புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2014

ஐ.பி.எல். முதல் நாள் ஏலம் நிறைவு: யுவராஜ் சிங் அதிகபட்சமாக ரூ.14 கோடிக்கு ஏலம்

 7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் நடைபெற்றது. 219 சர்வதேச வீரர்கள் உள்பட 514 பேர் ஏலப்பட்டியலில் இடம் பெற்று இருந்தனர்.

எந்தெந்த தொகுதியில் போட்டி: தா.பாண்டியன் பேட்டி
திருவாரூரில் இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் நிதியளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு வந்த அக்கட் சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது

தேமுதிக எந்த முடிவு எடுத்தாலும் கவலையில்லை? பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி!

மதுரையில் பா.ஜனதாவின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

12 பிப்., 2014


காலில் விழுந்து தற்கொலை மிரட்டல் விடுத்த இளம்பெண்! கலெக்டர் அவசரமாக காரில் ஏறி சென்றதால் பரபரப்பு!
 


முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதியைச் சேர்ந்தவர் வைரமணி. இளம்பெண்ணான இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. பட்டப்படிப்பு முடித்துள்ளார். தனது சகோதரி

திமுக, தேமுதிகவுடன் பேசி வருகிறோம்!
ஜி.கே.வாசன் பேட்டி!


கூட்டணி குறித்து திமுக, தேமுதிகவுடன் பேசி வருவதாக மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கொழும்பில் பிச்சைக்காரர்கள் கைது: அரசின் திட்டம் என்ன? 'கொழும்பை அழகுபடுத்தும் திட்டம்- பி.பி.சி 
இலங்கையில் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளிக்கக்கூடிய உதவித் திட்டம் ஒன்றை உருவாக்குவது தொடர்பாக புதிய கொள்கை திருத்தங்களை கொண்டுவருவது பற்றி ஆராய்ந்து வருவதாக
உலக பத்திரிகை சுதந்திர சுட்டியில் இலங்கை 165 ஆவது இடத்தில் இருப்பதாக 2014 ஆம் ஆண்டு உலக பத்திரிகை சுதந்திர சுட்டியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, பின்லாந்து தொடர்ந்து நான்காவது தடவையாகவும் முதலிடத்தில் இருக்கின்றது என்றும் அந்த சுட்டியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
180 நாடுகளை உள்ளடக்கிய இந்த உலக பத்திரிகைக் சுட்டியில், இந்தியா 140வது இடத்திலும், சீனா மற்றும் பாகிஸ்தான் முறையே 175வது மற்றும் 158வது இடத்தில் உள்ளன.
சென்னையில் ஐ.நா. அலுவலகம் முற்றுகை! பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 150 பேர் கைது!
[ஐ.நா. மன்றத்தைக் கண்டித்தும், தமிழீழப் பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரியும் சென்னை அடையாறில் உள்ள ஐ.நா. அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்திய 150க்கும் மேற்பட்ட தோழர்களை காவல்துறை
பிரித்தானியாவில் தேம்ஸ் நதி உடைந்தது! ஊருக்குள் வெள்ளம் புகுந்தது (வீடியோ இணைப்பு)

பிரித்தானியாவில் பெய்து வரும் கனமழையால் தேம்ஸ் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
சுவிசில் வேலையற்ற வெளிநாட்டவர் எண்ணிக்கை அதிகரிப்பு 
கடந்த டிசம்பரில் 6-9 வீதமாக இருந்த வேலை அற்ற வெளிநாட்டவரின் வீதம் இந்த ஜனவரியில் 7.1 வீதமாக உயர்ந்துள்ளது
வலி. கிழக்கு வரவு - செலவுத் திட்டம் வர்த்தமானி ஊடாக நடைமுறைக்கு; நடவடிக்கை எடுத்தார் வடக்கு முதலமைச்சர் 
வலி.கிழக்குப்  பிரதேச சபையின் வரவு  செலவுத் திட்டத்தை சபையின் செயலாளர் ஊடாக  நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரமளித்து, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் வர்த்தமானி
மனிதக் கழிவிலிருந்து பசளை தயாரிப்பு; வடக்கில் முதன் முதலாக மன்னாரில்; பாப்பாமோட்டையில் 67 மில்லியன் ரூபா செலவில் பணிகள் ஆரம்பம 
மனிதக் கழிவு பொருள்களிலிருந்து பசளை தயாரிக்கும் திட்டம் வட மாகாணத்தில்   மன்னார் மாவட்டத்திலேயே  முதன் முதலாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 67 மில்லியன்  ரூபா  செலவில்  இதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றன.
முறிகண்டி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அறுவர் பலி 
பழைய முறிகண்டி கோயில் அருகில் இடம்பெற்ற விபத்தில் பலியானவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
தெலங்கானா மசோதா தாக்கல் எப்போது? ஜனாதிபதியிடம் மீண்டும் அனுமதி பெற முடிவு
ஆந்திராவை பிரித்து கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவை ஒட்டிய 10 மாவட்டங்களை தெலங்கானா மாநிலமாகவும், எஞ்சிய 13 மாவட்டங்களை உள்ளடக்கிய சீமாந்

