புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2014

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் மார்ச் மாத கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கு உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு வட மாகாண சபை அனுமதி வழங்கியுள்ளது.
வடமாகாண சபையின் 5வது அமர்வு இன்று கைதடியில் உள்ள சபைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் முன்வைத்த பிரேரணையினை அடுத்து வடமாகாண சபை உறுப்பினர்கள் சார்பில் கலந்து கொள்வதற்கு
அனந்தி எழிலன் : பூகோள நலன்களை மையப்படுத்தியும் அனைத்துலக இராஜதந்திர நகர்வுகளை உன்னிப்பாக அவதானிக்கும்போதும் தமிழர் தேசத்திற்கு பெண்களின் தலைமையே அனுகூலமானது 

காணாமற்போனோர் விடயத்தில் சர்வதேச விசாரணையே தேவை” என்று வலியுறுத்தி சிறீலங்கா தலைநகர் கொழும்பில் தீப்பந்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை இரவு காணாமற் போனவர்களின்

இரு குழந்தைகளின் கதறல்களுக்கே நடுவே கனடாவிலிருந்து சிறிலங்காவிற்கு நாடு கடத்தப்பட்ட இளம்பெண் – நம்மவர்களிடம் இன்னமும் விழிப்புணர்வு இல்லாதது தான் காரணமா !! – Video

2008 டிசம்பர் மாதம் அகதியாக கனடாவிற்கு வந்து கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த பெண்ணொருவரின் அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் நேற்று சிறிலங்காவிற்கு
அவுஸ்திரேலிய மாணவி இலங்கையில் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டார
அவுஸ்திரேலிய மாணவி ஒருவர் இலங்கையின் தென்பகுதியில் வைத்து பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.
இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்சினை! பேச்சுவார்த்தைகள் சுமுகமான உடன்பாடு.- பி.பி.சி 
தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையில் சென்னையில் திங்கட்கிழமை நடந்த பேச்சுவார்த்தைகள் சுமுகமாகவும், பயனுள்ளதாகவும், முன்னேற்றமளிக்கும் வகையிலும் நடைபெற்றது என்று இரு தரப்பு மீனவர் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
 முகத்துவாரம் சவுக்கடி பகுதியில் உள்ள கடலில்மூன்று மாணவர்கள் அலையினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். எனினும் இதுவரையில் சடலங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை
கடும் காற்று காரணமாக இளைஞர்களை தேடும் பணிகள் இடை நிறுத்தம்
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் சவுக்கடி பகுதியில் உள்ள கடலில் குளித்துக் கொண்டிருந்த போது கடலில் காணாமல்போன இளைஞர்களை தேடும் பணிகள் இன்று பிற்பகல் வரையில் நடைபெற்றபோதும் சடலத்தினை கண்டுபிடிக்க முடியவில்லை


முப்பொழுதும் தாய் நினைப்போடு...சுவிஸ் மதி 



"ப" வடிவில் அமைந்து வாவென்று எல்லோரையும்
வரவேற்று உபசரித்து, மருந்தாயினும் விருந்தோடு
உண்ணும் பெருங் குணம் கொண்ட புங்குடுதீவுத்
தாயவளை வாழ்த்துகிறேன்! வணங்குகிறேன்!


வடமாகாண உறுப்பினர்களுக்கு இந்தியாவின் சொகுசுக் கார்கள் 
வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்குச் சொகுசுக் கார்கள் வழங்கும் நடவடிக்கைகள் இந்தியத் தூதரகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. விரைவில் இந்தக் கார்கள்


வறுமையிலும் மாநில அளவில் சிறப்பு தமிழ்ப் பாடத்தில் முதலிடம் பெற்று சாதித்த மாணவி ஒருவர் தற்போது கொலைகாரியாக மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அவனியாபுரம் மூணுமாடி காலனியைச் சேந்தவர் தங்கவேலு என்ற பெண்மணி. இவரது மகன் செல்வக்குமார்.இவருக்கு கலையரசி என்பவருடன் சென்ற வருடம் திருமணம் நடைபெற்றது. கலையரசின் தங்கைதான் கடந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் சிறப்பு
ஊரே கற்பழித்த ஆதிவாசிப்பெண்: திரினமூல் காங்கிரஸ் உறுப்பினருக்குத் தொடர்பு.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆதிவாசிப் பெண்ணை கிராமமே சேர்ந்து கொடூரமாக பலாத்காரம் செய்து சீரழித்த சம்பவத்தில் திரினமூல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து உறுப்பினர் அஜித் மண்டலின் பெயர் அடிபடத்தொடங்கியுள்ளது.
மலசல கூடத்தில் பிரசவம்: இறந்த சிசுவை விட்டு ஓடிய தாய்
பெண்ணொருவர் மலசலகூடத்தில் குழந்தையை பிரசவித்து, குழியினுள் கைவிட்டுச் சென்ற சம்பவம் அச்சுவேலியில் நேற்று இடம்பெற்றுள்ளது.அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த 32 வயதுடைய பெண்ணொருவர்,
 45 நாட்களுக்குள் இத்தாலிக்கு அனுப்புவதாக கூறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் ஆகியோர் இந்த மோசடி நடவடிக்கை
இத்தாலிக்கு தொழில் வாய்ப்பிற்காக அனுப்புவதாக கூறி, நிதி மோசடி செய்யப்பட்டமை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் ஏராளமானவர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

வெற்றியுடன் தொடரை முடித்தது ஆஸ்திரேலியா

    இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 4-1 என தொடரை வெற்றியுடன் முடித்தது.

