உலகின் சிறந்த உதைபந்தாட்ட வீரர் விருது ரொனல்டொவுக்கு கிடைத்துள்ளது
இன்று இரவு சுவிஸ் சூரிச் இல் நடைபெற்ற பல்லூன் கே ஒரென்ஞ்ச் விருதுக்கான தெரிவு அறிவிப்பின் போது உலகின் முன்னால் சிறந்த உதைபந்தாட்டலர் பெலே இனால் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது
.உலகின் சிறந்த வீரர்களான பிரான்சின் ரிபெரி (பயெர்ன் மியூனிச்),போர்த்துக்கலின் ரொனால்டோ (ரியல் மாட்ரிட் ),ஆர்ஜெந்தினாவின் மெச்சி (பர்செலோனா ) ஆகியோருக்கிடையில் நடைபபெற்ற போட்டியில் ரொனால்டோ 2 வது தடவையாக வெற்றி பெற்றுள்ளார் .2008 க்கு பின்னர் இந்த விருதை அறிவித்ததும் ஆனந்த கண்ணீர் மல்க தனது செல்ல மகனுடன் வந்து பெற்று சென்றார் . சிறந்த பயிட்சியாலராக ஒள்ளந்தை சேர்ந்த கடந்த வருட பயெர்ன் மியூனிச் கழக பயிற்ச்சியாளர் கிஞ்செஸ் உம சிறந்த வீராங்கனையாக ஜெர்மனியின் நதினாவும் தெரிவாகினர் .சிறந்த கோலை இங்கிலாந்துக்கு எதிராக 2012 இல் அடித்தமைக்காக ஸ்வீடன் வீரர் இப்ரமோவிச் தெரிவானார்
13 ஜன., 2014
தமிழக மீனவர்கள 163 பேர் இன்று ஒரே நாளில் விடுதலை! - இலங்கை மீனவர்கள் 20 பேர் விடுதலை
இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 163 பேர் இன்று ஒரே நாளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.கடந்த நவம்பர் மாதம் 20ம் தேதி புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கொடநாட்டிலிருந்து ஆட்சிப் பணி நடத்தத் தொடங்கி இன்றுடன் 20 நாட்களாகிறது. இன்னும் எத்தனை நாட்களோ?எப்படியும் ஜனவரி 26ஆம் தேதியன்று குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள தலைநகருக்குத் திரும்பி விடுவார் என்று எதிர்பார்க்கலாம். 23ஆம் தேதி ஆளுனர் உரை என்று செய்தி வந்துள்ளது.ஒருவேளை தமிழகச் சட்டப்பேரவை ஓமந்தூரார் வளாகத்திலே உள்ள புதிய இடத்திலே
இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் சர்வதேச விசாரணை கொண்டுவரப்பட்டால் அதன் விளைவுகள் மிகப் பாரதூரமானவையாக இருக்கும் என்பதுடன் இதனால் சர்வதேசப் பொருளாதாரத்
பாகிஸ்தான் பிரதமரின் அறிவுரையாளர் குண்டுவெடிப்பில் உயிர் தப்பினார்: பாதுகாவலர் 6 பேர் பலி
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் அறிவுரையாளாரும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் துணைத்தலைவருமாக இருப்பவர் அமிர் முகாம். இன்று, இவர் தீவிரவாதிகள் அதிகம் நடமாட்டமுள்ள கைபர் பகுதுன்காவா மாகாண ஷாங்லா மாவட்ட
வகுப்புவாத சக்திகளை ஊக்குவிக்கும் வகையில் பாஜக கூட்டணிக்கு மதிமுக செல்லக் கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளன் கூறியுள்ளார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாது,
லயன் எயார் நிறுவனத்தின் விபத்துக்குள்ளான அன்ரனோவ் 24ரக விமானத்தில் பயணித்து உயிரிழந்தவர்களின் மீட்கப்பட்ட பொருட்கள் மற்றும் ஆடைகளைக் கொண்டு 17 பேரை அவர்களது உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குர்திஸ்தான் பெண்கள் மற்றும் தமிழ் செயற்பாட்டாளர்கள் படுகொலை: பாரிஸில் இடம்பெற்ற எழுச்சி ஊர்வலம்
நீதி வேண்டும் என்றால் போராட வேண்டும், அந்த போராட்டத்தில் உலக மக்களையும் இணைத்து கொண்டு செல்ல வேண்டும் - மக்கள் போராட்டங்கள் விடுதலைக்கான பாதையை அகல திறந்து விடும் என்ற கருத்திற்கு இணங்க பாரிஸில் குர்திஸ்தான் மக்களின் நீதிக்கான போராட்டம் உதாரணமாக இருந்தது.
இலங்கை தெற்கு மத்தல சர்வதேச விமான நிலையத்தில் “பிளைய்டுபாய்” என்ற டுபாய் விமானமொன்றை மயில்கள் சேதப்படுத்தியுள்ளன.இதனையடுத்து விமானம் தற்காலிகமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கின்றது.
ஈழத்தமிழர் ஒருவருக்கு வழங்கிய அகதி அந்தஸ்தை, பிரான்ஸ் அகதிகள் திணைக்களம் மீளப்பெற்றுள்ளது
ஈழத்தமிழர் ஒருவருக்கு வழங்கிய அகதி அந்தஸ்தை, பிரான்ஸ் அகதிகள் திணைக்களம் மீளப்பெற்றுள்ளது. சம்பந்தப்பட்ட அந்த ஈழத்தமிழர் சிறீலங்கா அரசாங்கத்துடன் நிர்வாக ரீதியாக தொடர்பு வைத்துக்கொண்டதே இதற்கு காரணம் என்றும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக சங்கரி, டக்ளஸ் இணைந்து கூட்டணி அமைக்க திட்டம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக பலமான கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில் தமிழ்க் கட்சிகள் சிலவற்றுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
அமெரிக்க தூதரை அழைத்து விளக்கம் கோரும் தீர்மானத்தில் இருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்கியது
முல்லைத்தீவு புதுமாத்தளனில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இலங்கை படையினரால் கொல்லப்பட்டதாக அமெரிக்க தூதரகம் வெளியிட்ட தகவல் தொடர்பில் விளக்கமளிக்க அமெரிக்க தூதுவர் உத்தியோகபூர்வமாக அழைக்கப்படமாட்டார் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
போர்க்குற்ற ஆதாரங்களை வன்னியில் திரட்டினார் ரெப், இறுதி யுத்தம் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்துக்கு நேற்று நேரில் சென்று ஆராய்வு இறுதிப்போர் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தக்குற்றம் தொடர்பான ஆதாரங்களுக்குரிய இடங்களை நேற்று நேரடியாகச்