புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2014

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக தீர்மானம்: மத்திய அரசுக்கு ஜெயலலிதா வலியுறுத்தல் 
news

இனப் படுகொலையை நிகழ்த்தியவர்களை தண்டிக்க, ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக இந்தியா தனித் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.
இது குறித்து சட்டப்பேரவையில் நேற்று ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தி

சங்கக்கார, மஹேலவின் இணைப்பாட்டத்தால் இலங்கை அணி வலுவான நிலையில்

குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தனவின் இணைப்பாட்டத்தின் மூலம் பங்களாதே'{டனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸை ஆடும் இலங்கை அணி வலுவான நிலையை எட்டியது.
சிட்டகொங்கில் நேற்று ஆரம்பமான போட்டியின் நாணய சுழற்சியல் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இந்த டெஸ்டில் இலங்கை அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. காயத்திற்கு உள்ளாகியிருக்கும் ரங்கன ஹேரத் மற்றும்
முஸ்லிம்களின் கொலை: வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டமை

புலிகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஜெனீவாவில் பிரேரணை கொண்டுவர வேண்டும்

வட பகுதியிலிருந்து முஸ்லிம்கள் ஒரே இரவில் புலிகளால் விரட்டப்பட்டமை, பள்ளிவாசல்களில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்தமை போன்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கான ஆணைக் குழு ஒன்று நியமிப்பது தொடர்பிலான பிரேரணை ஒன்று ஜெனீவாவில் கொண்டுவர வேண்டும் என்று தகவல் மற்றும் ஊடகத்துறை
லா லிகா கால்பந்து ரொனால்டோவுக்கு சிவப்பு அட்டை
அய்ரோப்பாவின் புகழ்பெற்ற லா லிகா கால்பந்து போட்டியின் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற ஆட்டத்தின்போது அட்லெடிகோ வீரருடன் ரியல் மாட்ரிட் வீரர் ரொனால்டோ மோதிக் கொண்டார். இதனால், ரொனால்டோவுக்கு சிவப்பு அட்டை வழங்கப் பட்டது. இந்த ஆட்டம் 1-1
சந் தோஷ் கோப்பை கால்பந்து போட்டிக்கான தென் மண்டல தகுதி சுற்றில் கடைசி லீக் ஆட்டத்தில் தமிழக அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஆந்தி ராவை வீழ்த்தி முதலிடம் பிடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

சுதந்திரத்தை அனுபவிக்கும் வடக்கு மக்களை பலிக்கடாவாக்க சர்வதேச குழுக்கள் முயற்சி

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி உரை
* வடக்கு மக்களின் மனித உரிமைகள் பயங்கரவாதத்தால் பறிக்கப்பட்ட போது அதனை மீளப்பெற்றுக் கொடுக்க எவரும் முன்வரவில்லை
2ஜி வழக்கில் திமுக மீதான பிரசாந்த் பூஷணின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை: டிகேஎஸ் இளங்கோவன்
2ஜி வழக்கில் திமுக மீதான பிரசாந்த் பூஷணின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். 
மேலும், வெளியிடப்பட்ட ஆதாரங்கள் 2ஜி வழக்கிற்கு