    தரவரிசையில் இந்தியா 2-வது இடம்: மீண்டும் ஆஸ்திரேலியா முதலிடம்

    சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி மீண்டும் 2-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதலிடத்துக்கு

    அந்தமானில் படகு கவிழ்ந்து விபத்து: காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 21 பேர் சாவு

    அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் போர்ட் பிளேருக்கு அருகில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்தனர்.

      ஜி.கே.வாசன், ப.சிதம்பரம் கோஷ்டியினர் இடையே தள்ளு, முள்ளு

    சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசுதின விழாவில், தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவிக்கையில் கோஷமிட்டதில் ஜி.கே.வாசன், ப.சிதம்பரம் கோஷ்டியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு, முள்ளுவில் முடிவுற்றது.
    மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்தார்.
    சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கட்சி நிர்வாகிகளுடன் ஞாயிற்றுக்கிழமை காலை வந்தார். அவரை பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய பொதுச்செயலாளர்

    மாலினி 22 பாளையங்கோட்டை
    டிகை ஸ்ரீபிரியாவின் இயக்கத்தில் அதாவது, நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பெண் இயக்குனரிடம் இருந்து வந்திருக்கிற படம் மாலினி 22 பாளையங்கோட்டை. ப்ளே-பாயாக திரிந்து கொண்டிருக்கும் ஆண்களுக்கு சுர்ருன்னு உரைக்கிற மாதிரி
    அண்ணா பிறந்த மண்ணில் உறுதியுடன் கூறுகிறேன் : வைகோ 
    காஞ்சீபுரம் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் மொழிப் போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக் கூட்டம் காஞ்சீ புரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்றுப்பேசினார்.
    31ந் தேதி ரகசியம் : மதுரையில் அழகிரி பரபரப்பு பேட்டி
     



    31ந்தேதி ரகசியம் வெளியிடப்போவதாக கூறி,  பரபரப்பை ஏற்படுத்தினார் மு.க.அழகிரி.
     திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டார் என்று கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார்.  கட்சியிலிருந்து
    • பாஜக அலுவலகத்தில் வைகோ ( படங்கள் )
    அழகிரி - துரைமுருகன் திடீர் சந்திப்பு : திமுகவில் பரபரப்பு
     

    கட்சிக்கு ஏதிராக தொடர்ந்து செயல்பட்டுவருகிறா என்று கட்சி தலமை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட் டதால்,  திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டார் என்று பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்தார்.   கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அழகிரி
    விமானத்தில் பறந்து வந்து சென்னையில் விபச்சாரம் 
    சென்னையில் தியாகராயநகர், சேப்பாக்கம், மவுலிவாக்கம் ஆகிய இடங்களில் பிரபல அடுக்குமாடி குடியிருப்புகளில் விபசாரம் நடப்பதாக, விபசார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
    கல்லூரி மாணவியுடன் உல்லாசம் : செல்போனில் படம் பிடித்து மிரட்டிய வாலிபர் கைது  
    தர்மபுரி பகுதியில் வசித்து வருபவர் கலைவாணி (20, பெயர் மாற்றப்பட்டுள்ளது). தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்தவர் மாதேஷ் (23). தனியார் பால் வண்டியில் டிரைவராக
    லாரி - மினி வேன் மோதல் : சென்னையை சேர்ந்த 4 பேர் பலி
    மதுரை அருகே இன்று காலை சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மினி வேன் மோதியதில் சென்னையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். குழந்தை உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர். 