தெலங்கானாவை எதிர்த்து மக்களவையில் அமளி 6 காங்கிரஸ் எம்பிக்கள் நீக்கம்

தெலங்கானா மசோதா விவகாரத்தில் கட்சியின் முடிவுக்கு எதிராக செயல்படுவது டன், அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் நோட்டீஸ் கொடுத்துள்ள சீமாந்திராவை

காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட

1,687 விருப்ப மனுக்கள் குவிந்தன

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து நேற்றுமுன்தினம் முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. 2ம் நாளான நேற்று காலை 10 மணிக்கு  காங்கிரஸ் தலைமை

பாஜவுடன் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கல் காங்கிரசுடன் தேமுதிக கூட்டணியா? 

பாஜவுடன் தொகுதி ஒதுக் கீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, காங்கிரசுடன் தேமுதிக கூட்டணி வைக்க போவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதை நிரூபிக்கும் வகையில் 

11 பிப்., 2014

10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை: செல்போனில் வாலிபருடன் பேசியதை கண்டித்த தம்பதி மீது வழக்குப் பதிவு
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள மாதையன் குட்டையைச் சேர்ந்தவர் ராஜா. விவசாயத் தொழிலாளியான இவரது மகள் மஞ்சுளா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) அங்குள்ள
10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை: செல்போனில் வாலிபருடன் பேசியதை கண்டித்த தம்பதி மீது வழக்குப் பதிவு
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள மாதையன் குட்டையைச் சேர்ந்தவர் ராஜா. விவசாயத் தொழிலாளியான இவரது மகள் மஞ்சுளா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) அங்குள்ள
தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டுள்ளனர்! சந்திப்பு நடைபெறும்! ஞானதேசிகன் பேட்டி!
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
நளினியை பரோலில் விட முடியாது: சிறைத்துறை அதிகாரி ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார்.
ஜெயலலிதா பிரதமர் ஆவார்;அவருக்கு மோடி ஆதரவு அளிப்பார்: மதுரை ஆதீனம்

கும்பகோணம் அருகே உள்ள கஞ்சனூர் சுக்கிரன் கோவிலுக்கு மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் வந்தார்.அப்போது அவர் செய்தியாளர்களிடம்,   ‘’வருகிற பாராளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகள் தான் அதிக அளவு இடங்களில் வெற்றி
அல்ஜீரியாவில் விமான விபத்து: 103 பேர் பலி

அல்ஜீரியாவில் ராணுவத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று மலையின் மோதி வெடித்து சிதறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் கட்சியில் நடிகை ஜெயப்பிரதா?

