புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 டிச., 2013

அண்ணாவின் 3-வது வளர்ப்பு மகன் கவுதம் காலமானார்

சென்னை செனாய் நகர் இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., டி.ஆர்.பாலு, தி.மு.க. தலைவர் கலைஞரின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் உள்பட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
பிரபல பார்முலா சாம்பியன் மைக்கேல் ஷூமாக்கர் விபத்தில் காயம்கடைசியாக கிடைத்த தகவலின்படி, ஷூமாக்கர் கோமா நிலையில் உள்ளதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிகிறது.

ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் ஏழு முறை சாம்பியன் பட்டம் வென்றவரான ஜெர்மனி வீரர் மைக்கேல் ஷூமாக்கர் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளானார்.
பிரான்ஸில் உள்ள ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் மெரிபெல் என்ற இடத்தில் பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்தபோது அங்கிருந்த பாறை மீது மோதியதில் அவருடைய தலையில் அடிபட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், ஹெலிகாப்டர் மூலம் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இது தொடர்பாக மெரிபோல் ரெசார்ட் இயக்குநர் கிறிஸ்டோபே கூறுகையில்,
தமிழக முகாம்களில் தமிழ் இளைஞர்களுக்கு இரகசிய பயிற்சி
தமிழக முகாம்களில் தமிழ் இளைஞர்களுக்கு இரகசிய பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.தமிழகத்தின் ராமநாதபுரம் கரையோரப் பகுதிகளில் தமிழ் இளைஞர்கள் இரகசிய பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
விக்னேஸ்வரன் அரசுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்! சம்பந்தனின் பிடிவாதமே தடுக்கின்றது!- அமைச்சர் வாசுதேவ
வட மாகாண முத­ல­மைச்சர் சீ.வி.விக்னேஸ்­வரன் அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­பட தயா­ரா­கவே உள்ளார். ஆனால் சம்­பந்­தனின் பிடி­வா­தமே விக்­னேஸ்­வ­ரனை தடுக்­கின்­றது என்று அமைச்­ச­ர் வாசு­தேவ நாண­ய­க்கார தெரி­வித்தார்.
தனித் தமிழீழமே இனப்படுகொலைக்கு பரிகாரம்: - காலிஸ்தான் விடுதலை ஆதரவாளர் சிம்ரஞ்ஜித் சிங் மாண்
தனித் தமிழீழமே இனப்படுகொலைக்கு பரிகாரம் என்று  சீக்கியர்களின் கோரிக்கையான காலிஸ்தான் விடுதலை ஆதரவாளரும், சிரோன்மணி அகாலிதள் அம்ரிஸ்டர் கட்சியின் தலைவருமான தோழர் திரு. சிம்ரஞ்ஜித் சிங் மாண் அவர்கள் மே பதினேழு இயக்கத்துடன் நடத்திய உரையாடலின் போது தெரிவித்துள்ளார்.
உரையாடலின் போது தெரிவித்தவை வருமாறு,
தமிழீழ விடுதலைப் போராட்டம் மற்றும் தமிழர்கள் பற்றிய உங்களின் புரிதல் பற்றி கூறுங்கள்.
நாங்கள் இலங்கையில் நடக்கும்
2014 ஆம் ஆண்டுக்கான ராசி பலன்கள் 

மேஷம் - இந்த வருடம் உங்களுக்கு யோக வருடம். ஜென்மத்தில் கேதுவும் மூன்றாம் இடத்தில் குருவும் இருக்கிறார்கள். சத்ரு ஸ்தானத்தில் செவ்வாய், சப்தமத்தில் சனி, ராகு. பாக்கியத்தில் சூரியன், புதன், சந்திரன். 10-ல் சுக்கிரன். ஜென்மத்தில் உள்ள கேதுவை செவ்வாய், தன் பார்வையால் அடக்கி விடுகிறார். சொத்துக்கள் வந்து அமையும். வீடு, மனை வாங்கும்

காரைதீவு பிரதேச சபை TNA இராசையா ஆயுதக் குழுவுடன் உறவு! வெட்கத்தில் மக்கள்

காரைதீவு பிரதேச சபை வரவு செலவுத்திட்டத்தை தாம் ஏன் தோற்கடித்தோம் என்பதை விளக்கி காரைதீவு பிரதேசசபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான க.தட்சணாமூர்த்தி சு.பாஸ்கரன் யோ.கோபிகாந்த் ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை

வவுனியாவில் இராணுவத்தில் இணைந்து கொண்ட பெண்ணின் வீடு விசமிகளால் தீக்கிரை 

வவுனியா சுந்தரப்புரப் பகுதியில் இராணுவத்தில் இணைந்த பெண்ணொருவரின் வீடு நேற்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
vauneja
அண்மையில் குறித்த குடும்பத்தை சேர்ந்த யுவதியொருவர் இராணுவத்தில் இணைந்துள்ளார். இந்த

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு விபச்சாரிகளை விநியோகிக்கும் முகவர்களின்! அதிர்ச்சி அம்பலம்

இலங்கையில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு அப்பாவிப் பெண்கள் விபச்சாரிகளாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களால் அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்று அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்னை சீரழித்தது இராணுவம் ! வெளிநாட்டு ஊடகமான அல் ஜசீரவுக்கு  மனதுருக கதறும் இலங்கைப் பெண்..

