புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 பிப்., 2014

முன்னாள் புலிகளிடம் இரகசியமாக போர்குற்ற ஆதாரங்களை திரட்டினாரா ஸ்டீபன் ராப்? – சிறிலங்கா கலக்கம்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் சிறப்புத் தூதுவரான, ஸ்டீபன் ஜே ராப், கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை இரகசியமாகச் சந்தித்துப் பேசியது சிறிலங்கா அரசாங்கத்துக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 
இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு

கொழும்பில் நேற்று நடந்த இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில், புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டுள்ளது. 
மூத்த தமிழ் ஊடகவியலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரம் கனடாவில் காலமானார்

இலங்கையின் மூத்த தமிழ் ஊடகவியலாளரும், சுதந்திரன், தேசாபிமானி உள்ளிட்ட இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியவருமான, பிரேம்ஜி ஞானசுந்தரம் (84 வயது) கனடாவில் நேற்றுமுன்தினம் காலமானார். 
அடுத்தமாதம் லண்டன் செல்கிறார் மகிந்த – கொமன்வெல்த் நாள் நிகழ்வுகளில் பங்கேற்கிறார்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அடுத்த மாதம் பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
வரும் மார்ச் 10ம் நாள் லண்டனில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் நாள் நிகழ்வுகளுக்கு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமை வகிக்கவுள்ளார். 
ஜெனிவா தீர்மானத்துக்கு எதிரான பரப்புரையில் சிறிலங்கா அமைச்சர்கள் மும்முரம் – மகிந்தவும் களத்தில் குதிக்கிறார்

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிரான மூன்றாவது தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சிகளில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், அதனை முறியடிப்பதற்கான,
ஜெனிவாவில் ஆபிரிக்க நாடுகளை மடக்க தென்னாபிரிக்காவின் காலில் விழுகிறது சிறிலங்கா

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், ஆபிரிக்க நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்கு, தென்னாபிரிக்காவின் காலில் விழுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
சிறிலங்காவில் அனைத்தும் இராணுவ மயமாகிவிட்டது – கேணல் ஹரிகரன்

சிறிலங்காவில் தற்போது அனைத்துமே இராணுவ மயமாகி விட்டதாக கருத்து வெளியிட்டுள்ளார், இந்திய இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான கேணல் ஆர்.ஹரிகரன். 
வவுனியா சிறுவர் இல்லத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்
வவுனியா அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி வழங்குங்கள் என கோரி ஆர்ப்பாட்டம் இன்று இடம்பெற்றுள்ளது.

பேராயர் மெல்கம் ரஞ்சித் தலைமையிலான குழு பரிசுத்த பாப்பரசருடன் சந்திப்பு

பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான் சிஸ் அவர்களை பேராயர் பேரருட் திரு கர்தினால் மெல்கம் ரஞ்சித் தலைமையிலான குழுவினர் வத்திக் கானில் சந்தித்து உரையாடியுள்ளனர்.
இச்சந்திப்பு கடந்த சனிக்கிழமையன்று இடம்பெற்றது. இலங்கைக்கு வருகை தருமாறு இச்சந்திப்பின்போது விடுக்கப்பட்ட அழைப்பை பரிசுத்த பாப்பரசர் ஏற்றுக்கொண்டுள்ளதாக வத்திக்கான் வானொலி அறிவித்துள்ளது.

காலி, மாத்தறை அதிவேக நெடுஞ்சாலை மார்ச் 15 இல் திறப்பு

காலி, மாத்தறைக்கு இடையிலான அதிவேக நெடுஞ்சாலையும், கொட்டாவ கடுவலவுக்கு இடையிலான அதிவேக நெடுஞ்சாலையும் மார்ச் மாதம் திறந்து வைக்கப்படவுள்ளன.

நவசமசமாஜக் கட்சியின் மனுவில் 15 பெயர்களில் போலி ஆவணம்

 கட்சியின் பொதுச் செயலர் விக்கிரமபாகு .கருணாரட்ன,சத்தியக் கடதாசி வழங்கிய சட்டத்தரணி,உறுதிப்படுத்திய Nஜ. பி. ஆகியோருக்கு கம்பஹா பொலிஸ் அழைப்பு
குற்றம் நிரூபிக்கப்படின்
இரண்டு வருட சிறைத் தண்டனை; வாக்காளர் இடாப்பிலிருந்து 7 வருடங்கள் பெயர் நீக்கம்; மாகாண சபை உறுப்புரிமை நீக்கம்
கம்யூ. கட்சிகளுக்கு தென்காசி, கோவை: அ.தி.மு.க. தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை
பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து அ.தி.மு.க.வுடன் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தின.
அ.தி.மு.க.வில் இரண்டு மாவட்ட செயலாளர்கள் பதவி நீக்கம்
அ.தி.மு.கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருக்கும் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் இன்று முதல் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