நடிகை ஜெயப்பிரதா காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஜெயப்பிரதா. பின்னர் அரசியலில் ஈடு பட்டார். அமர்சிங் மூலம் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்து உத்திரபிரதேசத்தில் ராம்பூர் தொகுதியில்
வடக்கில் யுத்தத்தினால் நாதியற்றுள்ள இளம் பெண்களை யார் காப்பர்?
வடக்கில் வறுமையின் பிடிக்குள் அகப்பட்டுள்ள பெண்களின் அவல நிலைமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக விபரிக்கப்பட்டு வருகின்றது. எனினும் பொறுப்பு வாய்ந்தவர்களின் கவனமும் செயற்பாடும் ஒருங்கே பெண்தலைமையுள்ள குடும்பங்களினதும் விதவைகளினதும் பாதுகாப்பில்
கே.பியைத் தேடி வந்த தாய்லாந்து மனைவி
விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆயுத விநியோகஸ்தராக இருந்து வந்த கே.பி. என்ற குமரன் பத்மநாதனின் தாய்லாந்து மனைவி இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.கே.பி இலங்கை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட
தலதா மாளிகையின் புனித தாதுவை சுமந்து சென்ற “ராஜா" உயிரிழந்தது
கண்டி ஸ்ரீ தலதா மாளிகை மகா எசல பெரஹெரவில் பதினைந்து வருடங்களாக புனித தந்த தாதுவை தாங்கி சென்ற வேவலதெனிய ராஜா யானை நேற்று இரவு 9.45 மணியளவில் உயிரிழந்துள்ளது.
பிரித்தானிய தம்பதி கடத்தல் விவகாரம்: சென்னையில் தீவிர விசாரணையில் ஈடுபடும் லண்டன் பொலிஸார்
இலங்கையைச் சேர்ந்த பிரித்தானிய கணவன் மற்றும் மனைவி கடந்த வருடம் தமிழகத்தில் வைத்து கடத்தப்பட்ட சம்பவத்துடன் இருக்கும் தொடர்புகள் குறித்து லண்டன் ஸ்கெட்லேன்ட் யார்ட் பொலிஸார், சென்னை பொலிஸ் ஆணையாளருடன் கலந்துரையாடியுள்ளனர்.
போர்க்குற்றச் செயல் விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப்படும்!– ஐரோப்பிய ஒன்றியம்
போர்க்குற்றச் செயல் தொடர்பிலான விசாரணைகளுக்கு முழு அளவில் ஆதரவளிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.பிரசல்சில் இன்று நடைபெற்ற ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் இந்த்த் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது,
ஐ.நா பிரதிநிதி வடக்கிற்கு விஜயம்

இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் உதவி செயலாளரும் அந்த அமைப்பின் அபிவிருத்தித் திட்டத்தின் ஆசிய பசுபிக் பணிப்பாளருமான ஹவூலிஹேங்க் சூ இன்று வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
முல்லைத்தீவுக்கு இன்று மதியம் விஜயம் செய்த அவர் ஐ.நாவின் நிதியுதவியில் அங்கு இயங்கி வரும் ஐஸ் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்டுள்ளார்.
இதனையடுத்து கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் அவர், அந்த பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஐ.நாவினால் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயவுள்ளார்.

மெஜாரிட்டியை இழந்தது கெஜ்ரிவால் அரசு
டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது. ஆட்சிப்பொறுப்புக்கு வந்தது முதல் கெஜ்ரிவால் தலைமையிலான
சாலை விபத்து: திருமண கோஷ்டியினர் 16 பேர் பலி
மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் கார் ஒன்று வேகமாக வந்த டிரக்குடன் மோதிய விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
பாராளுமன்ற கூட்டத்தொடர் கடந்த புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் தெலுங்கானா விவகாரம், தமிழக மீனவர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி,
மராட்டியத்தில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு முடிந்தது
மராட்டியத்தில் மொத்தம் 48 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து 46 தொகுதிகளில்
மாங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் பலி
ஏ 9 வீதியின் கிளிநொச்சி, மாங்குளம் 233வது மைல்கல் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று அதிகாலை 3 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள

வடமாகாண முதலமைச்சர் ஆற்றிய உரை தொடர்பில் ஜனாதிபதி விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் வரணி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன்,“கர்மவினை எவரையும் விட்டு வைக்காது. நாம் முன்னர் செய்த கருமங்களுக்கே இப்பொழுது பலனை அனுபவிக்கின்றோம். சர்வாதிகாரிகளாக இருந்த எகிப்தின்
இராணுவச் சீருடையில் யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் பாதாள உலகக்குழு
இராணுவச் சீருடையில் யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் பாதாள உலகக்குழு ஒன்று தொடர்பில் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேசத்தில் இந்த டீனோ என்ற பாதாள உலகக்குழு இயங்கி வருகின்றது.
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் - தென்கொரியா, ஜப்பானுக்கு அமெரிக்கா கடும் அழுத்தம்

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரவுள்ள தீர்மானத்துக்குப் பக்கபலமாக இருக்குமாறு சிறிலங்காவின் இரு பிரதான முதலீட்டாளர்களான ஜப்பான், மற்றும் தென்கொரியாவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து
முன்னாள் புலிகளிடம் இரகசியமாக போர்குற்ற ஆதாரங்களை திரட்டினாரா ஸ்டீபன் ராப்? – சிறிலங்கா கலக்கம்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் சிறப்புத் தூதுவரான, ஸ்டீபன் ஜே ராப், கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை இரகசியமாகச் சந்தித்துப் பேசியது சிறிலங்கா அரசாங்கத்துக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 
இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு

கொழும்பில் நேற்று நடந்த இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில், புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டுள்ளது. 
மூத்த தமிழ் ஊடகவியலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரம் கனடாவில் காலமானார்

இலங்கையின் மூத்த தமிழ் ஊடகவியலாளரும், சுதந்திரன், தேசாபிமானி உள்ளிட்ட இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியவருமான, பிரேம்ஜி ஞானசுந்தரம் (84 வயது) கனடாவில் நேற்றுமுன்தினம் காலமானார். 
அடுத்தமாதம் லண்டன் செல்கிறார் மகிந்த – கொமன்வெல்த் நாள் நிகழ்வுகளில் பங்கேற்கிறார்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அடுத்த மாதம் பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
வரும் மார்ச் 10ம் நாள் லண்டனில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் நாள் நிகழ்வுகளுக்கு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமை வகிக்கவுள்ளார். 
ஜெனிவா தீர்மானத்துக்கு எதிரான பரப்புரையில் சிறிலங்கா அமைச்சர்கள் மும்முரம் – மகிந்தவும் களத்தில் குதிக்கிறார்

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிரான மூன்றாவது தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சிகளில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், அதனை முறியடிப்பதற்கான,
ஜெனிவாவில் ஆபிரிக்க நாடுகளை மடக்க தென்னாபிரிக்காவின் காலில் விழுகிறது சிறிலங்கா

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், ஆபிரிக்க நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்கு, தென்னாபிரிக்காவின் காலில் விழுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
சிறிலங்காவில் அனைத்தும் இராணுவ மயமாகிவிட்டது – கேணல் ஹரிகரன்

சிறிலங்காவில் தற்போது அனைத்துமே இராணுவ மயமாகி விட்டதாக கருத்து வெளியிட்டுள்ளார், இந்திய இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான கேணல் ஆர்.ஹரிகரன். 
வவுனியா சிறுவர் இல்லத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்
வவுனியா அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி வழங்குங்கள் என கோரி ஆர்ப்பாட்டம் இன்று இடம்பெற்றுள்ளது.

பேராயர் மெல்கம் ரஞ்சித் தலைமையிலான குழு பரிசுத்த பாப்பரசருடன் சந்திப்பு

பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான் சிஸ் அவர்களை பேராயர் பேரருட் திரு கர்தினால் மெல்கம் ரஞ்சித் தலைமையிலான குழுவினர் வத்திக் கானில் சந்தித்து உரையாடியுள்ளனர்.
இச்சந்திப்பு கடந்த சனிக்கிழமையன்று இடம்பெற்றது. இலங்கைக்கு வருகை தருமாறு இச்சந்திப்பின்போது விடுக்கப்பட்ட அழைப்பை பரிசுத்த பாப்பரசர் ஏற்றுக்கொண்டுள்ளதாக வத்திக்கான் வானொலி அறிவித்துள்ளது.

காலி, மாத்தறை அதிவேக நெடுஞ்சாலை மார்ச் 15 இல் திறப்பு

காலி, மாத்தறைக்கு இடையிலான அதிவேக நெடுஞ்சாலையும், கொட்டாவ கடுவலவுக்கு இடையிலான அதிவேக நெடுஞ்சாலையும் மார்ச் மாதம் திறந்து வைக்கப்படவுள்ளன.

நவசமசமாஜக் கட்சியின் மனுவில் 15 பெயர்களில் போலி ஆவணம்

 கட்சியின் பொதுச் செயலர் விக்கிரமபாகு .கருணாரட்ன,சத்தியக் கடதாசி வழங்கிய சட்டத்தரணி,உறுதிப்படுத்திய Nஜ. பி. ஆகியோருக்கு கம்பஹா பொலிஸ் அழைப்பு
குற்றம் நிரூபிக்கப்படின்
இரண்டு வருட சிறைத் தண்டனை; வாக்காளர் இடாப்பிலிருந்து 7 வருடங்கள் பெயர் நீக்கம்; மாகாண சபை உறுப்புரிமை நீக்கம்
கம்யூ. கட்சிகளுக்கு தென்காசி, கோவை: அ.தி.மு.க. தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை
பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து அ.தி.மு.க.வுடன் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தின.
அ.தி.மு.க.வில் இரண்டு மாவட்ட செயலாளர்கள் பதவி நீக்கம்
அ.தி.மு.கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருக்கும் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் இன்று முதல் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

