புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 பிப்., 2014

ரஷ்யாவில் நடைபெற்று வரும் பனிக்கால ஒலிம்பிக் போட்டிகளில்

மதுரை விமான நிலையத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வரவேற்பு

கமுதி பசும்பொன் கிராம முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் உள்ள சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கும் விழா இன்று நடைபெறுகிறது.
கலைஞர் - டி.ராஜேந்தர் சந்திப்பு
திமுக தலைவர் கலைஞரை லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் நேற்று சனிக்கிழமை திடீரென சந்தித்தார்.
 அந்தச் சந்திப்பின்போது தனது மகளின் திருமண அழைப்பிதழை கலைஞரிடம் டி.ராஜேந்தர் வழங்கினார்.


கிண்டி சோழநட்சத்திர ஓட்டலில்
வைகோ -மோடி இடையே நடந்த உரையாடல்
 


பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சென்னை வண்டலூரில் நடந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு இரவு கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழ நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்.
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக பிரித்தானிய, கனேடிய வெளியுறவு அமைச்சர்கள் உர
 எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 25வது அமர்வின், தொடக்க நாளன்று பிரித்தானிய, மற்றும் கனேடிய வெளிவிவகார அமைச்சர்கள், பங்கேற்று உரையாற்றவுள்ளனர்.
விசா பட்டியலில் நீக்கப்பட்டமைக்கான காரணம் என்ன? இந்தியாவிடம் கேள்வி - இலங்கை கேள்வி எழுப்ப முடியாது: இந்தியா
இந்தியாவின் வருகைக்கு பின் விசா வழங்கும் பட்டியலில் இடம்பெறாமை குறித்து இலங்கை தமது கவலையை வெளியிட்டுள்ளது.
போர்க்குற்ற விசாரணை நடத்தும் அக்கறை மகிந்தவுக்கு இல்லை: இண்டர்நேஷனல் நியூயோர்க் டைம்ஸ்
இலங்கையின் இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற வெளியாகியுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தும் அக்கறை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு கிடையாது என இண்டர்நேஷனல் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
திருப்பதியில் தரிசனம் பெறும் ஜனாதிபதியின் பாரியார்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷ திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று வழிப்பாடுகளில் ஈடுபட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிராந்தி ராஜபக்ஷ நேற்று மாலை 4 மணிக்கு திருமலைக்கு சென்றார்.

8 பிப்., 2014

வன்னியில் பொதுமக்களை தாக்கவில்லையாம் 
இறுதிப் போரின்போது பொது மக்கள் காயமடைந்தபோதும், அவர்களைத் திட்டமிட்டு இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தவில்லை என்று அரசு தெரிவித்துள்ளது.
மகிந்த போர்க் குற்றவாளி : மாதுலுவாவே சோபித தேரர் 
இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக மேற்குலக நாடுகள் தொடர்ச்சியாக குற்றஞ் சாட்டிவரும் நிலையில் இது வரை அதை கடும்போக்காளர்கள் மறுத்து வந்தனர்.
சிறிலங்காவை துரத்தும் போர்க்குற்றங்கள் 
சிறிலங்கா இராணுவத்தினரால் விடுதலைப் புலிகள் படுகொலை செய்யப்பட்டதை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அதிகாரிகள் மறுத்துள்ளனர் என சர்வதேச ஊடகமான அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெனிவா பிரேரணை தீவிர ஆய்வில் டில்லி; அமைச்சரவையில் கருத்துக் கேட்கிறது காங்கிரஸ் 
ஜெனிவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித  உரிமைகள் சபையின் 25 ஆவது  கூட்டத்தொடரில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள  கடுமையான பிரேரணை

தில்லியில் ரிங்ரோடு பைபாஸ் அமைத்ததில் ரூ.184 கோடி ஊழல்

2010ஆம் ஆண்டு ஷீலா தீட்சித் ஆட்சி காலத்தில் காமன்வெல்த் போட்டிகளுக்காக ரிங்ரோடு பைபாஸ் சாலை அமைத்ததில் ரூ.184 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக தகவல்கள்

முதல் டெஸ்ட் : 3ம் நாள் முடிவில் இந்தியா 87/1

ஆக்லாந்தில் நடைபெற்று வரும் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்சில் 25 ஓவர்களில் 1
சிறிலங்கா மீது அதிக அழுத்தம் கொடுத்தால் எதிர்விளைவுகளே ஏற்படும் – ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை

பொறுப்புக்கூறும் விவகாரத்தில் சிறிலங்கா அரசாங்கம் மீது அனைத்துலக சமூகம் அதிக அழுத்தங்களை கொடுத்தால், அது எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும் என்று, சிறிலங்காவின் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 
கூட்டமைப்பின் வலுவான குழுவை ஜெனிவாவுக்கு அனுப்ப வேண்டும் – வலியுறுத்துகிறார் ஆனந்தசங்கரி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலுவானதொரு குழுவை ஜெனிவாவுக்கு அனுப்ப வேண்டும் என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்
அனைத்துலக போர்க்குற்ற விசாரணை – பொறுப்பில் இருந்து நழுவுகிறார் பான் கீ மூன்
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் மீதான அனைத்துலக விசாரணை குறித்து முடிவெடுக்க வேண்டியது உறுப்பு நாடுகளினது விவகாரமே என்று, ஐ.நா பொதுச்செயலரின் பதில் பிரதி பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். 
பாஜக மாநாடு : வைகோ வாழ்த்து
சென்னையில் நரேந்திர மோடி பங்கேற்கும் பாஜக மாநாடு இன்று நடக்கிறது. மாநாடு வெற்றி பெற ம.தி.மு.க., வின் சார்பில் வாழ்த்துவதாக வைகோ அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு நாடெங்கும்
இன்டர்நெட்டில் என் பெயரில் மோசடி: சிம்பு அறிக்கை
நடிகர்கள், நடிகைகள் பெயரில் டுவிட்டர், பேஸ்புக்கில் போலி அக்கவுண்ட்களை மர்ம நபர்கள் தொடங்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகள் பற்றிய செய்தி மற்றும் படங்களை அதில் போட்டு வைத்து ரசிகர்களுடன் தொடர்பு வைத்தும் உரையாடுகிறார்கள்
யாழில் வாள்களுடன் வந்த இராணுவத்தினர் கைது
யாழ்.தலையாளி ஞானவைரவர் ஆலயத்தின் மடத்தில் வாள்கள் மற்றும் இராணுவச் சீருடையுடன் இருந்த 4 பேரை நேற்று இரவு கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

ad

ad