    26 ஜன., 2014

    அவுஸ்திரேலியன் ஓபன் சுற்றினை சுவிஸ் நாட்டு வீரர் வவ்ரின்கா வென்றுள்ளார் 
    இறுதியாட்டத்தில்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கின்ற  பிரபலமான நாடலை 6-3,6-2.3-6.6-3 என்ற ரீதியில் வென்று சாதனை படைத்துள்ளார் இது ச்டநிஸ்லாவ்  வாவ்ரின்கா வெலிகின்ர முதலாவது க்ராண்ட் ஸ்லாம்  போட்டியாகும் அவரது நீண்ட நாள் கனவு இது.படிப்படியாக முநீரி இந்த இடத்தை  அடைந்துள்ளார் 
    ஆணைக்குழுவின் சிபார்சுகளையோ, ஜெனிவா தீர்மானங்களையோ அரசு நிறைவேற்றவில்லை!- இரா.சம்பந்தன்
    நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளையோ அன்றேல் 2013ல் ஜெனிவா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையோ இலங்கை அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. என்று தமிழ்  தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற சிரேஸ்ட உறுப்பினருமான
    ஐ.நா மனித உரிமைப் பேரவை மாநாட்டில் நவனீதம்பிள்ளை அறிக்கை
    ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் அதன் ஆணையாளர் நவனீதம்பிள்ளை அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார்.எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மாநாட்டிலேயே இலங்கை தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிக்கப்பட
    த. தே. கூட்டமைப்பு எதிர்க்கட்சியாகும் நிலைமை உருவாகியுள்ளது: யோகேஸ்வரன் M.P
    ஐக்கிய தேசியக் கட்சி தற்போது பலவீனமடைந்துவரும் நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சியாகும் நிலைமை உருவாகி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
    கட்டுநாயக்கவில் இனந்தெரியாதோர் துப்பாக்கி சூடு! தமிழர் ஒருவர் பலி
    கட்டுநாயக்க பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் தமிழர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
    ஐநா பேரவையில் இலங்கைக்கு எதிராக 3வது தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக அமெரிக்கா அறிவித்தது
    ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் வரும் மார்ச் மாதக்  கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா 3வது தீர்மானம் ஒன்றை கொண்டு வரவுள்ளதாக, இலங்கை அரசாங்கத்துக்கு அமெரிக்கா
    மனித உரிமை பேரவையில் முறையான தீர்மானம் இம்முறையும் இல்லையேல் இனி மீட்சி இல்லை
    கயிறு இழுத்தல் போட்டிக்கு ஆயத்தமாவது போன்ற ஒரு தோற்றம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையை மையப்படுத்தியதாக இடம்பெற்று வருவதை காணக் கூடியதாக இருக்கிறது.மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கிடையே இடம்பெறப்போகும்
    முதலமைச்சர் விக்னேஸ்வரன் மிகவும் திறமையானவர் என அறிவேன்! ஹக்கீமிடம் சொல்வேனிய நாட்டு நீதிபதி தெரிவிப்பு
    இலங்கையின் வடக்கு மாகாண முதலமைச்சர் பதவியை வகிக்கும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரன் மிகவும் திறமையானவர் என தாம் அறிந்து வைத்திருப்பதாக, சொல்வேனியா குடியரசின் அரசியலமைப்பு நீதிமன்ற நீதிபதி பேராசிரியர் ஏனர்ஸ்ட் பெட்ரிக்
    ஒன்றாரியோ பிரதமர் விடுதலைப்புலிகளின் முன்னணி அமைப்பு முக்கியஸ்தரை சந்தித்தார்.
    கனடா ஒன்றாரியோ மாநில லிபரல் கட்சியின் பிரதமர் கத்லீன் வென்னே அண்மையில் விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்பு பேச்சாளருடன் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். கனேடிய செய்தித்தாள் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.
    ரூ. 2 கோடி ஊழல்தான் என்.சின்னத்துரை பதவி பறிபோக காரணமா? ஜெ.யின் அதிரடி நடவடிக்கை ஏன்?
    ராஜ்யசபா தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலிலிருந்தும் கட்சியில் இருந்தும் என்.சின்னத்துரை, ஒரே நாளில் நீக்கப்பட்டதற்கு, அவர் மீதான ஊழல் புகாரே காரணம் அதிமுக
    அழகிரியை சாய்த்து அவர் மீது விஜயகாந்துக்கு சிவப்புக் கம்பளமா? கொதிக்கும் ஆதரவாளர்கள்
    கடந்த 2000-ம் ஆண்டு மு.க.அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டபோது, மதுரையை ரண களப்படுத்தினர். இத்தனைக்கும் அப்போது அழகிரி எந்தப் பொறுப் பிலும் இல்லை. இப்போது தென் மண்டல

    சுவிஸ்சில் இருந்து வந்தவேளை கைது செய்யப்பட்ட புலி உறுப்பினர் வவுனியா புனர்வாழ்வு முகாமில் இருந்து தப்பினார்


    விடுதலைப் புலிகளின் அமைப்பின் முன்னாள் முக்கிய உறுப்பினரான சிவராசா பிரகாஷ் என்ற நபர் வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம்
    முகாம்களில் வசிக்காத இலங்கைத் தமிழர்களுக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
    தமிழக மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் அனைத்து நலவாழ்வுத்  திட்டங்களும், தமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும்  விரிவுப்படுத்தியுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.  அதன்படி அரசு நலத் திட்டங்கள் அனைத்தும் இலங்கைத்
    இந்து மதம் குறித்து பொதுக்கூட்டங்களில் அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது சி.பி.சி.ஐ.டி. போலீஸôர் வழக்குப் பதிவு செய்தனர்.
    சென்னை மற்றும் திருச்சியில் கடந்த ஆண்டு நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன. இக் பொதுக்கூட்டங்களில் பேசிய சீமான், இந்து மதத்தையும், அதை பின்பற்றுபவர்கள் பற்றியும் இழிவாகப் பேசியதாக கூறப்படுகிறது.
    முகாம்களில் வசிக்காத இலங்கைத் தமிழர்களுக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
    தமிழக மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் அனைத்து நலவாழ்வுத்  திட்டங்களும், தமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும்  விரிவுப்படுத்தியுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.  அதன்படி அரசு நலத் திட்டங்கள் அனைத்தும் இலங்கைத்

    நடிகை சமந்தாவுக்கு சென்னையில் ரகசிய சிகிச்சை

    சரும நோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை சமந்தாவிற்கு சென்னையில் ரகசிய சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

      சிம்புவின் தங்கை இலக்கியாவுக்கு திருமணம்

    பாண்டிராஜ் படத்தின் படப்பிடிப்பு, கெளதம் மேனன் படத்தின் படப்பிடிப்பு என பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறார் சிம்பு.