    மதுபான விடுதியில் ரைடர், பிரேஸ்வெல் மோதல்: நியூஸிலாந்து டெஸ்ட் அணியில் இருந்து நீக்கம்

ஆக்லாந்தில் உள்ள மதுபான விடுதியில் இரவு கைகலப்பில் ஈடுபட்ட நியூஸிலாந்து பேட்ஸ்மேன் ஜெஸ்ஸி ரைடர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பிரேஸ்வெல் ஆகிய இருவரும் இந்தியாவுக்கு
பிசிசிஐ தலைவர் ஸ்ரீநிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனுக்கு எதிரான சூதாட்டப் புகார் நிரூபணமானது என ஐ.பி.எல். கிரிக்கெட் ஸ்பாட் பிக்சிங் தொடர்பான விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் நடந்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் குறித்து விசாரணை நடத்த  பஞ்சாப்,  உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி முகுல் முட்கல்
இந்த செய்தி தமிழக மக்களுக்கு மிகவும் அவசியமானது : வைகோ பேட்டி
புதுக்கோட்டையில் கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசினார்.
கிறிஸ்தவ முறைப்படி நடந்த டி.ராஜேந்தர் மகள் திருமணம் 
நடிகர் டி.ராஜேந்தர் மகள் இலக்கியாவுக்கும், ஐதராபாத்தில் கல்வாரி தொலைக்காட்சியை நடத்தி வரும்  அபிலாசுக்கும் இன்று சென்னையில் பகல் 12.30 மணிக்கு எம்.ஆர்.சி. நகரில்  லீலா பேலஸ் ஓட்டலில் திருமணம் நடைபெற்றது.  
காங்கயம் மாடுகள் கண்காட்சி: 78 காளைகளுக்கு பரிசு
காங்கயத்தில் கால்நடைத் துறை சார்பில், காங்கயம் இன கால்நடைகள் கண்காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான காளைகள், பசுக்கள் கலந்து கொண்டன.
புதிய கட்சி உதயம்-காந்திய மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை துவங்கினார் தமிழருவி மணியன்
காந்திய மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை துவங்கினார் தமிழருவி மணியன்.  தமிழருவி மணியனே, கட்சியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரை காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூரில் நடத்தையில் சந்தேகப்பட்டு புதுப்பெண்ணை தீ வைத்து எரித்த கணவன்
நாட்டறம்பள்ளி அடுத்த குரும்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). லாரி டிரைவர் இவர் திருப்பத்தூர் அடுத்த மேல் கத்தியனூரை சேர்ந்த பிரியா (வயது 18) என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

10 பிப்., 2014

ஈழ தமிழர்களுக்காக குரல் எழுப்பிய திருநங்கைகள்! அழகிப் போட்டியில் உருக்கம்/படங்கள்
சேலம் திருநங்கைகள் நல சங்கம் சார்பில் சேலம் நேரு கலையரங்கத்தில் திருநங்கைகள் அழகிப்போட்டி-2014 நிகழ்ச்சியும், ஆடலும் பாடலும் கலை நிகழ்ச்சியும் நடந்தது. நடுவராக திரைப்பட நடிகை அம்பிகா கலந்துகொண்டார்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் எழுத்துப்பூர்வமான வாதம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக்
முஸ்லீம் மதத்திற்கு மாறினார் யுவன் ஷங்கர் ராஜா :
 இளையராஜா அதிர்ச்சி!
 



இசையமைப்பாளர் இளையராஜா மகனும், இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ளார்.  முஸ்லீம் பெண்ணை மணப்பதற்காகத்தான் யுவன், அந்த மதத்திற்கு மாறியு ள்ளார் என்றும்,  இவர் மதம் மாறியதால் தந்தை
இரண்டாவது நாளாக தேமுதிக நேர்காணல்
மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விருப்ப மனு அளித்த கட்சியினரிடம் சென்னையில் நேர்காணல் நடத்துகிறது தேமுதிக தலைமை. கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை

தேமுதிக தனித்து போட்டியா?
 நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. இதையடுத்து பெரிய கட்சி முதல் சிறிய கட்சி வரை கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளன. 

