புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2014

தாமதத்துக்கு தண்டனை!

ராஜீவ் கொலையாளிகளின் தூக்கு தண்டனை தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பை ஏதோ ராஜீவ் கொலையாளிகளை உச்ச நீதிமன்றம் விடுவித்துவிட்டது

தமிழக அரசின் முடிவு: மக்களவையில் திமுக - அதிமுக வாக்குவாதம்

மிழக சிறையில் உள்ள ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்வது தொடர்பாக மக்களவையில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் இடையே

மத்திய அரசு ஏற்பு; காங்கிரஸ் கண்டனம்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு வழங்கிய தீர்ப்புக்கு தலைவணங்குவதாக மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.
அம்மா உணவகத்தின் பெரும் வரவேற்பைத் தொடர்ந்து அடுத்ததாக வரவிருக்கிறது ‘அம்மா திரையரங்கம்’.
முதல்வர் ஜெயலலிதா பல நலத்திட்டங்களை அறிவித்து அதனை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார். அம்மா உணவகம், அம்மா மினரல் வாட்டர், அம்மா பசுமை காய், கனி அங்காடி உள்ளிட்ட திட்டங்கள் இதில் அடங்கும்

மக்களின் தேவைகளை அறிந்து உதவ வேண்டும் -முரளி 

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின்  அடிப்படை தேவைகளை அறிந்து உதவ வேண்டும். அப்போதே ஒற்றுமையினால் நிறைந்த இலங்கை தேசியத்தை கட்டியெழுப்ப முடியும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்டசத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.
பல்வகைமை மற்றும் சமத்துவத்தினால் அலங்கரிக்கப்பட்ட இலங்கை தேசியத்தை

சுயவிபர படத்துக்கு பதிலாக மொடல் அழகியின் படம்: காலித்த இளைஞன் நேரில் சந்தித்த பின் யுவதி தற்கொலை

பேஸ்புக் காதல் விவகாரம் ஒன்று காரணமாக எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் எல்பிட்டிய பகுதியில்

எனது வாழ்க்கையில் மறக்க முடியாத இன்னிங்ஸ்

பிரன்டன் மெக்கல்லம் நெகிழ்ச்சி
முச்சதம் அடித்து முத்திரை பதித்த நியு+சிலாந்து அணித்தலைவர்; பிரன்டன் மெக்கல்லம் கூறியதாவது:- 94 ஓட்டங்களுக்குள்; 5 விக்கெட்டு களை இழந்த நிலையில், எனது ஆட்டம் அணிக்கு மிகவும் அவசிய மாக இருந்தது. நெருக்கடிக்கு மத்தி யில் சில அருமையான இணைப்பாட் டத்தை உருவாக்கினோம். அதன் பிறகு எங்களது துடுப்பாட்டம் நீண்டு கொண்டே போனது. சரிவில் இருந்து நிமிர்ந்து தொடரை கைப்பற்றியது மிகவும் திருப்தி

அ.இ.ம.கா கொழும்பு மாவட்டத்தில் மயில் சின்னத்தில் தனித்துப் போட்டி

மார்ச் மாதம் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் முதல் தடவையாக மயில் சின்னத்தில் தனித்துப் போட்டியிடப் போவதாக

சிராணிக்கு எதிரான வழக்கு விசாரணை: இன்று தீர்ப்பு

முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கா வுக்கு எதிரான ஒழுக்காற்றுக் குற்றச்சாட்டை விசாரிப்பதற் காகப் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 78 (ஏ) இன் கீழ் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத்