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேருவதற்கு யாரும் தயாராக இல்லை: பொன். ராதாகிருஷ்ணன் பேச்சு
தமிழ்நாட்டில் பாரதீய ஜனதாவுக்கு வாக்கு வங்கி அதிகரித்துள்ளது என்று கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.
சென்னை ஐ.சி.எப்.பில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஐ.சி.எப். அம்பேத்கர்நகரைச் சேர்ந்த சேரன் மகன் விக்னேஷ்குமார் (23). இவர் மாநிலக் கல்லூரியில் பி.எஸ்சி. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். விக்னேஷ்குமாருக்கு மது அதிகமாக அருந்தும்
இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு செவ்வாய்க்கிழமை இரவு அவர் அளித்த பதில்:
இலங்கையின் 66வது சுதந்திர தினம் இன்று! பிரச்சினைகளுக்கு தீர்வு வராதா என்ற ஏக்கத்துடன் தமிழ் மக்கள்
இலங்கையின் 66 வது சுதந்திர தின விழா இன்று செவ்வாய்க்கிழமை கேகாலை நகரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. இந்த 66வது சுதந்திர தின விழா "உலகம் முழுவதும் தாய் நாட்டை வெற்றி பெறுவதற்கு ஒன்று கூடுவோம்” எனும் தொனிப்பொருளில் இடம்பெறுகின்றது. 
இலங்கைக்கு எதிராக இந்தியா ஜெனீவாவில் தனிப்பிரேரணை கொண்டு வரவேண்டும்!- திமுக
இலங்கைக்கு எதிராக இந்தியா தனிப்பிரேரணை ஒன்றை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று திராவிட முன்னேற்றக்கழகம் கோரியுள்ளது.
திராவிட முன்னேற்றக்கழக நாடாளுமன்ற குழு
ராஜீவ் கொலை வழக்கு: மூவரின் தூக்குத் தண்டனையை குறைக்க மத்திய அரசு எதிர்ப்பு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மூன்று தமிழரின் தூக்கு தண்டனையை இரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ராஜீவ் வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று தமிழருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் ஜனாதிபதிக்கு கருணை மனுவை அனுப்பி இருந்தனர்.
காங்கிரஸை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற வேண்டும்: மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
இலங்கைக்கு சாதகமாகச் செயற்படும் காங்கிரஸ் கட்சியை  ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதிமுகவின் பொதுக் குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவன,
யாழ் மற்றும் வெலிக்கடை சிறையிலிருந்து 1242 கைதிகள் விடுதலை
இலங்கையின் 66வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ், யாழ். சிறைச்சாலையில் தண்டப்பணம் செலுத்த முடியாததால் சிறை தண்டனை அனுபவித்து வந்த 9 பேர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறு குற்றங்கள் புரிந்து தண்டப்பணத்தை கட்ட முடியாததனால் சிறைத்தண்டனை பெற்ற ஒரு பெண் கைதி உட்பட 9 கைதிகளை
ஜெனிவா தீர்மானத்திற்கு எதிராக ஒரு லட்சம் கையெழுத்து பெற நடவடிக்கை
எதிர்வரும் மார்ச் மாதம் ஐநா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்திற்கு எதிராக ஒரு லட்சம் கையெழுத்து பெறும் நடவடிக்கை இலங்கை அரசாங்கத்தினால் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

4 பிப்., 2014

சங்கர் அகாடமியின் சாதனை : 15 பேர் ஐ.எப்.எஸ். தேர்வில் வெற்றி
வனத்துறையில் உயர் அதிகாரிகளை நேரடியாக தேர்வுசெய்வதற்காக ஐ.எப்.எஸ். எனப்படும் இந்திய வனப்பணி தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.)

சென்னை பம்மல் : 4 வயது மகள் அடித்துக்கொலை - தந்தை கைது
சென்னை பம்மல் அருகே 4 வயது மகள் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தந்தை கைது செய்யப்பட்டார்.பல்லாவரம் சங்கர்நகர் அருகே நாகல்கேணி மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் சங்கர். இவர் கூலி வேலை செய்து வருகிறார்.
போலீஸ் மீது கல்வீசி தாக்குதல் :சென்னை கல்லூரி மாணவர்கள் 31 பேர் இடைநீக்கம்
போலீஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய புகாரில், சென்னை நந்தனம் கல்லூரி மாணவர்கள் 31 பேரை, இன்று முதல் 10 நாட்கள் மட்டும் இடைநீக்கம் செய்து, கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஜே.வி.பியின் பிரதேச சபை உறுப்பினர் ஐ.தே.கவில் இணைவு - ஜே.வி.பிக்கு கொள்கை ரீதியான மாற்றம் தேவை
ஜே.வி.பியின் புதிய தலைவராக அனுரகுமார திஸாநாயக்க நேற்று தெரிவு செய்யப்பட்ட நிலையில், அந்த கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார்.களுத்துறை - மத்துகம பிரதேச சபையில் அங்கம் வகிக்கும்
இராணுவத்தினரை சம்பந்தன் வெளியேற சொல்கிறார்! மீள்குடியேற்ற அமைச்சர் குற்றச்சாட்டு
வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அப்பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் அரசிற்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றார். இவ்வாறு மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்க சிரேஸ்ட இராஜதந்திரியொருவர் இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு
அமெரிக்காவின் சிரேஸ்ட இராஜதந்திரி ஒருவர் நாட்டுக்குள் பிரவேசிக்க இலங்கை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.மகளிர் பிரச்சினைகள் தொடர்பிலான அமெரிக்காவின் விசேட தூதுவர் கெதரின் ரொசெல் என்ற இராஜதந்திரிக்கு வீசா மறுக்கப்பட்டுள்ளது.
திரையிடப்பட்ட பஸ்களுக்குள் காதல் ஜோடிகள்! சாரதி, நடத்துனர் கைது
ஜன்னல் கண்ணாடிகளுக்கு திரையிடப்பட்ட பஸ்வண்டிகளை பாடசாலை மாணவ, மாணவிகளுக்கும் இளம் காதலர்களுக்கும் காதல் சல்லாபம் புரிய வசதியாக வாடகைக்கு விடும் பஸ்வண்டியின் சாரதி, நடத்துனரை கைது செய்த தம்புள்ள பொலிஸார் இரண்டு காதல் ஜோடிகளையும் கைது செய்துள்ளனர்.
டுபாயிலிருந்து சுவீடன் - ஸ்டோக்ஹோம் நோக்கி சென்ற விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டிய இலங்கை பயணி கைது
டுபாயிலிருந்து சுவீடன் - ஸ்டோக்ஹோம் நோக்கி சென்ற விமானத்தில் பயணித்த இலங்கையர் ஒருவர், தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாக கூறி அச்சுறுத்தியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.எமிரேட்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பயணித்த இந்த இலங்கையர்,