    மதுபான விடுதியில் ரைடர், பிரேஸ்வெல் மோதல்: நியூஸிலாந்து டெஸ்ட் அணியில் இருந்து நீக்கம்

ஆக்லாந்தில் உள்ள மதுபான விடுதியில் இரவு கைகலப்பில் ஈடுபட்ட நியூஸிலாந்து பேட்ஸ்மேன் ஜெஸ்ஸி ரைடர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பிரேஸ்வெல் ஆகிய இருவரும் இந்தியாவுக்கு
பிசிசிஐ தலைவர் ஸ்ரீநிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனுக்கு எதிரான சூதாட்டப் புகார் நிரூபணமானது என ஐ.பி.எல். கிரிக்கெட் ஸ்பாட் பிக்சிங் தொடர்பான விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் நடந்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் குறித்து விசாரணை நடத்த  பஞ்சாப்,  உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி முகுல் முட்கல்
இந்த செய்தி தமிழக மக்களுக்கு மிகவும் அவசியமானது : வைகோ பேட்டி
புதுக்கோட்டையில் கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசினார்.
கிறிஸ்தவ முறைப்படி நடந்த டி.ராஜேந்தர் மகள் திருமணம் 
நடிகர் டி.ராஜேந்தர் மகள் இலக்கியாவுக்கும், ஐதராபாத்தில் கல்வாரி தொலைக்காட்சியை நடத்தி வரும்  அபிலாசுக்கும் இன்று சென்னையில் பகல் 12.30 மணிக்கு எம்.ஆர்.சி. நகரில்  லீலா பேலஸ் ஓட்டலில் திருமணம் நடைபெற்றது.  
காங்கயம் மாடுகள் கண்காட்சி: 78 காளைகளுக்கு பரிசு
காங்கயத்தில் கால்நடைத் துறை சார்பில், காங்கயம் இன கால்நடைகள் கண்காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான காளைகள், பசுக்கள் கலந்து கொண்டன.
புதிய கட்சி உதயம்-காந்திய மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை துவங்கினார் தமிழருவி மணியன்
காந்திய மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை துவங்கினார் தமிழருவி மணியன்.  தமிழருவி மணியனே, கட்சியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரை காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூரில் நடத்தையில் சந்தேகப்பட்டு புதுப்பெண்ணை தீ வைத்து எரித்த கணவன்
நாட்டறம்பள்ளி அடுத்த குரும்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). லாரி டிரைவர் இவர் திருப்பத்தூர் அடுத்த மேல் கத்தியனூரை சேர்ந்த பிரியா (வயது 18) என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

10 பிப்., 2014

ஈழ தமிழர்களுக்காக குரல் எழுப்பிய திருநங்கைகள்! அழகிப் போட்டியில் உருக்கம்/படங்கள்
சேலம் திருநங்கைகள் நல சங்கம் சார்பில் சேலம் நேரு கலையரங்கத்தில் திருநங்கைகள் அழகிப்போட்டி-2014 நிகழ்ச்சியும், ஆடலும் பாடலும் கலை நிகழ்ச்சியும் நடந்தது. நடுவராக திரைப்பட நடிகை அம்பிகா கலந்துகொண்டார்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் எழுத்துப்பூர்வமான வாதம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக்
முஸ்லீம் மதத்திற்கு மாறினார் யுவன் ஷங்கர் ராஜா :
 இளையராஜா அதிர்ச்சி!
 



இசையமைப்பாளர் இளையராஜா மகனும், இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ளார்.  முஸ்லீம் பெண்ணை மணப்பதற்காகத்தான் யுவன், அந்த மதத்திற்கு மாறியு ள்ளார் என்றும்,  இவர் மதம் மாறியதால் தந்தை
இரண்டாவது நாளாக தேமுதிக நேர்காணல்
மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விருப்ப மனு அளித்த கட்சியினரிடம் சென்னையில் நேர்காணல் நடத்துகிறது தேமுதிக தலைமை. கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை

தேமுதிக தனித்து போட்டியா?
 நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. இதையடுத்து பெரிய கட்சி முதல் சிறிய கட்சி வரை கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளன. 