தமிழ் மக்கள் தொடர்பில் பேசுவதற்கு தமிழ் கூட்டமைப்புக்கு அருகதையில்லை

நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டும்
நாட்டிற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் தவறான தகவல்களை சர்வதேசத்திற்கு கொண்டு செல்லும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என்று தொழில் மற்றும் தொழில் உறவுகள் பிரதியமைச்சர் கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்தார். புலிகள் அழிக்கப்பட்டதை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடைசெய்திருக்க வேண்டும்.
அவ்வாறு செய்யாமல் அன்று விட்ட தவறு காரணமாகவே இன்று கூட்டமைப்பு நாட்டிற்கு எதிராக சர்வதேசம் செல்கிறது. எனவேதான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடைசெய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும் என்றர்.
தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகள் அரச ஆதரவுடன் இராணுவத்தினரால் பறிக்கப்பட்டு வருகின்றன;கூட்டமைப்பு குற்றச்சாட்டு 
வடக்குக் கிழக்கிலிருந்து தமிழ் மக்களை வெளியேற்றி அங்கு சிங்கள மக்களை குடியேற்றி இந்த நாட்டை சிங்கள பௌத்த நாடாக்க அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது
கொழும்பில் காணாமல்போனோர் குறித்து ஆணைக்குழு விசாரணை தேவையில்லை; அதன் தலைவர் தெரிவிப்பு 
கொழும்பில் வைத்து கடத்தப்பட்டவர்கள், காணாமற்போனோர் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அவசியமில்லை எனத் தெரிவித்த காணாமல்போனோர் தொடர்பான ஜனாதிபதி
வடக்கு அபிவிருத்தி குறித்து ஐ.நா. பிரதிநிதிகள் ஆளுநருடன் பேச்சு 
ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய அரசியல் விவகாரங்களுக்கான இயக்குனர் மேரி ஜமசிற்றா உள்ளிட்ட மூன்று பேர் இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு
சர்வதேசத்திற்கு விலை போகும் விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அரசாங்கத்தின் மீதும், இராணுவத்தின் மீதுமே தனிப்பட்ட கோபம் உள்ளது. அரசாங்கத்திற்கும் கூட்டமைப்பினருக்கும் இடையே உள்ள
 ஏழுபேரையும் விடுவிக்க மத்திய அரசின் அனுமதி தேவையில்லை . மத்திய அரசைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்றால் மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்பது பொருள் அல்ல. மத்திய அரசு பதில் சொன்னாலும் சொல்லா விட்டாலும் விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. 

- ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு
ஐ.நா. அமர்வில் விசாரணைகளை கோருவதற்கு கமரூன் உரிய நடவடிக்கை! சி.வி.யிடம் பிரித்தானிய தூதுவர் தெரிவிப்பு
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா அமர்வில் சர்வதேச விசாரணையைக் கோருவதற்கான உரிய நடவடிக்கையை பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் எடுத்து வருவதாக வடமாகாண முதலமைச்சர்

19 பிப்., 2014


நெடுமாறன், சீமான் முதல்வருக்கு நன்றி 
பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உட்பட 7 பேர் விடுதலை செய்யப்படும் செய்தி அறிந்ததும் பழ.நெடுமாறன், சீமான் சென்னை செய்தியாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து 7 பேரின் விடுதலைக்கு வரவேற்பு தெரிவித்தும், முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியும் தெரிவித்தனர்.

ஜெயலலிதா முடிவை நிராகரித்த உள்துறை அமைச்சகம்

ராஜீவ் கொலையாளிகளை விடுவிப்பது தொடர்பாக 3 நாட்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா
திமுக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்தால்நாங்கள் முழுமனதோடு வரவேற்போம் : திருமாவளவன்
கிருஷ்ணகிரிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

மூன்று தமிழர் விடுதலை-சந்தோசத்தை பகிர சாதிமறுப்பு திருமணம்
 

    பேரறிவாளன்,சாந்தன்,முருகன்,நளினி உட்பட்ட தமிழர்களை விடுதலை செய்யும் அறிவிப்பை தமிழக முதல்வர் ஜெ வெளியிட்டார்.இது தமிழ் உணர்வாளர்கள் உட்பட்ட மனிதநேய ஆர்வலர்கள் அனைவரையும் உற்சாகப்படுதியது.

ad

ad