 அதிமுக உறுப்பினர் மைத்ரேயனுக்கு மாநிலங்களவைத் துணைத்தலைவர் கடும் கண்டனம்
 அதிமுக உறுப்பினர் மைத்ரேயனுக்கு மாநிலங்களவைத் துணைத்தலைவர் கடும் கண்டனம் தெரிவித் துள்ளார்.
100க்கும் மேற்பட்டோர் சென்ற படகு நீரில் மூழ்கியது: 11 பேர் பலி
ஒடிசா மாநிலம், சம்பல்புர் மாவட்டத்தில் உள்ள ஹிராகுட் நீர்த்தேக்கத்தில், 100-க்கும் மேற்பட்டோர் ஒரு படகில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த படகு திடீரென நீரில் மூழ்கியது.
3 மாநில காங்கிரஸ் தலைவர்கள்  மாற்றம்: சோனியாகாந்தி நடவடிக்கை

பாராளுமன்ற தேர்தலையொட்டி மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த சோனியாகாந்தி திட்டமிட்டு உள்லார். இதை தொடர்ந்து மாநில அளவில் புதிய காங்கிரஸ் தலைவ்ர்களை நியமித்து வருகிறார். 
மாநிலங்களவையில் கடும் அமளி: மைக்கை உடைக்க முயற்சி
மாநிலங்களவையில் திங்கள்கிழமை தனித் தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்கள், அவைத் துணைத்  தலைவரின் மைக்கை உடைக்க முயன்றனர்.

ப.சிதம்பரத்தைக் கிண்டலடித்த மோடி! சென்னை பா.ஜ.க பொதுக்கூட்டம்
வெட்ட வெளிச்சத்திற்கு வந்த தொழிதிபர் பேரனின் ரகசியம்

சுவிட்சர்லாந்தில் பிரபல குடும்பத்தைச் சேர்ந்த நபர், 15 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மிக இறுக்கமான வெளியுறவுக் கொள்கையை வலியுறுத்தியுள்ள சுவிஸ் தேர்தல் முடிவுகள்:ஐரோப்பிய யூனியன் அதிர்ச்சி

சுவிட்சர்லாந்தில் நடந்து முடிந்துள்ள தேர்தல் முடிவுகள் அந்நாட்டில் மிக இறுக்கமான வெளியுறவுக் கொள்கையை உருவாக்க வழி வகுத்துள்ளதுடன் அந்நாட்டின் மிகப் பெரிய வர்த்தக பங்குதாரர் ஆன ஐரோப்பிய யூனியனுக்கு (EU) ஆத்திரத்தையும் விளைவித்துள்ளது.
நுவரெலியாவில் கடும் பனிப் பொழிவ
நுவரெலியாவில் தற்பொழுது நிலவும் கடும் குளிருடன் கூடிய காலநிலை காரணமாக அதிகாலையில் பனிப் பொழிவு ஏற்படுவதாக மாவட்ட செயலாளர் டி.பி.ஜி. குமாரசிறி தெரிவித்தார்.
நவனீதம்பிள்ளையின் அறிக்கை தயார்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது,இலங்கை தொடர்பில், பத்தாயிரம் சொற்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை நவனீதம்பிள்ளை தயாரித்துள்ளார்.
த.தே.கூ முன் நிபந்தனையின்றி வந்தால் மட்டுமே தீர்வு குறித்து பேசலாம்: பசில்
தமிழ்க் கூட்டமைப்பினர் முன் நிபந்தனை விதிக்காமல் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வரவேண்டும் என்று அமைச்சர் பசில் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு எவ்வாறான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதோ அது போன்ற

    இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராக "ஸ்குவாஷ்' ராமச்சந்திரன் தேர்வு

உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பின் தலைவரான ராமச்சந்திரன் (படம்), இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சீனிவாசனின் இளைய சகோதரர் ஆவார்.

சோச்சி ஒலிம்பிக் லியூஜ்: கேசவனுக்கு பதக்க வாய்ப்பு இல்லை

ரஷியாவின் சோச்சி நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. லியூஜ் போட்டியின் 3-வது சுற்று முடிவில் இந்தியாவைச் சேர்ந்த சிவ கேசவன் 37-வது இடத்தில் உள்ளார்.
அமெரிக்க பிரேரணை மனிதவுரிமை மாநாட்டில் வெற்றி பெறுவது உறுதி - குணதாஸ அமரசேகர 
news
ஜெனீவா மனிதவுரிமை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணை வெற்றி பெறுவது உறுதி .எனவே அந்தப் பிரேரணைக்கு பின்னரான சவால்களை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாஸ அமரசேகர தெரிவித்தார் . 
 