 அதிமுக உறுப்பினர் மைத்ரேயனுக்கு மாநிலங்களவைத் துணைத்தலைவர் கடும் கண்டனம்
 அதிமுக உறுப்பினர் மைத்ரேயனுக்கு மாநிலங்களவைத் துணைத்தலைவர் கடும் கண்டனம் தெரிவித் துள்ளார்.
100க்கும் மேற்பட்டோர் சென்ற படகு நீரில் மூழ்கியது: 11 பேர் பலி
ஒடிசா மாநிலம், சம்பல்புர் மாவட்டத்தில் உள்ள ஹிராகுட் நீர்த்தேக்கத்தில், 100-க்கும் மேற்பட்டோர் ஒரு படகில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த படகு திடீரென நீரில் மூழ்கியது.
3 மாநில காங்கிரஸ் தலைவர்கள்  மாற்றம்: சோனியாகாந்தி நடவடிக்கை

பாராளுமன்ற தேர்தலையொட்டி மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த சோனியாகாந்தி திட்டமிட்டு உள்லார். இதை தொடர்ந்து மாநில அளவில் புதிய காங்கிரஸ் தலைவ்ர்களை நியமித்து வருகிறார். 
மாநிலங்களவையில் கடும் அமளி: மைக்கை உடைக்க முயற்சி
மாநிலங்களவையில் திங்கள்கிழமை தனித் தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்கள், அவைத் துணைத்  தலைவரின் மைக்கை உடைக்க முயன்றனர்.

ப.சிதம்பரத்தைக் கிண்டலடித்த மோடி! சென்னை பா.ஜ.க பொதுக்கூட்டம்
வெட்ட வெளிச்சத்திற்கு வந்த தொழிதிபர் பேரனின் ரகசியம்

சுவிட்சர்லாந்தில் பிரபல குடும்பத்தைச் சேர்ந்த நபர், 15 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மிக இறுக்கமான வெளியுறவுக் கொள்கையை வலியுறுத்தியுள்ள சுவிஸ் தேர்தல் முடிவுகள்:ஐரோப்பிய யூனியன் அதிர்ச்சி

சுவிட்சர்லாந்தில் நடந்து முடிந்துள்ள தேர்தல் முடிவுகள் அந்நாட்டில் மிக இறுக்கமான வெளியுறவுக் கொள்கையை உருவாக்க வழி வகுத்துள்ளதுடன் அந்நாட்டின் மிகப் பெரிய வர்த்தக பங்குதாரர் ஆன ஐரோப்பிய யூனியனுக்கு (EU) ஆத்திரத்தையும் விளைவித்துள்ளது.
நுவரெலியாவில் கடும் பனிப் பொழிவ
நுவரெலியாவில் தற்பொழுது நிலவும் கடும் குளிருடன் கூடிய காலநிலை காரணமாக அதிகாலையில் பனிப் பொழிவு ஏற்படுவதாக மாவட்ட செயலாளர் டி.பி.ஜி. குமாரசிறி தெரிவித்தார்.
நவனீதம்பிள்ளையின் அறிக்கை தயார்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது,இலங்கை தொடர்பில், பத்தாயிரம் சொற்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை நவனீதம்பிள்ளை தயாரித்துள்ளார்.
த.தே.கூ முன் நிபந்தனையின்றி வந்தால் மட்டுமே தீர்வு குறித்து பேசலாம்: பசில்
தமிழ்க் கூட்டமைப்பினர் முன் நிபந்தனை விதிக்காமல் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வரவேண்டும் என்று அமைச்சர் பசில் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு எவ்வாறான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதோ அது போன்ற

    இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராக "ஸ்குவாஷ்' ராமச்சந்திரன் தேர்வு

உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பின் தலைவரான ராமச்சந்திரன் (படம்), இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சீனிவாசனின் இளைய சகோதரர் ஆவார்.

சோச்சி ஒலிம்பிக் லியூஜ்: கேசவனுக்கு பதக்க வாய்ப்பு இல்லை

ரஷியாவின் சோச்சி நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. லியூஜ் போட்டியின் 3-வது சுற்று முடிவில் இந்தியாவைச் சேர்ந்த சிவ கேசவன் 37-வது இடத்தில் உள்ளார்.
அமெரிக்க பிரேரணை மனிதவுரிமை மாநாட்டில் வெற்றி பெறுவது உறுதி - குணதாஸ அமரசேகர 
news
ஜெனீவா மனிதவுரிமை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணை வெற்றி பெறுவது உறுதி .எனவே அந்தப் பிரேரணைக்கு பின்னரான சவால்களை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாஸ அமரசேகர தெரிவித்தார் . 
 