    இளம் பெண் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து கொலை: தீயுடன் கட்டிப்பிடித்ததால் காதலனும் சாவு

    சென்னை வண்ணாரப்பேட்டையில் இளம்பெண் மீது மண்ணெண்ணெயை ஊற்றி காதலன் தீ வைத்து கொலை செய்தார். இதில் அந்த பெண் தீயுடன் காதலனை கட்டிப்பிடித்தால் அவரும் இறந்தார்.
    வீரருக்கு காயம் ஒரு தடையல்ல என்பதை ஸ்பெயினின் ரஃபேல் நடால், வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் 2-வது அரையிறுதியில் நிரூபித்தார்.
    இடது கை ஆட்டக்காரரான அவர், ராக்கெட்டை (டென்னிஸ் மட்டை) பிடித்து விளையாடியதில் உள்ளங்கையில் காயம் ஏற்பட்டது. காயத்துக்கு மருந்திட்டுக் கொண்டே விளையாடவும் செய்தார். ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரருக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 7-6

    திமுகவில் ஜனநாயகம் செத்துவிட்டது,மு.க. அழகிரி

    திமுகவில் ஜனநாயகம் செத்துவிட்டது என  திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், அக்கட்சியின் தென் மண்டல அமைப்புச் செயலாளருமாக இருந்தவருமான மு.க. அழகிரி சென்னையில்
    நியூசிலாந்து -இந்திய அணிக்களுக்கிடையேயான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்தது.
    ஆக்லாந்தில் இன்று  நடைபெற்ற இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒரு நாள் போட்டியில் முதலில் களமிறங்கி விளையாடிய நியூசிலாந்து அணி 314 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.49.5 ஓவர்களில் நியூசிலாந்து அணி 314 ரன்கள்

    பாஜக கூட்டணிக்கு 240 இடங்கள் கிடைக்கும்: வைகோ

    வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 240 இடங்கள் கிடைப்பது உறுதி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.வரும் மக்களவைத்
    இலங்கை சிறையில் விடுவிக்கப்பட்ட 70 மீனவர்கள் காரைக்கால் வந்தனர்
    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து 12 விசைப்படகுகளில் 51 மீனவர்களும், ராமநாத புரம் மாவட்டம் ராமேசுவரம் மற்றும் மண்டபத்திலிருந்து 3 விசைப்படகுகளில் 19 மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது
    அழகிரியின் முக்கிய அறிவிப்பு ,ஆதரவாளர்கள் எதிர்பார்ப்பு
    திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி தற்போது சென்னையில் தங்கியிருக்கிறார்.   அவர், நாளை மதுரை செல்கிறார்.  அங்கு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அவர் தனது ஆதரவாளர்களுடன் 
    குடியரசு தினம் : சென்னையில் 6 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
    விடுத்த வாலிபர் பிடிபட்டார்
    சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை 8 மணியளவில் மர்ம நபர் ஒருவர் போன் செய்து பேசினார். அவர், ‘குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா மேம்பாலம் உட்பட 6

    கிட்னி விற்கும் மோசடி கும்பல் சென்னையில் கைது : விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் 
    போலி ஆவணங்கள் தயாரித்து கிட்னி விற்கும் மோசடி கும்பலைச் சேர்ந்த 5 பேர், சென்னையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    25 ஜன., 2014