3 பிப்., 2014

வடமாகாணசபைத் தீர்மானங்களுக்கு சிறிலங்கா அதிபரே பொறுப்பு – முதல்வர் விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

போர்க்குற்றங்கள் குறித்து அனைத்துலக விசாரணை கோரி வடக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவே காரணம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 
சிறிலங்கா விவகாரம்:ஜெனிவாவில் இந்தியத் தூதுவருடன் பேசுகிறார் நிஷா

சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானம் குறித்து, ஜெனிவாவில், இந்தியத் தூதுவருடன் கலந்துரையாடவுள்ளதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்துள்ளார். 

பரீட்சை சான்றிதழ்களை ஒரே நாளில் பெற விசேட பொறிமுறை

பரீட்சை திணைக்களத்தில் விசேட பிரிவு; 5 இல் திறப்பு
அரசாங்கப் பரீட்சைகளின் கடந்தகால பெறுபேறுகளை ஒரு நாளுக்குள் பெற்றுக்கொள்ள கூடிய வகையிலான விசேட பொறிமுறையினை பரீட்சைகள் திணைக்களம் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் புஸ்பகுமார தெரிவித்தார். இதற்கான விசேட பிரிவு கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் 05 ஆம் திகதி புதன்கிழமை பரீட்சைகள்

அதிரடிப்படையினருடன் ஆயுதக்குழு மோதல் தப்பியோடியோர் மீது பதில் தாக்குதல்.இருவர் பலி

ஆயுதங்களும் மீட்பு திக்வெல்லையில் சம்பவம்
பொலிஸ் விசேட அதிரடிப்படையின ருக்கும் பாதாள உலக ஆயுதக் குழுவொன்றுக்குமிடையில் நடந்த மோதலில் படையினரின் பதில் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ் கூட்டமைப்பு பதவிப்பிரமாணத்திற்கு மாறாக செயற்படுகிறது

மார்ச் மாதத்தில் நடை பெறும் ஜெனீவா மனித உரிமைகள் உச்சிமாநாட்டை குறிபார்த்து இலங்கை யில் நடைபெற்ற யுத்தக்குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்ற வடமாகாண சபையின் தீர்மானத்திற்கு ஆதரவளித்து வாக்களித்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் தாங்கள் எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்திற்கு மாறான முறையில் செயற்பட்டிருப்பதாக வடமாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர

இலங்கையின் உள் விவகாரங்களில் எவரும் தலையிட வேண்டியதில்லை

நிசாவின் கருத்துக்கு வெளிவிவகார அமைச்சு ஆட்சேபம்
ஆசியாவின் தொன்மை மிக்க ஜன நாயகம் மற்றும் இறை மையுடைய நாடு என்ற வகையில் இலங்கையின் உள்ளூர் விவகாரங்களில்

எனது தந்தையார் விட்டுச்சென்ற பணியை முன்கொண்டு செல்வேன்

ஆக்ரோஷத்திலிருந்து என்னை விடுவித்தவர் ஜனாதிபதி 
எனது தந்தையார் மக்களுக்காக நிறைவேற்ற திட்டமிட்ட வேலைத் திட்டங்களை முன் கொண்டு செல்ல வேண் டும்.
இதற்காகவே நான் அரசியலுக்கு வந்தேன்.
ஆக்ரோஷத்தில் இருந்து என்னை விடு வித்து, சரியான பாதையில் கொண்டு சென்றவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே, மத்திய கொழும்பு ஸ்ரீ. ல. சு. கட்சி இணை அமைப்பாளர் ஹிருனிகா பிரேமச்சந்திர இவ்வாறு தெரிவித்தார்.
கொழும்பு மாவட்ட ஸ்ரீல. சு. கட்சி


ஆறுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நேபாள இராணுவத் தளபதி ஜெனரல் கெளராவ் ஷம்ஷெர் ஜுங் பஹதூர் ரனாவுக்கு விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது. விமான நிலையத்திலுள்ள விசேட பிரமுகர்களுக்கான புத்தகத்தில் அவர் கையொப் பமிடுகிறார். அருகில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்கவும் காணப்படுகிறார்.

அதிமுக, கம்யூ,வுடன் நிதிஷ் கூட்டணி?

மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸட் கட்சிகள் அதிமுகவடன் கூட்டணி அமைத்து வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

    தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் உட்பட 10 மொழிகளில் நேடியாக வெளியாகும் "கோச்சடையான்"

இந்தியாவில் முதல்முறையாக  சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் உள்பட 10 மொழிகளில் நேரடியாக வெளியாகிறது.

2 சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தி அதிகாரிகள் நடவடிக்கை

விருதுநகர் அருகே நடக்க இருந்த 2 சிறுமிகள் திருமணத்தை ஆட்சியரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்தனர்.

    இருபது ஓவர் தொடரும் ஆஸ்திரேலியா வசம்

சிட்னியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3-வது இருபது ஓவர் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி 20 பந்துகளில் 49 ரன்கள் விளாசினார். இதனால் ஆஸ்திரேலிய அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று

ஜூரிச் செஸ்: ஆனந்த் - கருணா ஆட்டம் டிரா

ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், இத்தாலியின் ஃபேபியானோ கருணாவுடனான ஜூரிச் செஸ் போட்டியின் 3-வது சுற்றை டிரா செய்தார்.
சிரிய ராணுவம் வெறியாட்டம்: 83 பேர் பலி

சிரியாவின் வடக்கு அலெப்போ மாநிலத்தில் சிரிய ராணுவம் ஹெலிகாப்ட மூலம் பல்வேறு இடங்களில் இருந்து வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.இந்த தாக்குதலில் குறைந்தது 83 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ளன.
 செந்தமிழ் திருமறை வட மாகாணத்திலேயே உயரமான சிவபெருமானின் 21 அடி உயர தியான திருச்சொரூபத்திற்கான திருக்குடமுழுக்கு
சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரர் ஆலயத்தில் சிவதொண்டர் அமைப்பால் அமைக்கப்பட்ட வட மாகாணத்திலேயே உயரமான சிவபெருமானின் 21 அடி உயர தியான திருச்சொரூபத்திற்கான திருக்குடமுழுக்கு இனறு ஞாயிற்றுக்கிழமை செந்தமிழ்

புத்தூரில் கார்–லாரி மோதல்: திருத்தணியை சேர்ந்த 4 பேர் பலி


ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா மல்லவரம் கிராமத்தை சேர்ந்த மணமகள் லீலாவதி குடும்பத்தினர். 25 பேர் நேற்று இரவு மினிலாரியில் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் இன்று நடைபெறும்

எம்.வி.சன்.சி கப்பலில் கனடா நாட்டிற்கு அகதியாக சென்ற தர்மரத்தினம் நாடு கடத்தப்படும் அபாயம்!

எம்.வி.சன்.சி கப்பலில் கனடா நாட்டிற்கு அகதியாக சென்ற அருமைத்துரை தர்மரத்தினம் என்பவர் பெப்ரவரி 11 அன்று இலங்கைக்கு நாடுகடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளார்.
அடுத்த பிரதமர் யார் என்பதை இப்போது விவாதிப்பது அர்த்தமற்றது : ஜெயலலிதா பேட்டி
மக்களவை தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் சேர்ந்து அதிமுக போட்டியிடுகிறது.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை


 புலம்பெயர் ஈழத் தமிழ்வாழ் மக்களும் அந்த ஓட்டெடுப்பில் பங்கெடுக்க வேண்டுமெனில் அவர்கள் வன்னிக்கோ, மட்டக் களப்புக்கோ, யாழ்ப்பாணத்துக்கோ, வல்வெட்டித் துறைக்கோ, மன்னாருக்கோ அனைவரும் போய் வாக்களிக்க முடியாது. அந்தந்த நாடுகளிலேயே அவர்களுக்கு வாக்குப்பெட்டி வைக்கப்பட்டு, ஓட்டுப்போட வேண்டும் என்ற நிலையை ஐ.நா. மன்றமும், உலக நாடுகளும் வழி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்ற கருத்தை உலக அரங்கத்தில் முதன் முதலாக பிரஸல்சில் வைத்தது இந்த வைகோ மட்டும் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது’’. வை கோ 