கடந்த முறை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணையானது வெற்றி பெற்றது . அதேபோன்று இப் பிரேரணையும் வெற்றி பெறும்
 ஈழத்தமிழர்களின் குடியுரிமைக்காக ஒரு கோடி கையெழுத்து பெறும் பணி ஆரம்பம்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் 
news
இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கொடுக்காமல் இருப்பது நியாயமல்ல இதற்கு ஆதரவாக ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று பிரதமரிடம் வழங்க திட்டமிட்டு இருக்கிறோம் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
 ஈழத்துக்கு எதிரான 2ஆம் கட்ட போரை ஆரம்பிக்க வேண்டும் - அமைச்சர் வீரவன்ஸ 
news
ஈழத்துக்கு எதிரான இரண்டாம் கட்டப் போரை ஆரம்பிக்க வேண்டும் என்று அமைச்சர் விமல் வீரவன்ஸ அறை கூவல் விடுத்துள்ளார்.
 
மேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அவர் கொழும்பு ஊடகமொன்றுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

முதல் டெஸ்டில் இந்தியா தோல்வி

இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 40 ஓட்டங்களால் வெற்றியீட்டி 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. ஒக்லாந்தில் நடைபெற்ற போட்டியின் நான்காவது நாளான நேற்று 407 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது இந்திய அணி 96.3

இந்தியா, ஆஸி., இங்கிலாந்துக்கு அதிக அதிகாரம் வழங்கும் ஐ.சி.சி. சீர்திருத்தம் நிறைவேற்றம்

தென்னாபிரிக்கா கைவிட்டதால் இலங்கை, பாக். வாக்களிப்பை தவிர்ப்பு
சர்வதேச கிரிக்கெட்டில் சர்ச்சைக்குரிய பாரிய மாற்றங்களை கொண்டுவரும் தீர்மானம் சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலின் (ஐ.சி.சி.) நிர்வாகக் குழுவினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தத்தின்படி இந்தியா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைகளுக்கு மித மிஞ்சிய அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன.
சிங்கப்பூரில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடந்த நிர்வாகக் குழுக் கூட்டத்தில் புதிய

25-65 வயது இடைப்பட்டோருக்கு மட்டுமே இனிமேல் பஸ் சாரதி அனுமதிப்பத்திரம்

புதிய சட்ட பிரமாணம் அறிமுகம்
பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ் வண்டிகளே அதிக மாக இடம்பெறும் வீதி விபத்துக்களுக்கு காரணமாக இருப்பதனால் போக்குவரத்து அமைச்சு

தேர்தல் விதிமுறைகளை மீறினால் பாரபட்சமற்ற நடவடிக்கை

இரு மாகாண சபைகளிலும் 153 பொலிஸ் நிலையங்கள் ஊடாக நிலைமை கண்காணிப்பு
வீதிகளில் எழுதுவோர் மீது பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் கடும் தண்டனை
தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிச் செயற்படுவோர் எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்

புறக்கோட்டையில் சூதாட்ட நிலையங்கள் முற்றுகை

முகாமையாளர் உட்பட 94 பேர் கைது,மாறுவேடத்தில் சென்ற பொலிஸ் குழு அதிரடி
சூதாட்ட நிலையங்களைச் சுற்றிவளைக்கும் விசேட வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுப்பு
தமிழகத்தில் ஏப்ரல், மே’ யில் மக்களவைத் தேர்தல்!
 தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் சென்னையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலை நடத்துவது குறித்து அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.  தலைமைத் தேர்தல் அதிகாரி
ஆலங்குளத்தில் பயங்கரம் வாலிபர் வெட்டி படுகொலை
ஆலங்குளத்தில் வாலிபர் ஒருவர் 10க்கும் மேற்பட்ட மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது நண்பர் பலத்த காயமடைந்தார்.

முத்துராமலிங்கதேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவித்தார் ஜெயலலிதா 
 பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் அக்டோபர் மாதம் கடைசியில் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும்
செ.அரங்கநாயகம் திமுகவில் இருந்து விலகினார்
தமிழகத்தின் முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் கல்வி துறை அமைச்சராக பதவி வகித்தவர், செ.அரங்கநாயகம்.
மாணவிக்கு செக்ஸ் கொடுமை: சித்தப்பா கைது
கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் சந்தியா (வயது 17 ). இவர் கோவை அவினாசி ரோட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறார்.
நாஞ்சில் சம்பத் பொதுக்கூட்டமேடையில் வெடிகுண்டு வெடித்தது - மதுரையில் பதட்டம்
மதுரையில் அதிமுக பொதுக்கூட்டம் இன்று 9.2.2013 இரவு நடைபெற இருந்தது.  நாஞ்சில் சம்பத் இப்பொதுக் கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக பங்கேற்பதாக இருந்தது.  இதற்காக ’நடன நாட்டியா’ தியேட்டர் அருகில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. 
மன்னாரில் அரச- தனியார் போக்குவரத்து துறையினர்களுக்கிடையில் மோதல்
மன்னார் நகரிலிருந்து வெளி மாவட்டங்களுக்கான போக்குவரத்து துறையில் அரச மற்றும் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இரு தரப்பினர்களுக்குமிடையில் திடீர்,திடீர் என முறுகல் நிலை ஏற்படுகின்றது.
தமிழக முதல்வரை மண்டியிட்டு கும்பிடும் மகிந்த
தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அதிகாரத்தில் மிரட்ட அவரை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மண்டியிட்டு கும்பிடுவது போன்ற பதாகையை அதிமுகவினர் காட்சிக்கு வைத்துள்ளனர்.
காதலிக்காக 6.2 மில்லியன் செலவளித்த ஸ்ரீலங்கன் விமான நிறுவன தலைவர்
ஜனாதிபதியின் பாரியார் சிராந்தியின் சகோதரும் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான நிஷாந்த விக்ரமசிங்க, தனது காதலிக்காக 6.5 மில்லியன் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக என ஆங்கில இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
விமான நிறுவனத்தின் தலைவருடன் செல்வாக்குள்ள விமானப் பணிப்பெண்ணான குறித்த பெண், மாலைதீவின் மாலே நகரில் வரும் 80