    பத்ம விருதுகள் அறிவிப்பு :
    கமல்,வைரமுத்துவுக்கு பத்ம பூஷன் விருது
     


    மத்திய அரசின் பத்ம விருதுகள் பெறுவோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.   அறிவியல் மற்றும் தொழில்துறை கவுன்சில் முன்னாள் தலைவர் டாக்டர் ஆர் மசேல்கர் மற்றும் யோகா குரு பி கே எஸ் ஐயங்கார் ஆகியோ ருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்படும்
    அவுஸ்திரேலியாவில் பெண்களுக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில், சீன வீராங்கனை லீ நா சாம்பியன் பட்டத்தை வென்றார்.
    அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது.
    இன்று பெண்கள் ஒற்றையருக்கான இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் தரவரிசையில் 4-ம் நிலை உள்ள சீன வீராங்கனை லீ நா, 20-ம் நிலை வீராங்கனை சிபுல்கோவாவை எதிர்கொண்டார்.
    அமெரிக்க தூதுவர் சிசன் யாழில் அனந்தி சசிதரனை சந்தித்து பேச்சு
    வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனை கைது செய்து புனர்வாழ்வுக்கு அனுப்ப  இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன், அனந்தியை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
    யாழ்ப்பாணம் சுண்டுக்குழியில் உள்ள மார்கோசா விடுதியில் கடந்த புதன்கிழமை இரவு இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
     6 மாதங்களுக்கு பின்னர் வெளியிடப்படும் விசாரணை அறிக்கையை அடிப்படையாக கொண்டு இலங்கை எதிராக பொருளாதார தடைகளை விதிக்கும் தயார்ப்படுத்தல்கள் 
    எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்கும் தயார்நிலை காணப்படுவதாக ராஜதந்திர வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றனஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் இலங்கையின்
    கொத்மலை ரம்பொட தோட்டத்தில் தீ பரவல்! 149 குடும்பங்கள் இடம்பெயர்வு
    நுவரெலியா - கொத்மலை, ரம்பொட தோட்டத்தில் இரண்டு லயன் அறைகளில் இன்று மதியம் ஏற்பட்ட தீப் பரவலில் 29 வீடுகள் தீயில் அழிந்துள்ளன.இந்த தீ பரவல் காரணமாக லயன் வீடுகளில் வசித்து வந்த 149 தொழிலாளர்களின் குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக
    கொத்மலை ரம்பொட தோட்டத்தில் தீ பரவல்! 149 குடும்பங்கள் இடம்பெயர்வு
    நுவரெலியா - கொத்மலை, ரம்பொட தோட்டத்தில் இரண்டு லயன் அறைகளில் இன்று மதியம் ஏற்பட்ட தீப் பரவலில் 29 வீடுகள் தீயில் அழிந்துள்ளன.இந்த தீ பரவல் காரணமாக லயன் வீடுகளில் வசித்து வந்த 149 தொழிலாளர்களின் குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக
    பண்பாட்டு வேரில் ஏற்படும் சிதைவு தமிழினத்தின் சரிவாக அமையும்: பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை
    போருக்குப் பின்னர் சத்தம் இல்லாத ஒரு யுத்தமாக நாம் பண்பாட்டு முற்றுகைக்குள் ஆளாகியுள்ளோம். இதனை நாம் சரியான முறையில் எதிர்கொள்ளத் தவறின், பண்பாட்டு வேரில் ஏற்படும் சிதைவு, கடைசியில் ஈழத்தமிழ் இனத்தின் சரிவாகவே அமைந்து விடும் என்று வடமாகாண
    ஜெனிவா பிரேரணையை வலுப்படுத்த பிரித்தானியா நடவடிக்கை
    இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக, எதிர்வரும் ஜெனீவா மாநாட்டில் அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணையை மேலும் வலுச்சேர்க்க முயற்சிப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.பிரித்தானிய நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளர் மார்க்
    ஜனாதிபதியின் புதல்வர் பரீட்சையில் தோல்வி: சம்பந்தப்பட்ட அதிகாரி பணி நீக்கம்
    இலங்கை விமான சேவை அதிகார சபையினால் நடத்தப்படும் விமானிக்கான அனுமதிப் பத்திரத்தை பெறும் ஆரம்ப பரீட்சைக்கு தோற்றிய ஜனாதிபதியின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ஷ, வினாத்தாளில் உள்ள தெரிவு செய்யும் கேள்விகளுக்கு விடையளிக்க தவறியுள்ளார்.
    ஜெனிவா பிரேரணையை வலுப்படுத்த பிரித்தானியா நடவடிக்கை
    இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக, எதிர்வரும் ஜெனீவா மாநாட்டில் அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணையை மேலும் வலுச்சேர்க்க முயற்சிப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.பிரித்தானிய நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளர்
    சயுர கப்பல் மீது தாக்குதல் நடத்திய புலி உறுப்பினர்களுக்கு தண்டனை
    சயுர கப்பல் மீது தாக்குதல் நடத்திய தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இலங்கை கடற்படையினருக்கு சொந்தமான சயுர என்ற கப்பல் மீது நீர்கொழும்பில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
    ஹிருணிகாவுக்கு எதிராக பிரபலங்களை களமிறக்கும் துமிந்த சில்வா - முதலமைச்சர் வேட்பாளர்கள் யார்? - ஆளும் கட்சிக்குள் நெருக்கடி
    எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஹிருணிகா பிரேமச்சந்திரவை தோற்கடிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவினால் ஜின்ஜர் வைட் என்ற பிரபல பாடகியை களமிறக்கியுள்ளதாக தெரியவருகிறது.
    முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரின் நினைவுச் சின்னம்! வடமாகாண சபையில் திங்களன்று கோரிக்கை
    பிரேரணை போரின் ரணங்களால் நிறைந்த முள்ளிவாய்க்காலில் மக்கள் தமது உறவுகளை நினைவு கூருவதற்கு நினைவுச் சின்னம் ஒன்றை வடக்கு மாகாண சபை அமைக்கவேண்டும் எனக் கோரிப் பிரேரணை ஒன்று நாளை மறுதினம் திங்கட்கிழமை இடம்பெறும் மாகாண சபை அமர்வில்
    மூன்று தமிழர்க்கும் எப்போது உத்தரவு?- நக்கீரன் 