இலங்கைப் பெண்களுக்கு நடந்த மறைக்கப்பட்ட சித்திரவதை ஆதாரங்கள்! அம்பலம்
நேற்று இரவு அல் ஜசீரா தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிய ” இலங்கை வடுக்கள்” ( பகுதி 2 இன்று இரவு லண்டன் நேரம் 9.30 மணிக்கு அல் ஜசீரா தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் )
சிறிலங்காவில் போர் முடிவடைந்ததானது இங்கு மீளிணக்கப்பாடு மேற்கொள்ளப்பட்டு ஜனநாயக ஆட்சி நடைபெறுவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளபோதிலும் சிறிலங்கா அரசாங்கத்தால்

29 டிச., 2013

டர்பன் டெஸ்ட் போட்டியில் காலிஸ்-டிவில்லியர்ஸ் அபாரம்: தென் ஆப்பிரிக்கா 299 ரன் குவிப்பு
இந்தியா–தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 181 ரன் எடுத்திருந்தது.
இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக பத்திரிகையாளர் விடுதலை
இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக பத்திரிகையாளர் விடுதலை
சென்னையைச் சேர்ந்த மகா தமிழ் பிரபாகரன், ஈழத்தில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது பாதிக்கப்பட்ட தமிழ் ஈழ மக்களின் துயரங்களை தமிழகத்திலுள்ள வார இதழ் ஒன்றில் தொடராக எழுதினார். 

இந்நிலையில், இலங்கைக்கு சுற்றுலா விசாவில் சென்ற மகா தமிழ்
இலங்கையில் கைதான தமிழக பத்திரிகையாளர் விடுதலை: கடும் மன உளைச்சல் என சென்னையில் பேட்டி
சென்னையைச் சேர்ந்தவர் மகா தமிழ் பிரபாகரன். பத்திரிகையாளரான இவர் இலங்கைக்கு சுற்றுலா விசாவில் சென்று அங்குள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், வடக்கு மாகாண
திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி: இன்று மேலும் சில மனித எச்சங்கள் மீட்பு- மனித புதைகுழிகள் உச்ச கட்ட மனித உரிமை மீறல்: சி.பாஸ்க்கரா
திருக்கேதீஸ்வரம் பிரதேசத்தில் இன்று மனித எச்சங்களை தேடும் பணியின் போது மேலும் சில மனித எலும்பு கூடுகளும் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

என்னை கைது செய்து இவ்வாறு நடத்தியதற்கு ஜெனீவாவில் இலங்கை அரசாங்கம் பதில் சொல்ல வேண்டி இருக்கும் என இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு நாடுகடத்தப்பட்ட ஊடகவியலாளர் மகா. தமிழ் பிரபாகரன் 
சென்னை திரும்பிய மகா.தமிழ் பிரபாகரன் சென்னை விமான நிலையத்தில் வைத்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ''இலங்கை ராணுவத்தால் தடை செய்யப்பட்ட எந்தப் பகுதிக்கும் நான் செல்லவில்லை. அவர்களால் அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு மட்டுமே சென்று புகைப்படம் எடுத்தேன்.

28 டிச., 2013


சர்வதேச விசாரணையை ஐ நா இடம் வலியுறுத்தும் தீவிர பிரசாரத்துக்கு கூட்டமைப்பு தீவிரம் 
இத்தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று உறுதிப்படுத்தினார்.
நான் லஞ்சம் வாங்கமாட்டேன்.  லஞ்சம் வாங்கவும் யாரையும் விடமாட்டேன் : கெஜ்ரிவால் சூளூரை
டெல்லியின் 7வது முதலமைச்சராக பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்.   கெஜ்ரிவாலுக்கு டெல்லியின் துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  
இந்தி நடிகர் பாரூக் ஷேக் மரணம்

ஷத்ரஞ் கி கிலாடி, சாஸ்மெ பதூர், கிஸி ஸே நா கெஹ்னா, நூரி  உள்பட நூற்றும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்தவர் பழம்பெரும்  பாரூக் ஷேக். அவருக்கு வயது 65 துபாய் சென்றிருந்த அவருக்கு அங்கு நேற்று திடீர் என

யாழ் - இரணைமடு குடிநீர் விநியோகத் திட்டத்தை கிளிநொச்சி விவசாயிகளின் சம்மதமின்றி நடைமுறைப்படுத்த முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் தொடர்பாக ஆராய்ந்து முடிவு கூறும் வரை எந்தவொரு உடன்படிக்கைகளிலும் கையொப்பம் இடவேண்டாம் என கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ad

ad