 வடசென்னை மாவட்டச் செயலாளர் சு.ஜீவன்  மகள் ஜீ.மணிமேகலை-பிரகதீஸ்வரன் திருமண வரவேற்பு இன்று 03.02.2014 திங்கட்கிழமை, சென்னை-எழும்பூரில்
அமைச்சர்கள் உட்பட 60 பேர் ஐ.தே.கட்சியில் இணையத் தீர்மானம்
அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் உட்பட 60 பேர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
நிஷா பிரித்தானிய அரச தரப்புடன் பேச்சு! ஜெனிவாவில் உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாட ஏற்பாடு
இலங்கைக்கு மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்து தெற்கு மற்றும் மத்திய ஆசிய  விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் நேற்று இலங்கையிலிருந்தவாறு லண்டன் பயணமானார்.
வடக்கு மாகாண சபையின் புதிய பிரதம செயலாளராக பத்திநாதர் நியமனம்! விஜயலட்சுமி இடமாற்றம்
வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக மொனராகலை மாவட்டத்தில் தற்போது அரச அதிபராக கடமையாற்றும் ஏ.பத்திநாதர் நியமிக்கப்படவுள்ளதாகவும், தற்போது பிரதம
செய­லா­ள­ராகக் கட­மை­யாற்றி வரு­கின்ற திரு­மதி விஜ­ய­லட்­சுமி ரமேஷ் நீக்­கப்­ப­ட­வுள்ளார் எனவும் அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர்.
வடக்கு மாகாண சபையில் மக்­களால் தெரி­வு­ செய்­யப்­பட்ட உறுப்­பி­னர்கள் கட­மையைப் பொறுப்­பேற்று நான்கு
ராஜபக்ச மீது சர்வதேச விசாரணை கோரி தமிழகமெங்கும் 20ம் திகதி ஆர்ப்பாட்டம்! நெடுமாறன்
ஈழத் தமிழர்களைத் திட்டமிட்டு படுகொலை செய்த ராஜபக்ச மீது விசாரணை நடத்த தற்சார்பு பன்னாட்டு புலனாய்வு ஆணையத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 20ம் தேதி தமிழக மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என உலகத்
இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது: ஜெயலலிதா கண்டனம்
தமிழக சட்டப்பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்படும் தீர்மானங்களை மத்திய அரசு புறக்கணித்து வருவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்தார்தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு
கந்தசாமி கமலேந்திரன் ஈபிடிபி கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அங்கத்துவத்தில் இருந்து வட மாகாண சபை உறுப்பினரும் எதிர்கட்சித் தலைவருமாகிய கந்தசாமி கமலேந்திரன் நீக்கப்பட்டுள்ளார்.16.01.2014ம் திகதி கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில், ஏற்கனவே கட்சில் இருந்து இடைநிறுத்தப்பட்ட