    ஒன்றல்ல இரண்டல்ல பத்து ஆண்டுகள், மகாராஷ்டிர எல்லையில் உள்ள கர்நாடகத்தின் பெல்காம் சிறையில் வாடிக்கொண்டு இருந்த நான்கு தமிழர்களுக்கு உயிர்போய் உயிர் வந்திருக்கிறது!ஆம், கர்நாடகத் தமிழர்களான ஞானப்பிரகாசம், சைமன், பிலவேந்திரன் மற்றும் சேலம் மீசைமாதவன்

    போகப்போக தெரியும்...: மு.க.அழகிரி பேட்டி
    மு.க.அழகிரி திமுக உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் 24.01.2014 வெள்ளிக்கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
    இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்று மு.க.அழகிரியிடம் பேட்டி எடுத்தது. அதில்,
    கேள்வி: உங்கள் நீக்கத்தால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று திமுக தலைவர் கலைஞர் கூறியிருக்கிறாரே? அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
    நடுரோட்டில் மோதிக்கொண்ட சேலம் தி.மு.க வினர்! மு.க.ஸ்டாலின் எச்சரிக்க
    வீரபாண்டியார் சிலை திறப்பிற்க்காகவும், ஜனவரி 25 சேலம் கோட்டை மைதானத்தில் மாலை நடக்க இருக்கும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுகூட்டதிற்க்கு அனுமதி வாங்கவும் சேலம் மாவட்ட
    நிரந்தரமான நீக்கம் இருக்குமா? மு.க.அழகிரி நீக்கம் குறித்து துரைமுருகன் பதில்!
    மு.க.அழகிரி திமுக உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் 24.01.2014 வெள்ளிக்கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
    இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த திமுக துணைப்பொதுச்செயலாளர் துரைமுருகன்,
    பேஸ்புக் காதலனிடம் பணத்தை பறிகொடுத்த இளம் பெண் - கண்டியில் சம்பவம்
    சமூக வலைத்தளமான பேஸ்புக் மூலம் அறிமுகமாகிய காதலனிடம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை இழந்த இளம் பெண் கண்டி பொலிஸாரிடம் சம்பவம் குறித்து முறைப்பாடு செய்துள்ளார்.கண்டி -தெய்யன்வெல போதியங்கன மாவத்தை வசிக்கும் இளம் பெண்ணொருவர்
    பருத்தித்துறையில் தரம் 8 பாடசாலை மாணவி சடலமாக மீட்பு! பண்ணைக் கடலில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு
    வடமராட்சி பிரதேசத்தில், பருத்தித்துறை, மாதனையைச் சேர்ந்த முருகதாஸ் பத்மபிரியா (வயது 13) என்ற பாடசாலை மாணவி நேற்று வியாழக்கிழமை  மாலை அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
    ஓரின சேர்க்கைகான அழைப்பே மகனின் மரணதண்டனைக்கு காரணம்: தாயார் கதறல்

    தன்னுடைய மகனை ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்த முனைந்ததன் காரணமாகவே கொலையாளியாக்கப்பட்டு, கொல்லப்பட்டுள்ளான் என டுபாயில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிருஸ்பிள்ளையின் தாயார் தெரிவித்தார்.
    தனது மகனை காப்பாற்ற யாரும் முன்வராத நிலை தொடர்பிலும்