9 பிப்., 2014

ரஷ்யாவில் நடைபெற்று வரும் பனிக்கால ஒலிம்பிக் போட்டிகளில்

மதுரை விமான நிலையத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வரவேற்பு

கமுதி பசும்பொன் கிராம முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் உள்ள சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கும் விழா இன்று நடைபெறுகிறது.
கலைஞர் - டி.ராஜேந்தர் சந்திப்பு
திமுக தலைவர் கலைஞரை லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் நேற்று சனிக்கிழமை திடீரென சந்தித்தார்.
 அந்தச் சந்திப்பின்போது தனது மகளின் திருமண அழைப்பிதழை கலைஞரிடம் டி.ராஜேந்தர் வழங்கினார்.


கிண்டி சோழநட்சத்திர ஓட்டலில்
வைகோ -மோடி இடையே நடந்த உரையாடல்
 


பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சென்னை வண்டலூரில் நடந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு இரவு கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழ நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்.
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக பிரித்தானிய, கனேடிய வெளியுறவு அமைச்சர்கள் உர
 எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 25வது அமர்வின், தொடக்க நாளன்று பிரித்தானிய, மற்றும் கனேடிய வெளிவிவகார அமைச்சர்கள், பங்கேற்று உரையாற்றவுள்ளனர்.
விசா பட்டியலில் நீக்கப்பட்டமைக்கான காரணம் என்ன? இந்தியாவிடம் கேள்வி - இலங்கை கேள்வி எழுப்ப முடியாது: இந்தியா
இந்தியாவின் வருகைக்கு பின் விசா வழங்கும் பட்டியலில் இடம்பெறாமை குறித்து இலங்கை தமது கவலையை வெளியிட்டுள்ளது.
போர்க்குற்ற விசாரணை நடத்தும் அக்கறை மகிந்தவுக்கு இல்லை: இண்டர்நேஷனல் நியூயோர்க் டைம்ஸ்
இலங்கையின் இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற வெளியாகியுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தும் அக்கறை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு கிடையாது என இண்டர்நேஷனல் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
திருப்பதியில் தரிசனம் பெறும் ஜனாதிபதியின் பாரியார்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷ திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று வழிப்பாடுகளில் ஈடுபட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிராந்தி ராஜபக்ஷ நேற்று மாலை 4 மணிக்கு திருமலைக்கு சென்றார்.

8 பிப்., 2014

வன்னியில் பொதுமக்களை தாக்கவில்லையாம் 
இறுதிப் போரின்போது பொது மக்கள் காயமடைந்தபோதும், அவர்களைத் திட்டமிட்டு இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தவில்லை என்று அரசு தெரிவித்துள்ளது.
மகிந்த போர்க் குற்றவாளி : மாதுலுவாவே சோபித தேரர் 
இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக மேற்குலக நாடுகள் தொடர்ச்சியாக குற்றஞ் சாட்டிவரும் நிலையில் இது வரை அதை கடும்போக்காளர்கள் மறுத்து வந்தனர்.
சிறிலங்காவை துரத்தும் போர்க்குற்றங்கள் 
சிறிலங்கா இராணுவத்தினரால் விடுதலைப் புலிகள் படுகொலை செய்யப்பட்டதை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அதிகாரிகள் மறுத்துள்ளனர் என சர்வதேச ஊடகமான அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெனிவா பிரேரணை தீவிர ஆய்வில் டில்லி; அமைச்சரவையில் கருத்துக் கேட்கிறது காங்கிரஸ் 
ஜெனிவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித  உரிமைகள் சபையின் 25 ஆவது  கூட்டத்தொடரில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள  கடுமையான பிரேரணை

