முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரின் நினைவுச் சின்னம்! வடமாகாண சபையில் திங்களன்று கோரிக்கை
பிரேரணை போரின் ரணங்களால் நிறைந்த முள்ளிவாய்க்காலில் மக்கள் தமது உறவுகளை நினைவு கூருவதற்கு நினைவுச் சின்னம் ஒன்றை வடக்கு மாகாண சபை அமைக்கவேண்டும் எனக் கோரிப் பிரேரணை ஒன்று நாளை மறுதினம் திங்கட்கிழமை இடம்பெறும் மாகாண சபை அமர்வில்