    24 ஜன., 2014



    மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரரான லியோனல் மெஸ்சி, தனது 400வது போட்டியில் பங்கேற்றார்.
    ஸ்பெயினில் கோபா டெல் ரே கால்பந்து தொடர் நடக்கிறது.இதன் காலிறுதி போட்டியின் முதல் சுற்றில் பார்சிலோனா, லெவன்டே அணிகள் மோதின.கடந்த 2004ம் ஆண்டு முதல் பார்சிலோனா கிளப் அணியில் இணைந்து விளையாடி வரும் மெஸ்சி,
    நுளம்புவலை கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி 12 வயது சிறுமி பலி! கிளி.வட்டக்கச்சியில் சம்பவம்!
    நுளம்பு வலைக்கு கட்டுப்பட்டிருந்த கயிறு இறுகிய நிலையில் 12 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியில் இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
    அமெரிக்காவுக்கு கோத்தபாய கடும் கண்டனம்-BBC
    இலங்கையில் உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வெளியாரின் தலையீடு தேவையில்லையென இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ச தெரிவித்துள்ளார்.
    கோத்தபாய வாயை மூடாவிட்டால் அரசுக்கு ஆபத்து!- லலித் வீரதுங்க ஜனாதிபதியிடம் தெரிவிப்பு
    பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் வாயை அடக்குமாறும் இல்லாவிட்டால் அரசாங்கத்திற்கு ஆபத்து என்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கூறியுள்ளதாக அரசாங்க வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    மன்னார் மனித புதைகுழியை பார்வையிடச் சென்ற செல்வம் எம்.பி. திருப்பி அனுப்பப்பட்டார்!
    மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தோண்டும் பணிகள் இன்று இடம்பெற்ற போது  அவ்விடத்தை பார்வையிடச் சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.
    மணிசங்கர் அய்யர் தடித்த நாக்கை அடக்காவிடால் .... : ஹெச்.ராஜா
    மணிசங்கர் அய்யர் தடித்த நாக்கை அடக்காவிட்டால், பா.ஜ.கவின் நேரடி தாக்குதலுக்கு ஆளாவார் என்றார் பா.ஜ.க மாநில துணைத் தலைவர் ஹெச்.ராஜா.
    கட்சி கட்டுப்பாட்டைக் காக்கவே மு.க.அழகிரி தற்காலிகமாக நீக்கம்: க.அன்பழகன் பேட்டி
    மு.க.அழகிரி திமுக உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்கா-கமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
    இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய க.அன்பழகன், கட்சி கட்டுப்பாட்டைக் காக்கவே திமுகவில் இருந்து மு.க.அழகிரி தற்காலிகமாக நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். கட்சி கட்டுப்பாட்டை காப்பாற்ற, யாரும் குறைக்காமல் தடுக்க, முறைப்படுத்த தலைமை கழகத்தினுடைய எண்ணமாக இந்த அறிக்கை வெளிவருகிறது என்றார்.
    திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டது ஏன்? : தலைமைக்கழகம் விளக்கம்
    கட்சி கட்டுப்பாட்டை மீறியதால், மு.க.அழகிரி மீது திமுக தலைமைக்கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. திமுக உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மு.க.அழகிரி நீக்கம்

    திமுகவில் இருந்து நீக்கப்பட்டார் மு.க.அழகிரி
     

    கட்சி கட்டுப்பாட்டை மீறியதால், மு.க.அழகிரி மீது திமுக தலைமைக்கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. திமுக உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மு.க.அழகிரி நீக்கம் என்று அறிவித்துள்ளது.  திமுகவின்
    சுவிஸ் பாசல் விளையாட்டு வீரர் சலா செல்சீக்கு மாறுகிறார் 

    எகிப்து நாட்டு 21 வயதேயான இளம்வீரர் மொகமத் சலா உடனடியாகவே எப் சீ செல்சீ கழகத்துக்கு விளையாடுவதற்காக ஒப்பந்தம் ஆகி உள்ளார் கடந்த ஐரோப்பிய சம்பியன் லீக் போட்டிகளில் பலம் மிக்க செல்சீக்கு  எதிராக 3 கோல்களை அடித்து இரண்டு தடவையும் பாசல் கழகம் வெல்வதற்கு காரணமாக இருந்த சலா இனை 16.5 மில்லியன் பிராங்  மூலம் மாற்றி உள்ளார்கள் செல்சீ கழகத்தினர் .
    யுத்த காலத்தில் சில குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கினோம்: மட்டக்களப்பில் கோத்தபாய தெரிவிப்பு
    யுத்தம் நடைபெற்ற காலங்களில் சில குழுக்களுக்கு நாங்கள் ஆயுதங்களை வழங்கியிருந்தோம். அதன் பின்னர் வழங்கப்பட்ட ஆயுதங்களை மீளப் பெற்றதன் காரணமாக எங்களால் சமாதானத்தை நிலைநாட்ட முடிந்தது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்தார்.
    திருச்சியில் நடைபெற உள்ள தி.மு.க., மாநாட்டு பணிகளை பார்வையிட்ட மு.க. ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
    திருச்சியில் நடைபெற உள்ள தி.மு.க., மாநாடு வெற்றி மாநாடாக அமையும். பார்லிமென்ட் தேர்தல் நடைபெற உள்ளதால் மாநாடு திருப்பு முனையாக அமையும். தி.மு.க., ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டதால், சிவாஜி சிலை அகற்றப்படுகிறது. சிலை அகற்றப்படும் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்வர். தி.மு.க., கூட்டணிக்கு தே.மு.தி.க., வருவது தொடர்பாக பொறுத்திருந்து பாருங்கள் என கூறினா
    மன்னார் புதைகுழியிலிருந்து இதுவரை 44 எலும்புக் கூடுகள் மீட்பு 
    மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள மனித புதை குழியிலிருந்து இன்றும் ஒரு மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மன்னார் நீதவான் ஆனந்தி
    நிபந்தனைகளுடன் வடமாகாண சபை அமர்வுகளில் கலந்து கொள்ள கமலுக்கு நீதிமன்றம் அனுமதி 
    நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் ரெக்சியன் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் க.கமலேந்திரனை எதிர்வரும் மாகாணசபை