பேரதிர்ச்சியில் சிறிலங்கா! கைவிட்டது இந்தியா – ஜெனிவாவில் உதவ மறுப்பு

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை தோற்கடிக்க எந்த வகையிலும் உதவ முடியாது என்று இந்தியா கைவிரித்து விட்டதாக எக்கொனமிக் ரைம்ஸ்
யாழ்பாணத்தில் 21 அடி உயரமான சிவபெருமான் சிலை இன்று குடமுழுக்கு செய்யப்பட்டது.
Foto: சிறிலங்காவின் வடபகுதித் தலை நகரான யாழ்ப்பாணத்தில் முதல் முறையாக வீதி சமிக்ஞை விளக்குகள் ஒளிரத் தொடங்கியுள்ளன!
சிறிலங்காவின் வடபகுதித் தலை நகரான யாழ்ப்பாணத்தில் முதல் முறையாக வீதி சமிக்ஞை விளக்குகள் ஒளிரத் தொடங்கியுள்ளன!
கனடாவின் தலைநகரில் தைப்பொங்கல் விழாவும் தமிழ் மரபுத் திங்களும்-ஆக்கம்: அ.பகீரதன்
கனடாவின் தலைநகராகிய ”ஒட்டாவா(Ottawa)” நகரில் முத்தமிழ் கலாமன்றம் பொங்கல் விழாவை வருடா வருடம் மாபெரும் நிகழ்வாக கொண்டாடி வருகின்றது. புலம்பெயர்ந்த வாழ்விலும், தமிழரின் மொழி, கலை, கலாசாரம்,
கேள்வி: நீங்கள் நாத்திகர் என்பதை அறிவேன். நீங்களும், மற்றவர்களைப் போலவே இந்து மத நம்பிக்கைகளை மட்டும் விமர்சனம் செய்கிறீர்கள். 
மற்ற மதங்களில் உள்ள மூட நம்பிக்கையைச் சுட்டிக்காட்ட என்ன தயக்கம்? பதில்: என் அம்மா தீவிர கிறிஸ்டியன். காட் பிளஸ் யூ மை சைல்டுனு அவங்க சொல்லும்போது ஒரு சிஸ்டர் மாதிரியே இருக்கும். சமீபத்தில் எங்கள் தோட்டத்துக்கு வெள்ளை அங்கி போட்டுக்கொண்டு ஒரு ஃபாதர் வந்திருந்தார். எங்க அம்மா வாராவாரம் போகிற சர்ச் பாதர் அவர். என் தோட்டத்தில் இருக்கின்ற செடிகளை ஆசீர் வாதம் செய்வதற்காக வந்தி ருக்கேன் என்று சொன்னார். எல்லா செடிகள் மேலேயும் லேசா தண்ணியத் தெளிச்சுட்டு, கடவுள் உன் தோட்டத்தை
 தற்போதுள்ள சமாதானம் தொடர வேண்டும்; நேபாள இராணுவ அதிகாரி யாழில் தெரிவிப்பு 
யுத்தம் நிறைவடைந்த பின்னர் பாரிய அபிவிருத்தி நாட்டில் ஏற்பட்டுள்ளது எனவே மேலும் அபிவிருத்திகள் ஏற்பட தற்போதேய சமாதானம் தொடர்ந்தும் நிலைக்க வேண்டும் என நேபாள நாட்டு இராணுவ
இலங்கையை அடியோடு கைவிட்டது இந்திய அரசு; பீரிஸிடம் குர்த் நேரில் தெரிவிப்பு 
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள பிரேரணையைத் தோற்கடிக்க எந்த வகையிலும் உதவ முடியாது என்று இந்தியா கைவிரித்துள்ளது. 
கடத்தப்பட்டோர் புதைக்கப்பட்டதாகக் கருதப்படும் இடங்களை அடையாளம் கண்டு தோண்டுங்கள் - நல்லாட்சிக்கான மக்கள் கூட்டமைப்பு 
கடத்தப்பட்டோர் புதைக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படும் இடங்களை அடையாளங்கண்டு அவற்றைத் தோண்டுவதோடு கடத்தல், கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்க
 தற்போதுள்ள சமாதானம் தொடர வேண்டும்; நேபாள இராணுவ அதிகாரி யாழில் தெரிவிப்பு 
யுத்தம் நிறைவடைந்த பின்னர் பாரிய அபிவிருத்தி நாட்டில் ஏற்பட்டுள்ளது எனவே மேலும் அபிவிருத்திகள் ஏற்பட தற்போதேய சமாதானம் தொடர்ந்தும் நிலைக்க வேண்டும் என நேபாள நாட்டு இராணுவ உயரதிகாரி
 ஜேவிபியின் புதிய தலைவராக அநுர குமார திஸாநாயக்க தெரிவு 
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) புதிய தலைவராக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் ஏழாவது தேசிய மாநாடு இன்று சுகததாச

ஆம் ஆத்மி அரசுக்கு பின்னி 48 மணி நேர கெடு

தில்லி அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற 48 மணி நேர கெடு விதித்து ஆம் ஆத்மி அதிருப்தி எம்.எல்.ஏ. கெடு விதித்துள்ளார். மேலும் அக்கட்சியைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்களை திங்கள்கிழமை

