புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜன., 2014

ழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் காலமானார்

தெலுங்கு திரைப் பட உலகில் முன் னணி கதாநாயகராக வலம் வந்த பழம் பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் ஐதரா பாத்தில் காலமானார்.
கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப் பட்டிருந்த அவர் இன்று அதிகாலையில் மரணம் அடைந்தார். 1940ம்
 மன்னார் புதைகுழியில் இன்றும் 3 எலும்புக் கூடுகள் மீட்பு 
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள மனித புதை குழியிலிருந்து இன்று மூன்று மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போர்க்குற்றக் காணொளிகளை சர்வதேச சமூகத்திற்கு விற்பனை செய்த அரச ஊடகங்கள்
அரச ஊடகங்களே இறுதிக்கட்டப் போர் தொடர்பான காணொளிகளையும் தகவல்களை சர்வதேச சமூகத்திற்கு விற்பனை செய்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல குற்றம் சுமத்தினார்.
வடக்கில் தமிழினவாத அரசை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சி: அமைச்சர் வீரவன்ஸ குற்றச்சாட்டு
ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் தான் கொண்டு வரவுள்ள இலங்கைகக்கு எதிரான யோசனையை நிறைவேற்ற அமெரிக்கா தயாராக இருந்து வருவதாக அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.
இதுவே ஐநாவில் கொண்டுவரும் கடைசி தீர்மானமாக இருக்கட்டும்!- நாடு கடந்த தமிழீழ எம்.பி.வேண்டுகோள்-விகடன் 
இலங்கை அரசு வேண்டுமானால், பிரச்சினை முடிந்துவிட்டது, ஓய்ந்துவிட்டது, தமிழ் மக்கள் நலமாக இருக்கிறார்கள் என்று வெற்றுச் சொற்களால் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் உண்மையில் ராஜபக்ஷே அரசு, தமிழர்களுக்கு விஷத்தைத் தடவி மருந்து போட்டுக்கொண்டிருக்கிறது.
இலங்கையில் இன்னும் தொடரும் இனப்படுகொலை: மனிதஉரிமை அமைப்பு அறிக்க
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உடந்தையாக இருந்ததாக இத்தாலியில் செயல்பட்டு வரும் மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.ரோம் நகரில் செயல்பட்டு வரும் மக்களுக்கான நிரந்தர
இலங்கையில் இனப்படுகொலை தொடர்கிறது! ஜெனிவாவில் அறிக்கை வெளியீடு
இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை ஜெனிவாவில் இன்று வெளியிடப்பட்டது. அதில், இலங்கையில் போருக்கு பிறகும் இனப்படுகொலை தொடர்கிறது என்று கூறப்பட்டுள்ளது.மேலும் இலங்கையின் இனப்படுகொலைகளுக்கு இந்தியா, அமெரிக்கா
நாடாளுமன்ற அமர்வின் நேரடி ஒளிபரப்பு தொடர்பில் சபையில் குழப்பநிலை
இலங்கையின் நாடாளுமன்ற அமர்வை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்புவது இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது.கடந்த வரவு செலவுத்திட்ட அமர்வின் போது ஒளிபரப்பப்பட்ட நாடாளுமன்ற அமர்வு தற்காலிக பரீட்சார்த்த

என் மகன் விடுதலை ஆவான்!
பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் உறுதி!
வீரப்பன் கூட்டாளிகளுக்கு தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது போல், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனும் விடுதலையாகிவிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்று அவரது தாய் அற்புதம்மாள் தெரிவித்தார். 
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோருக்கு 2000ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு கருணை மனு சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் 2011ம் ஆண்டுதான் குடியரசுத் தலைவர் அதனை நிராகரித்தார்.
இந்த வழக்கு வரும் 29ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வருகிறது. 
10ம் வகுப்பு மாணவியுடன் ஆசிரியர் ஓட்டம்; ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மறியல் 
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ளது மூலப்புதூர் கிராமம். இங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் இரமேஷ் (வயது-36). இவரது மனைவி பெயர் விஜி (வயது-32). கனவன் மனைவி இருவரும் ஒரே பள்ளியில் ஆசிரியராக