தில்லியில் ரிங்ரோடு பைபாஸ் அமைத்ததில் ரூ.184 கோடி ஊழல்

2010ஆம் ஆண்டு ஷீலா தீட்சித் ஆட்சி காலத்தில் காமன்வெல்த் போட்டிகளுக்காக ரிங்ரோடு பைபாஸ் சாலை அமைத்ததில் ரூ.184 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக தகவல்கள்

முதல் டெஸ்ட் : 3ம் நாள் முடிவில் இந்தியா 87/1

ஆக்லாந்தில் நடைபெற்று வரும் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்சில் 25 ஓவர்களில் 1
சிறிலங்கா மீது அதிக அழுத்தம் கொடுத்தால் எதிர்விளைவுகளே ஏற்படும் – ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை

பொறுப்புக்கூறும் விவகாரத்தில் சிறிலங்கா அரசாங்கம் மீது அனைத்துலக சமூகம் அதிக அழுத்தங்களை கொடுத்தால், அது எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும் என்று, சிறிலங்காவின் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 
கூட்டமைப்பின் வலுவான குழுவை ஜெனிவாவுக்கு அனுப்ப வேண்டும் – வலியுறுத்துகிறார் ஆனந்தசங்கரி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலுவானதொரு குழுவை ஜெனிவாவுக்கு அனுப்ப வேண்டும் என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்
அனைத்துலக போர்க்குற்ற விசாரணை – பொறுப்பில் இருந்து நழுவுகிறார் பான் கீ மூன்
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் மீதான அனைத்துலக விசாரணை குறித்து முடிவெடுக்க வேண்டியது உறுப்பு நாடுகளினது விவகாரமே என்று, ஐ.நா பொதுச்செயலரின் பதில் பிரதி பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். 
பாஜக மாநாடு : வைகோ வாழ்த்து
சென்னையில் நரேந்திர மோடி பங்கேற்கும் பாஜக மாநாடு இன்று நடக்கிறது. மாநாடு வெற்றி பெற ம.தி.மு.க., வின் சார்பில் வாழ்த்துவதாக வைகோ அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு நாடெங்கும்
இன்டர்நெட்டில் என் பெயரில் மோசடி: சிம்பு அறிக்கை
நடிகர்கள், நடிகைகள் பெயரில் டுவிட்டர், பேஸ்புக்கில் போலி அக்கவுண்ட்களை மர்ம நபர்கள் தொடங்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகள் பற்றிய செய்தி மற்றும் படங்களை அதில் போட்டு வைத்து ரசிகர்களுடன் தொடர்பு வைத்தும் உரையாடுகிறார்கள்
யாழில் வாள்களுடன் வந்த இராணுவத்தினர் கைது
யாழ்.தலையாளி ஞானவைரவர் ஆலயத்தின் மடத்தில் வாள்கள் மற்றும் இராணுவச் சீருடையுடன் இருந்த 4 பேரை நேற்று இரவு கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.
ஜெனிவா செல்லும் குழுவை ஜனாதிபதியே தீர்மானிப்பார்!- லலித் வீரதுங்
இலங்கை சார்பில் ஜெனிவா செல்லும் தூதுக் குழுவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே தீர்மானிப்பார் என்று அவரது செயலாளர் லலித் வீரதுங்க நேற்றுத் தெரிவித்துள்ளார்நேற்றுக் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பூசா இராணுவ முகாமுக்குள் நுழைந்து சரணடைந்தவர்களை தேடிய அமெரிக்க போர்க்குற்ற நிபுணர் ராப்பின் சாதுரியம்

கடந்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கவனிக்கும் சிறப்பு தூதுவரான ஸ்டீபன் ஜே ராப், பூசாவில் உள்ள  இராணுவ முகாம் ஒன்றுக்குள் திடீரென உள்நுழைந்து சோதனை நடத்திய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் முதல் வாரத்தில் இலங்கை வந்திருந்த ஸ்டீபன் ராப் தலைமையிலான அமெரிக்க குழுவினர், காலியில் உள்ள பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை பார்வையிடுவதற்காக சென்றிருந்தனர்.
இதன்போது, பூசா தடுப்பு முகாமுடன் இணைந்திருந்த இராணுவ முகாம் ஒன்றுக்குள் அவர்கள் திடீரென


ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை வேட்பாளர் முஜிபுர் ரஹ்மானுக்கு தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
 