    ஊழல் புகாரை நிரூபிக்காவிட்டால் பதவி விலக தயாரா .கேஜரிவாலுக்கு கபில் சிபல் சவால்

என் மீதான ஊழல் புகாரை 48 மணி நேரத்தில் நிரூபித்தால் அடுத்த கணமே பதவி விலகுகிறேன்; ஆனால், நிரூபிக்கத் தவறினால் முதல்வர் பதவியிலிருந்து விலகத் தயாரா? என தன் மீது புகார் கூறிய தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு
மக்களுடன் கூட்டணி அமைத்து திமுக மகத்தான வெற்றி பெறும்: மு.க.ஸ்டாலின் 
பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டையில் தி.மு.க. பிரமுகர் இல்ல திருமணத்தை மு.க.ஸ்டாலின் இன்று நடத்தி வைத்தார்.மணவிழாவில் அவர் பேசியபோது,   ‘’தமிழ்மொழிக்கு செம்மொழி என்ற அங்கீகாரத்தை பெற்று
சமரசம் ஏற்பட்டுவிட்டது : அழகிரி பேட்டி
மு.க.அழகிரி இன்று சென்னை வந்தார்.  கடந்த 30ம் தேதி மதுரையில் அவருடைய பிறந்த நாள் விழாவின்போது காயம் அடைந்த கருணாகரன் என்கிற தொண்டர் வீடு ஜாபர்கான்பேட்டையில் உள்ளது.   அங்கு சென்று கருணாகரனை பார்த்து
கூட்டணி கிடையாது - தனித்துதான் போட்டி :தொண்டர்கள் கருத்து - விஜயகாந்த் ஏற்பு
தேமுதிகவின் ஊழல் எதிர்ப்பு மாநாடு இன்று மாலையில் தொடங்கி இரவு வரை நடைபெற்றது.  விழுப்புரம் மாவட்டம்  உளுந்தூர்பேட்டை எறஞ்சியில் நடைபெற்றது. 
பிப்ரவரி 4ல் மதிமுக பொதுக்குழு :முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
திண்டுக்கல்லில் ம.தி.மு.க நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,   ‘’வருகிற 8–ம் தேதி சென்னை வண்டலூரில் பாரதீய ஜனதா
ஜெனிவாவில் வெற்றி நிச்சயம்-மனித உரிமைகள் மையம் 
கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஒரு சில அரச சார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி காலம் கடத்தினாலும், இன்று தொடர்ச்சியான இரண்டு கண்டனப் பிரேரணை, ஐ. நா. மனித உரிமை சபையில் சிறிலங்கா மீது நிறைவேற்றப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு எதிராக சட்ட நடவடிக்கை -சட்டத்தரணிகள் அமைப்பின் தேசிய ஒன்றியம் 
வடமாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் அமெரிக்கப் பிரேரணை பின்வாங்கப்படுமா?
இதோ அண்மித்துக் கொண்டிருக்கிறது ஜெனிவாவுக்கான நாட்கள்……….இலங்கை அரசாங்கத்திற்கு இது புதிதல்ல, எனினும் இம்முறை இலங்கை அச்சத்துடனேயே இருந்து வருகிறது.வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதால் தாம் மாட்டிக் கொள்வோம்
சனல்4 காணொளிக்கு எதிராக இலங்கை அரசின் காணொளி
பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட இலங்கையின் போர் குற்றங்கள் தொடர்பான காணொளிக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ள 20 நிமிடங்கள் ஓடக் கூடிய காணொளி ஒன்றை இலங்கை அரசாங்கம் தயாரித்துள்ளது.
அமெரிக்காவின் குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் நிராகரித்தது
யுத்தம் நிறைவடைந்து ஐந்து வருட காலத்தில் இலங்கையில் மனித உரிமைகள் மிக அதிகமாக மீறப்பட்டுள்ளன என்ற அமெரிக்காவின் கருத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தெற்கு மற்றும் மத்திய
கனிமொழி திடீர் மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி

திமுக எம்.பி. கனிமொழி உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட வர்த்தக ஊடகவியலாளர் மெல் குணசேகர கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தொம்பே பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேகநபர் மிரிஹானை விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், மெல் குணசேகரவின் கையடக்க தொலைபேசி சந்தேகநபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

2 பிப்., 2014

மார்க்கெட் உச்சத்துக்குச் சென்றதால், தற்போது கை நிறையப் படங்கள் காத்திருக்கின்றன. நயன்தாராவுக்கு
தற்போது சிம்பு நடிக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நடிப்பாரா? மாட்டாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் சிம்புவுடன் நடிக்க ஒப்புக் கொண்டு கோலிவுட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இருவரும் நடித்த காட்சிகள் சமீபத்தில்
கடலில் கப்பல்கள் செல்லும்போது திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ராமேசுவரம் அருகேயுள்ள பாம்பன் ரயில் பாலம்  பிப்ரவரி 24 ஆம் தேதியுடன் நூறு ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