கடந்த முறை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணையானது வெற்றி பெற்றது . அதேபோன்று இப் பிரேரணையும் வெற்றி பெறும்
 ஈழத்தமிழர்களின் குடியுரிமைக்காக ஒரு கோடி கையெழுத்து பெறும் பணி ஆரம்பம்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் 
news
இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கொடுக்காமல் இருப்பது நியாயமல்ல இதற்கு ஆதரவாக ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று பிரதமரிடம் வழங்க திட்டமிட்டு இருக்கிறோம் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
 ஈழத்துக்கு எதிரான 2ஆம் கட்ட போரை ஆரம்பிக்க வேண்டும் - அமைச்சர் வீரவன்ஸ 
news
ஈழத்துக்கு எதிரான இரண்டாம் கட்டப் போரை ஆரம்பிக்க வேண்டும் என்று அமைச்சர் விமல் வீரவன்ஸ அறை கூவல் விடுத்துள்ளார்.
 
மேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அவர் கொழும்பு ஊடகமொன்றுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

முதல் டெஸ்டில் இந்தியா தோல்வி

இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 40 ஓட்டங்களால் வெற்றியீட்டி 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. ஒக்லாந்தில் நடைபெற்ற போட்டியின் நான்காவது நாளான நேற்று 407 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது இந்திய அணி 96.3

இந்தியா, ஆஸி., இங்கிலாந்துக்கு அதிக அதிகாரம் வழங்கும் ஐ.சி.சி. சீர்திருத்தம் நிறைவேற்றம்

தென்னாபிரிக்கா கைவிட்டதால் இலங்கை, பாக். வாக்களிப்பை தவிர்ப்பு
சர்வதேச கிரிக்கெட்டில் சர்ச்சைக்குரிய பாரிய மாற்றங்களை கொண்டுவரும் தீர்மானம் சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலின் (ஐ.சி.சி.) நிர்வாகக் குழுவினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தத்தின்படி இந்தியா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைகளுக்கு மித மிஞ்சிய அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன.
சிங்கப்பூரில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடந்த நிர்வாகக் குழுக் கூட்டத்தில் புதிய

25-65 வயது இடைப்பட்டோருக்கு மட்டுமே இனிமேல் பஸ் சாரதி அனுமதிப்பத்திரம்

புதிய சட்ட பிரமாணம் அறிமுகம்
பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ் வண்டிகளே அதிக மாக இடம்பெறும் வீதி விபத்துக்களுக்கு காரணமாக இருப்பதனால் போக்குவரத்து அமைச்சு

தேர்தல் விதிமுறைகளை மீறினால் பாரபட்சமற்ற நடவடிக்கை

இரு மாகாண சபைகளிலும் 153 பொலிஸ் நிலையங்கள் ஊடாக நிலைமை கண்காணிப்பு
வீதிகளில் எழுதுவோர் மீது பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் கடும் தண்டனை
தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிச் செயற்படுவோர் எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்

புறக்கோட்டையில் சூதாட்ட நிலையங்கள் முற்றுகை

முகாமையாளர் உட்பட 94 பேர் கைது,மாறுவேடத்தில் சென்ற பொலிஸ் குழு அதிரடி
சூதாட்ட நிலையங்களைச் சுற்றிவளைக்கும் விசேட வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுப்பு
தமிழகத்தில் ஏப்ரல், மே’ யில் மக்களவைத் தேர்தல்!
 தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் சென்னையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலை நடத்துவது குறித்து அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.  தலைமைத் தேர்தல் அதிகாரி
ஆலங்குளத்தில் பயங்கரம் வாலிபர் வெட்டி படுகொலை
ஆலங்குளத்தில் வாலிபர் ஒருவர் 10க்கும் மேற்பட்ட மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது நண்பர் பலத்த காயமடைந்தார்.