இன்று வெள்ளிக்கிழமை  இரவு 8.30 மணியளவிலேயே தொலைபேசியூடாக சிங்கள மொழியில் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
 யாழில் காசோலை மோசடி அதிகரிப்பு; கடந்தவாரத்தில் மட்டும் 44 இலட்சம் ரூபா மோசடி 
யாழ்.மாவட்டத்தில் கடந்த வாரம் களவு, காசோலை மோசடி போன்ற 16 சம்பவங்களில் 99 இலட்சத்து 51 ஆயிரம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. 
யாழில் உள்ள மசாஜ் நிலையங்கள் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் தீவிர கண்காணிப்பு; எஸ்.எஸ்.பி 
யாழ்.மாவட்டத்தில் விபச்சாரத்தினை ஊக்குவிக்கும் முகமாக செயற்பட்டு வரும் மசாஜ் நிலையங்கள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.பிராந்திய சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் டவுள்யூ.பி.விமலசேன தெரிவித்தார்.

பங்களாதேஷ் அணிக்கு 467 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

இலங்கை பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு 467 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விருப்பு வாக்குகளுக்காக மோதலில் ஈடுபடவேண்டாம்

தேர்தல் விதிமுறைகளை மதித்து நடக்குமாறு அறிவுறுத்தல்

மனித உரிமைகள் என்பது அரசியல் ஆயுதம் அல்ல

வேறு எவரினதும் தேவைகளுக்காக ஆராய்ந்து பார்க்காமல் சட்டங்களை இயற்ற முடியாது
மனித உரிமைகள் விடயத்தில் பல்வேறு சர்வதேச உடன்பாடுகளை நடைமுறைப்படுத்த இலங்கை உடன்பட்டுள்ள அதேசமயம், இலங்கை தொடர்பான நீதிமுறை அதிகாரம் அந்த நாட்டுக்குரியதே தவிர வெளிநாட்டு அல்லது வெளிவாரி நீதிமன்றத்துக்குரியதல்ல என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மனித உரிமை என்ற விடயத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும்

பதாகைகள் ஏந்தி, சபையில் ஐ. தே. க. எதிர்ப்பு நடவடிக்கை

18 ஆம் திகதிக்கு பாராளுமன்றம் ஒத்திவைப்பு
மின்சாரம் மற்றும் நுரைச்சோலை அனல் மின் நிலையம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில் கொண்டுவர இருந்த நிலையில் ஐ. தே.
எதிர்ப்பு கோஷம்  : நிகழ்ச்சியில் பாதியில் வெளியேறிய கெஜ்ரிவால்
டெல்லியில்,  முதல்&மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று ஆட்டோ டிரைவர்கள் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது சில டிரைவர்கள், கெஜ்ரிவால் தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக ஆத்திரத்துடன்
ரெக்சியன் கொலை சம்பவத்தின் பிரதான சாட்சியாளருக்கு கொலை அச்சுறுத்தல்
நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் ரெக்சியன் கொலை சம்பவத்தின் பிரதான சாட்சியாக உள்ள ரெயீனா கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.விமலசேன

7 பிப்., 2014

மோடி பங்கேற்கும் வண்டலூர் பொதுக்கூட்டத்தில் வைகோ கலந்துகொள்ளவில்லை: இல.கணேசன் பேட்டி
வண்டலூரில் சனிக்கிழமை பாஜக சார்பில் நடைபெறும் மாநாட்டில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். இதில் கலந்துகொள்வதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்திருந்தார். இந்தநிலையில் வைகோ அந்த மாநாட்டில் பங்கேற்கமாட்டார் என்று செய்திகள் வெளியாகின. 
இதுகுறித்து சென்னையில் பாஜக மூத்த

