புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2014


முப்பொழுதும் தாய் நினைப்போடு...சுவிஸ் மதி 



"ப" வடிவில் அமைந்து வாவென்று எல்லோரையும்
வரவேற்று உபசரித்து, மருந்தாயினும் விருந்தோடு
உண்ணும் பெருங் குணம் கொண்ட புங்குடுதீவுத்
தாயவளை வாழ்த்துகிறேன்! வணங்குகிறேன்!


வடமாகாண உறுப்பினர்களுக்கு இந்தியாவின் சொகுசுக் கார்கள் 
வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்குச் சொகுசுக் கார்கள் வழங்கும் நடவடிக்கைகள் இந்தியத் தூதரகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. விரைவில் இந்தக் கார்கள்


வறுமையிலும் மாநில அளவில் சிறப்பு தமிழ்ப் பாடத்தில் முதலிடம் பெற்று சாதித்த மாணவி ஒருவர் தற்போது கொலைகாரியாக மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அவனியாபுரம் மூணுமாடி காலனியைச் சேந்தவர் தங்கவேலு என்ற பெண்மணி. இவரது மகன் செல்வக்குமார்.இவருக்கு கலையரசி என்பவருடன் சென்ற வருடம் திருமணம் நடைபெற்றது. கலையரசின் தங்கைதான் கடந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் சிறப்பு
ஊரே கற்பழித்த ஆதிவாசிப்பெண்: திரினமூல் காங்கிரஸ் உறுப்பினருக்குத் தொடர்பு.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆதிவாசிப் பெண்ணை கிராமமே சேர்ந்து கொடூரமாக பலாத்காரம் செய்து சீரழித்த சம்பவத்தில் திரினமூல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து உறுப்பினர் அஜித் மண்டலின் பெயர் அடிபடத்தொடங்கியுள்ளது.
மலசல கூடத்தில் பிரசவம்: இறந்த சிசுவை விட்டு ஓடிய தாய்
பெண்ணொருவர் மலசலகூடத்தில் குழந்தையை பிரசவித்து, குழியினுள் கைவிட்டுச் சென்ற சம்பவம் அச்சுவேலியில் நேற்று இடம்பெற்றுள்ளது.அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த 32 வயதுடைய பெண்ணொருவர்,
 45 நாட்களுக்குள் இத்தாலிக்கு அனுப்புவதாக கூறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் ஆகியோர் இந்த மோசடி நடவடிக்கை
இத்தாலிக்கு தொழில் வாய்ப்பிற்காக அனுப்புவதாக கூறி, நிதி மோசடி செய்யப்பட்டமை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் ஏராளமானவர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

வெற்றியுடன் தொடரை முடித்தது ஆஸ்திரேலியா

    இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 4-1 என தொடரை வெற்றியுடன் முடித்தது.

    தரவரிசையில் இந்தியா 2-வது இடம்: மீண்டும் ஆஸ்திரேலியா முதலிடம்

    சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி மீண்டும் 2-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதலிடத்துக்கு

    அந்தமானில் படகு கவிழ்ந்து விபத்து: காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 21 பேர் சாவு

    அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் போர்ட் பிளேருக்கு அருகில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்தனர்.

      ஜி.கே.வாசன், ப.சிதம்பரம் கோஷ்டியினர் இடையே தள்ளு, முள்ளு

    சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசுதின விழாவில், தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவிக்கையில் கோஷமிட்டதில் ஜி.கே.வாசன், ப.சிதம்பரம் கோஷ்டியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு, முள்ளுவில் முடிவுற்றது.
    மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்தார்.
    சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கட்சி நிர்வாகிகளுடன் ஞாயிற்றுக்கிழமை காலை வந்தார். அவரை பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய பொதுச்செயலாளர்

    மாலினி 22 பாளையங்கோட்டை
    டிகை ஸ்ரீபிரியாவின் இயக்கத்தில் அதாவது, நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பெண் இயக்குனரிடம் இருந்து வந்திருக்கிற படம் மாலினி 22 பாளையங்கோட்டை. ப்ளே-பாயாக திரிந்து கொண்டிருக்கும் ஆண்களுக்கு சுர்ருன்னு உரைக்கிற மாதிரி
    அண்ணா பிறந்த மண்ணில் உறுதியுடன் கூறுகிறேன் : வைகோ 
    காஞ்சீபுரம் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் மொழிப் போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக் கூட்டம் காஞ்சீ புரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்றுப்பேசினார்.
    31ந் தேதி ரகசியம் : மதுரையில் அழகிரி பரபரப்பு பேட்டி
     



    31ந்தேதி ரகசியம் வெளியிடப்போவதாக கூறி,  பரபரப்பை ஏற்படுத்தினார் மு.க.அழகிரி.
     திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டார் என்று கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார்.  கட்சியிலிருந்து
    • பாஜக அலுவலகத்தில் வைகோ ( படங்கள் )
    அழகிரி - துரைமுருகன் திடீர் சந்திப்பு : திமுகவில் பரபரப்பு
     

    கட்சிக்கு ஏதிராக தொடர்ந்து செயல்பட்டுவருகிறா என்று கட்சி தலமை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட் டதால்,  திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டார் என்று பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்தார்.   கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அழகிரி
    விமானத்தில் பறந்து வந்து சென்னையில் விபச்சாரம் 
    சென்னையில் தியாகராயநகர், சேப்பாக்கம், மவுலிவாக்கம் ஆகிய இடங்களில் பிரபல அடுக்குமாடி குடியிருப்புகளில் விபசாரம் நடப்பதாக, விபசார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
    கல்லூரி மாணவியுடன் உல்லாசம் : செல்போனில் படம் பிடித்து மிரட்டிய வாலிபர் கைது  
    தர்மபுரி பகுதியில் வசித்து வருபவர் கலைவாணி (20, பெயர் மாற்றப்பட்டுள்ளது). தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்தவர் மாதேஷ் (23). தனியார் பால் வண்டியில் டிரைவராக
    லாரி - மினி வேன் மோதல் : சென்னையை சேர்ந்த 4 பேர் பலி
    மதுரை அருகே இன்று காலை சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மினி வேன் மோதியதில் சென்னையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். குழந்தை உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர். 

    ad

    ad