    பெண் போலீசை கள்ளக்காதலனுடன் கையும், களவுமாக பிடித்த கணவர்! கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்!
    சேலத்தைச் சேர்ந்தவர் சிவா (25). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:–
    பெண் போலீசை கள்ளக்காதலனுடன் கையும், களவுமாக பிடித்த கணவர்! கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்!
    சேலத்தைச் சேர்ந்தவர் சிவா (25). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:–
    திருப்பதியில் மகளுடன் ரஜினி தரிசனம்
    நடிகர் ரஜினிகாந்த், அவரது மகள் ஐஸ்வர்யா ஆகியோர்  திருமலைக்கு வந்தனர். திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கினர். அவர்கள் 2 பேரும்  இரவு ஏழுமலையான் கோவிலுக்கு சென்றனர். அவர்களை தேவஸ்தான அதிகாரிகள்

    தி.மு.க., கூட்டணிக்கு தே.மு.தி.க​., வருவது தொடர்பாக பொறுத்திரு​ந்து பாருங்கள்: மு.க. ஸ்டாலின்
    திருச்சியில் நடைபெற உள்ள தி.மு.க., மாநாட்டு பணிகளை பார்வையிட்ட மு.க. ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,திருச்சியில் நடைபெற உள்ள தி.மு.க., மாநாடு வெற்றி மாநாடாக அமையும். பார்லிமென்ட் தேர்தல்

    23 ஜன., 2014

    அரையிறுதியில் நடால், பெடரர்
    அண்மைக் காலங்களில் அரை இறுதி இறுதி என முன்னேறும் பெடெரெர் நாடல் அல்லது ட்ஜொகொவிச் இடம் தோற்றுப் போவது கூடுதலாக நடைபெறுகிறது  

    அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபெல் நடால், ரோஜர் பெடரர் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினார்கள்.
    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னி

    இலங்கைத் தமிழ் இளைஞருக்கு சார்ஜாவில் மரணதண்டனை!

    ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கையர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு,
    புதன்கிழமை ரொறன்ரோப் பெரும்பாகத்தில் பலத்த குளிர்நிலவுகின்றதன் விழைவாக ரொறன்ரோ விமான நிலையம் திரும்பவும் பெரும் நெருக்கடியை சந்தித்திருக்கின்றது. 
    குறிப்பாக இங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் விமானமாயினும், தரையிறங்கும் விமானமாயினும் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டிய கட்டத்தில் இருக்கின்றது. எனத் தெரியவருகிறது.
    மேலும் செவ்வாயக்கிழமை அமெரிக்காவில் நிலவிய பனிப்புயல்
    சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த 8 துப்பாக்கிகள் பறிமுதல்
    சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு புதன்கிழமை துபாயில் இருந்து ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள்
    பாராளுமன்றத் தேர்தலை மையமாக வைத்து நெல்லை, தூத்துக்குடிக்கு ராஜ்யசபா பதவி! அதிமுகவினர் கருத்து!
     


    நெல்லை மேயரும், மாவட்ட மகளிர் அணி செயலாளருமான விஜிலா சத்தியானந்த், நெல்லை மாநகர மாவட்டச் செயலாளர் முத்துக்கருப்பன், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளருமான என்.சின்னதுரை மற்றும் தூத்துக்குடி மேயரும், மாநில மகளிர் அணி செயலாளருமான சசிகலா புஷ்பா ஆகிய 4 பேரும் அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வேட்பாளர்களாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.
    மாநிலங்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக டி.கே.ரங்கராஜன் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
    சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் ஜி.ராமகிருஷ்ணன் இதனை அறிவித்தார். 
    சிவாஜி சிலையை இடம் மாற்றலாம்! தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி, சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலையை இடமாற்றம் செய்யுமாறு தியாகி சீனிவாசன் கடந்த 2006ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மறைவுக்குப் பின் சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பி.நாகராஜன் என்பவர் இந்த வழக்கை நடத்தி வருகிறார்.
    சிவாஜி சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக போக்குவரத்து போலீசார் இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் பதில் மனு அளித்திருந்தனர்.
    சிலை இருக்கும் இடத்தை மாற்றக் கூடாது என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
    இலங்கை எம்.பிக்கள் குழு பிரிட்டன் பயணம்! புலம்பெயர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை
    பிரிட்டனிலுள்ள புலம்பெயர் இலங்கையர்களையும், அந்நாட்டின் அரசியல் பிரமுகர்களையும் சந்தித்து தற்போதைய இலங்கையின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றம் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின்
    ஆளும்கட்சியின் மற்றுமொரு உறுப்பினர் ஐ.தே.கட்சியில் இணைவு
    ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் தென் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த பத்மசிறி காரியவசம் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டார்.கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் கட்சியின் அங்கத்துவத்தை
    இப்படித்தானே வாழமுடியும்? - இலங்கைப் போர்க் காட்சிகளின் சாட்சி-விகடன் 
    ஈழ இறுதிப் போரின்போது, மக்களுக்கும் புலிகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிற்று. அவர்களும் மக்களோடு மக்களாக நின்றார்கள். கிளிநொச்சியில் வீட்டுக்கு ஒருவரை கேட்டு வாங்கிய இயக்கம், இறுதிப் போரின்போது கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டது. அதில் யாருக்கும் எந்த

    ad

    ad