பிரபல இசையமைப்பாளர் மீது மனைவி பரபரப்பு புகார்
 

பசங்க, நாணையம், ஈசன், சுப்பிரமணியபுரம் போன்ற சினிமாக்களுக்கு இசைமைத்த பிரபல இசைய மைப்பாளர்  ஜேம்ஸ் வசந்தன் மனைவி சுகந்தி சென்னை அடையாறு மகளிர் காவல்நிலையத்தில் இன்று மதியம் 1 மணிக்கு புகார் மனு கொடுத்தார்.
கோவை : ரயில் மோதி பலியான 3 யானைகளுக்கு அஞ்சலி
 கோவை அருகே ரயில் மோதி பலியான யானைகளுக்கு 6வது ஆண்டாக பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கோவை மதுக்கரை குரும்பபாளையத்தில் கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி இரவில் 3 யானைகள் ரயில் பாதையை கடக்க முயன்றன.
இரணைமடுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் அதிகாரிகளின் கொடும்பாவியில் எதிர்ப்பு வாசகங்கள்
கிளிநொச்சி இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டுசெல்லும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தன் பேரூந்து நிலையத்தில் 4 பேரின் உருவப் பொம்மைகள் அமைக்கப்பட்டு அதில் வாசகங்களும் பொறிக்கப்பட்டிருந்தாகவும்,
இலங்கைத் தரப்பை பதற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கும் இரசாயன ஆயுதங்கள் பற்றிய ஆவணப்பட குற்றச்சாட்டு
கடந்த ஜனவரி 31 பெப்ரவரி 1 ம் தேதிகளில் லண்டனில் பிரித்தானிய தமிழர் பேரவை சார்பாக 'இலங்கை நடைபெறும் நில அபகரிப்பை பற்றிய சர்வதேச மாநாடு' நடைபெற்றது.
இலங்கை போரில் இரசாயன ஆயுதங்கள்! 'ஒரு கி.மீ. சுற்றளவை அழிக்கும் ஆயுதங்களை பயன்படுத்தியது நாங்கள் தான்!- போரில் பங்கேற்ற இலங்கை படைச்சிப்பாய்
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்று சொல்லி எண்ணிலடங்கா அப்பாவி பொது மக்களை கண்மூடித்தனமாக இலங்கை இராணுவம் கொன்று குவித்ததை இலங்கையின் உள்நாட்டு போர் சம்பந்தமாக வெளியான பல்வேறு மனித உரிமை அறிக்கைகளும் ஆதாரங்களும் குறிப்பிடுகின்றன.
சென்னை வரும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் சென்னை வருகை வெற்றி பெற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
இந்தியாவில் நடைபெற இருக்கின்ற 16 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரÞ கட்சியையும், நேரடியாகவோ-மறைமுகமாகவோ, தேர்தலுக்கு முன்னரோ அல்லது
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடக்கம்

ரஷ்யாவின் சோஷி நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்குகிறது.
23ம் திகதி வரை நடக்கவுள்ள போட்டிகளில் பல்வேறு நாடுகளின் வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இலங்கை மீது சர்வதேச விசாரணை! உறுப்பு நாடுகளில் தங்கியுள்ளது: ஐ.நா சபை
இலங்கையில் இறுதிப்போரின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமை குறித்து சர்வதேச விசாரணை என்பது ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளை பொறுத்த விடயம் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
உண்மையான போட்டி தி.மு.க., அ.தி.மு.க.வுக்குத்தான்: திமுக அணிக்கு தேமுதிக வரவேண்டும்: திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திட்டக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
இட ஒதுக்கீட்டை எதிர்க்க யார் துணிந்தாலும்

கலைஞர் டிவி விவகாரம். ஆம் ஆத்மி வெளியிட்ட ஆடியோ ஆதாரம். அதிர்ச்சி தகவல்.

2ஜி ஊழல் வழக்கில் தி.மு.க. எம்.பி. கனிமொழியை காப்பாற்ற கலைஞர் டிவி ஆவணங்களில் திருத்தம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ள ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷண்,

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கருணாநிதியையும் விசாரிக்க வேண்டும். ஆம் ஆத்மியின் அதிரடி

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கருணாநிதியையும் விசாரிக்க வேண்டும். அவருக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்ததன் முழுவிவரங்களும் தெரியும் என ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர் பிரசாந்த் பூஷன் இன்று டெல்லியில் கூறியுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோவிலில் தலைமை பூசாரியாக பணிபுரியும் ஒருவர் இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் புனித தலங்களுள் ஒன்றான பத்ரிநாத் கோவிலின் தலைமை பூசாரியாக பணிபுரியும் கேசவன் நம்பூதிரி என்பவர் தனது நண்பர் ஒருவருடன் மெஹ்ராலி என்ற ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார்கள். இருவரும் மது அருந்தி போதையில்
சக மாணவர்களுடன் சேர்ந்து முஸ்லீம் மாணவியும் நீச்சல் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும். ஜெர்மன் நீதிமன்றம் அதிரடி
ஜெர்மன் நாட்டை சேர்ந்த, முஸ்லிம் மாணவி, சக மாணவர்களுடன் சேர்ந்து, நீச்சல் வகுப்பில் பங்கேற்க வேண்டும்' என, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கனிமொழிக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி தகவல்

வரும் பாராளுமன்ற தேர்தலில் தன்னுடன் எந்த கட்சியும் கூட்டணி சேரவில்லை என்ற ஆதங்கத்தில் இருக்கிறது காங்கிரஸ். அந்த கட்சிக்கு திமுகவை விட்டால் வேறு வழியில்லை. அதே நேரத்தில் திமுகவில் காங்கிரஸ் கூட்டணியை ஸ்டாலின் கடுமையாக எதிர்க்கிறார்.

ad

ad