முத்துராமலிங்கதேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவித்தார் ஜெயலலிதா 
 பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் அக்டோபர் மாதம் கடைசியில் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும்
செ.அரங்கநாயகம் திமுகவில் இருந்து விலகினார்
தமிழகத்தின் முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் கல்வி துறை அமைச்சராக பதவி வகித்தவர், செ.அரங்கநாயகம்.
மாணவிக்கு செக்ஸ் கொடுமை: சித்தப்பா கைது
கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் சந்தியா (வயது 17 ). இவர் கோவை அவினாசி ரோட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறார்.
நாஞ்சில் சம்பத் பொதுக்கூட்டமேடையில் வெடிகுண்டு வெடித்தது - மதுரையில் பதட்டம்
மதுரையில் அதிமுக பொதுக்கூட்டம் இன்று 9.2.2013 இரவு நடைபெற இருந்தது.  நாஞ்சில் சம்பத் இப்பொதுக் கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக பங்கேற்பதாக இருந்தது.  இதற்காக ’நடன நாட்டியா’ தியேட்டர் அருகில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. 
மன்னாரில் அரச- தனியார் போக்குவரத்து துறையினர்களுக்கிடையில் மோதல்
மன்னார் நகரிலிருந்து வெளி மாவட்டங்களுக்கான போக்குவரத்து துறையில் அரச மற்றும் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இரு தரப்பினர்களுக்குமிடையில் திடீர்,திடீர் என முறுகல் நிலை ஏற்படுகின்றது.
தமிழக முதல்வரை மண்டியிட்டு கும்பிடும் மகிந்த
தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அதிகாரத்தில் மிரட்ட அவரை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மண்டியிட்டு கும்பிடுவது போன்ற பதாகையை அதிமுகவினர் காட்சிக்கு வைத்துள்ளனர்.
காதலிக்காக 6.2 மில்லியன் செலவளித்த ஸ்ரீலங்கன் விமான நிறுவன தலைவர்
ஜனாதிபதியின் பாரியார் சிராந்தியின் சகோதரும் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான நிஷாந்த விக்ரமசிங்க, தனது காதலிக்காக 6.5 மில்லியன் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக என ஆங்கில இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
விமான நிறுவனத்தின் தலைவருடன் செல்வாக்குள்ள விமானப் பணிப்பெண்ணான குறித்த பெண், மாலைதீவின் மாலே நகரில் வரும் 80

9 பிப்., 2014

ரஷ்யாவில் நடைபெற்று வரும் பனிக்கால ஒலிம்பிக் போட்டிகளில்

மதுரை விமான நிலையத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வரவேற்பு

கமுதி பசும்பொன் கிராம முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் உள்ள சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கும் விழா இன்று நடைபெறுகிறது.
கலைஞர் - டி.ராஜேந்தர் சந்திப்பு
திமுக தலைவர் கலைஞரை லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் நேற்று சனிக்கிழமை திடீரென சந்தித்தார்.
 அந்தச் சந்திப்பின்போது தனது மகளின் திருமண அழைப்பிதழை கலைஞரிடம் டி.ராஜேந்தர் வழங்கினார்.


கிண்டி சோழநட்சத்திர ஓட்டலில்
வைகோ -மோடி இடையே நடந்த உரையாடல்
 


பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சென்னை வண்டலூரில் நடந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு இரவு கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழ நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்.
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக பிரித்தானிய, கனேடிய வெளியுறவு அமைச்சர்கள் உர
 எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 25வது அமர்வின், தொடக்க நாளன்று பிரித்தானிய, மற்றும் கனேடிய வெளிவிவகார அமைச்சர்கள், பங்கேற்று உரையாற்றவுள்ளனர்.
விசா பட்டியலில் நீக்கப்பட்டமைக்கான காரணம் என்ன? இந்தியாவிடம் கேள்வி - இலங்கை கேள்வி எழுப்ப முடியாது: இந்தியா
இந்தியாவின் வருகைக்கு பின் விசா வழங்கும் பட்டியலில் இடம்பெறாமை குறித்து இலங்கை தமது கவலையை வெளியிட்டுள்ளது.
போர்க்குற்ற விசாரணை நடத்தும் அக்கறை மகிந்தவுக்கு இல்லை: இண்டர்நேஷனல் நியூயோர்க் டைம்ஸ்
இலங்கையின் இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற வெளியாகியுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தும் அக்கறை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு கிடையாது என இண்டர்நேஷனல் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
திருப்பதியில் தரிசனம் பெறும் ஜனாதிபதியின் பாரியார்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷ திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று வழிப்பாடுகளில் ஈடுபட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிராந்தி ராஜபக்ஷ நேற்று மாலை 4 மணிக்கு திருமலைக்கு சென்றார்.

ad

ad