இதனையொட்டி, ரயில்வே நிர்வாகம் நூற்றாண்டு விழாவை அதே நாளில் சிறப்பாகக் கொண்டாட இருக்கிறது.
 ராமேசுவரம் தீவு ஒரு காலத்தி

ரஷியாவில் சோச்சி ஒலிம்பிக்ஸ்: பாதுகாப்புக்கு 2 அமெரிக்க போர்க்கப்பல்கள்

ரஷியாவின் சோச்சியில் நடைபெற உள்ள ஒலிம்பிக் விளையாட்டுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு போர்க்கப்பல்கள் கருங்கடல் பகுதிக்கு அனுப்பப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிரியா ஜெனீவா பேச்சுவார்த்தை.   முடிவு எதுவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது 
சிரியா விவகாரத்தில் ஆக்கபூர்வமான முடிவு எதுவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது ஜெனீவா பேச்சுவார்த்தை. எனவே, அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி பிப்ரவரியில் நடைபெறுமா? என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலைச் சேர்ந்த கால்பந்து வீரர் ரொனால்டினோ அந்நாட்டு கிளப் அணியான அட்லெடிகோ மினீரியாவுடனான ஒப்பந்தத்தை ஓராண்டு நீட்டிப்பு செய்துள்ளார்.
2002 உலகக் கோப்பையை வென்ற பிரேசில் அணியில் இடம்பெற்றிருந்த நட்சத்திர வீரரான ரொனால்டினோவுடன், கடந்த டிசம்பரில் கிளப் உலகக்
ஜூரிச் செஸ் போட்டியின் 2-வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவிடம் தோல்வியடைந்தார்.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய-ஓசியானா குரூப் 1 பிரிவில் சீன தைபே அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 3-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் உள்ளது.
வெள்ளிக்கிழமை போதிய வெளிச்சமின்மை காரணமாக சோம்தேவ் - தைபேயின் டி சென் மோதிய 2-வது ஒற்றையர் பிரிவு ஆட்டம் 6-7, 7-6, 1-6, 6-2, 7-7
திமுகவுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை காங்கிரஸ் சந்தித்தால், அக்கட்சியின் வேட்பாளர்களை எதிர்த்து பிரசாரம் செய்வோம் 2021 தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவோம்.- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
  திருச்சியில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுக்கு எந்தப் பங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. எங்களின் இலக்கு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்தான். 2016 தேர்தலில் போட்டியிடுவோம். அடுத்து 2021
ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட ஊழல் அரசியல் வாதிகள் பட்டியலில் நரேந்திர மோடி சோனியாகாந்தி
ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட ஊழல் அரசியல் வாதிகள் பட்டியலில் சனிக்கிழமை இன்று நரேந்திர மோடி மற்றும் சோனியாகாந்தியின் பெயரையும் சேர்த்துள்ளது.
இடிந்தகரை அறப்போராட்டம் நீதிக்கான போராட்டம் என்றும், அதற்கு மதிமுக முழு ஆதரவு அளிக்கும்-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 
இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்தமிழ்நாட்டுக்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடிய கூடங்குளம் அணுஉலை அகற்றப்பட வேண்டும். அப்பகுதியில் வாழுகின்ற இலட்சோப இலட்சம் மக்களின் உடல் நலனையும், உயிரையும்
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 8000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற புதிய சாதனை படைத்த டோனி

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 8000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சிறப்பை இந்திய அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி பெற்றுள்ளார்.
இங்கிலாந்தின் தொடர் தோல்வி: ஆண்டி பிளவர் பதவி விலகல்

சமீபத்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, எல்லாப் போட்டிகளிலும் அவுஸ்திரேலியாவிடம் தோற்ற நிலையில் அந்த அணியின் பயிற்சியாளரான ஆண்டி பிளவர் தனது பதவியிலிருந்து விலகி உள்ளார்.
ஐபிஎல் ஏலத்தில் வீரர்களுக்கு கிராக்கி

இந்திய அணியில் இதுவரையிலும் இடம்பெறாத ஆனால் உள்ளூர் தொடர்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் வீரர்களுக்கு ஐபிஎல் ஏலத்தில் கிராக்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.7வது ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் வருகிற 12,13ம் திகதிகளில் நடைபெற உள்ளது.
33 ஆண்டுகளுக்கு பின் மிக மோசமான தோல்வி

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 4-0 என்ற கணக்கில் இந்தியா மிக மோசமாக தோல்வி அடைந்தது.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

ad

ad