தே.மு.தி.க.வுடனும் பேச்சுவார்த்தை நடக்கிறது: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
தமிழக பா.ஜ.க. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் ம.தி.மு.க.,
நீலகிரியில் மக்களை அச்சுறுத்தி வந்த புலி சுட்டுக்கொல்லப்பட்டது
 
நிலகிரியில் மக்களை அச்சுறுத்தி வந்த புலி வனத்துறையினரால் புதன்கிழமை மாலை சுட்டுக்கொல்லப்பட்டது. குந்தசப்பை என்ற இடத்தில் முதல் தடவை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தப்பிய புலி, இரண்டாவது தடவை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்டது. 

22 ஜன., 2014

விஜய் ரசிகர்கள் சிலர் பத்திரிகை அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம், ஈழ மக்கள் படும்பாடு தெரியாது இப்படியான செயல்களைச் செய்யாதீர்கள் - பொ.ஐங்கரநேசன்
இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் உதயன் பத்திரிகையில் விஜயைப் பற்றிய தவறான கருத்து வந்ததாக அங்குள்ள விஜய் ரசிகர்கள் சிலர் பத்திரிகை அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து அங்கு வந்த வடமாகாண விவசாயத்துறை
இலங்கையில் திட்டமிடப்பட்ட இனப்படுகொலை தொடர்பில் மலேசிய பினாங் முதலமைச்சர் பத்திரம் சமர்ப்பிக்கவுள்ளார்
மலேசியாவின் பினாங் மாநில முதலமைச்சர் பி. இராமசாமி, பிரித்தானிய தமிழர் பேரவை இந்த மாத இறுதியில் நடத்தும் மாநாட்டில் இலங்கை தமிழர்களுக்காக பத்திரம் ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளார்.இந்த மாநாட்டின் போது தாம் இலங்கையில் திட்டமிடப்பட்ட இனப்படுகொலை
கூடா நட்பு கேடாய் முடிந்தது : கல்லூரி பேராசிரியை படுகொலை
 ஈரோடு கே.கே.நகரை அடுத்த சுப்பிரமணியம் நகரை சேர்ந்தவர் சரவணன்( வயது-35). மருந்து விற்பனை பிரதிநிதியாக உள்ளார். இவரது மனைவி பெயர் தீபா( வயது-29). எம்.ஈ வரை படித்தவர்.
விளையாட்டு மேம்பாட்டிற்கு ரூ.36 கோடி: ஜெயலலிதா அறிவிப்பு
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,   ‘’விளையாட்டு விடுதிகளில் பயிற்சி பெறும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சத்தான சமச்சீர் உணவு வகைகள் நாள்தோறும் வழங்குவதற்கு ஏதுவாக தற்பொழுது நாளொன்றுக்கு
ஒரு மாதம் பரோலில் விடுவிக்க கோரி நளினி மனு
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள நளினி, உடல் நலம் பாதித்த தனது தந்தையை அருகில் இருந்து கவனித்து கொள்வதற்காக  ஒரு மாதம் பரோலில் விடுவிக்கவேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்

21 ஜன., 2014

ஆளும் கட்சியின் முக்கிய அரசியல் குடும்பம், ஐ.தே.கட்சியில் இணையவுள்ளது: திஸ்ஸ அத்தநாயக்க
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அங்கம் வகிக்கும் முக்கிய அரசியல் குடும்பம் ஒன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
பிரபாகரனின் முடிக்கு இருக்கும் பெறுமதி கூட மகிந்தவுக்கு இல்லை: சரத் பொன்சேகா
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்குகூட பெறுமதியற்றவர் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி மீண்டும் இன்று தோண்டப்பட்டது! மேலும் மனித எச்சங்கள் மீட்பு
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள மனித புதை குழி மீண்டும் இன்று திங்கட்கிழமை மன்னார் நீதிவான் முன்னிலையில் தோண்டப்பட்டுள்ளது.9 வது தடவையாக நேற்று முன்தினம் சனிக்கிழமை மன்னார் நீதிவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில்

ad

ad