புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2014

ஜெயலலிதாவுக்கு சட்டம் தெரியாது!- சுப்ரமணியன் சுவாமி
ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிப்பது என்ற தமிழக அரசின் முடிவை, பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
பலத்த காற்றுடன் மழை பொழியும்: வானிலை ஆய்வு மையம்

கனடாவின் ரொறன்ரோவில் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதிமுகவில் இணைந்தார் பண்ருட்டி ராமச்சந்திரன்

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அக்கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார் தேமுதிகவின் முன்னாள் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்.
கீதா குமாரசிங்க திருமணம் செய்து கொள்ளுமாறு அழைத்தால் ஏற்க மாட்டேன்!- மங்கள சமரவீர - கீதா பதில்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எல்பிட்டிய தேர்தல் தொகுதியின் அமைப்பாளரான நடிகை கீதா குமாரசிங்க, தன்னை திருமணம் செய்து கொள்வதாக யோசனை முன்வைத்தால் அதனை தான் ஏற்றுக்கொள்ள போவதில்லை என ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
மாத்தறையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கீதா குமாரசிங்க அப்படியான திருமண யோசனையை என்னிடம் முன்வைப்பாரா என்பது சந்தேகம். கீதாவுக்கும் எனக்கும் ஒரே வயது.
இலங்கையர்களை கொண்ட கொள்ளைக் குழு இத்தாலியில் கைது
எட்டு இலங்கையர்களை கொண்ட கொள்ளையில் ஈடுபடும் குழுவை இத்தாலி பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.இத்தாலியின் சிசிலியே மெஷினா நகரின் கெரப்னேரி பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர்.
தமிழர் மனங்கள் போற்றும் தீர்மானங்களை மேற்கொண்ட தமிழக முதல்வருக்கு ஈழத்தமிழர் சார்பில் நன்றிகள்: சிறீதரன் எம்பி
ரஜிவ்காந்தி அவர்களின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்யும் தீர்மானத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் தலைமையிலான தமிழக சட்ட சபை தீர்மானத்தை மேற்கொண்டுள்ள நிலையி
நளினியின் மகள் ஹரித்திரா சென்னை வருகிறார்
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஏழு பேர்களில் ஒருவரான முருகன் - நளினி விடுதலையாக விருப்பதாக அறிவித்துள்ளதையடுத்து அவர்களது மகள் ஹரித்திரா லண்டனில் இருந்து சென்னை வருகிறார்.
ஆந்திர மாநில அரசியல் நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார் ஆளுநர்! ஜனாதிபதி ஆட்சி?
தெலங்கானா மசோதா மக்களவையில் கடந்த 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து சீமந்திரா பகுதியில் கடும் கொந்தளிப்பான சூழல் உருவாகியுள்ளது.

7 பேரை விடுதலை செய்யக்கூடாது : பிரதமர் மன்மோகன்சிங்

பேரறிவாளன், முருகன்,நளினி, சாந்தன் உள்பட 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவிற்கு பிரதமர் மன்மோகன்சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

7 பேர் விடுதலை: பிரபல நடிகை எதிர்ப்பு
 ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததோடு அவர்களை விடுதலை செய்யும் பொறுப்பை தமிழக அரசின் முடிவுக்கு விட்டது
7 பேர் விடுதலைக்கு மத்திய அரசு எதிர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு
 முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரை விடுதலை செய்வதாக சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

மன்னித்துவிடுங்கள் : ராகுல் காந்தியிடம் நளினியின் மகள் கோரிக்கை
ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்று தமிழ்நாடு
முருகன், சாந்தன், பேரறிவாளனை விடுதலை செய்யக்கூடாது : உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்யும் முடிவிற்கு எதிர் ப்பு தெரிவித்து, மத்திய  அரசு  மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது.   மத்திய அரசின் மனுவை ஏற்றது உச்ச நீதிமன்றம்.  
7 பேரின் விடுதலை பற்றிய செய்தி தலைப்புக்கள் 

ஜெயலலிதா பிரிவினைவாத சக்திகளோடு துனைபொயுல்லார் கண்டிக்கத்தக்கது -காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் அசிக் கான்

முதலவரின் கோரிக்கை ஆய்வி செய்யப் படும் .காங்கிரஸ் அமைச்சர் கண்டே

கருணை மனுவை தாமதித்ததால்  தூக்கு தண்டனை ரத்தே தவிர அவர்கள் குற்றவாளிகளே என்பது உறுதி .ப.சிதம்பரம்

ஜெயலலிதாவின் அறிவிப்பு மெச்சத் தக்கது வாழ்த்த தக்கது பாராட்டத் தக்கது -வை கோ

நாட்டின் ஒரு பிரதமராய் கொலை செய்தவர்களை விடுதலை செய்வது கவலை அளிக்கிறது-பாரதீய ஜனதா தலைமை
 பரடுகிரொம் முதல்வரை.-ராதகிர்ஷ்னன் பாரதீய ஜனதா

ஜெயலலிதா முடிவு சந்தர்ப்ப வசமானது .அவர் எப்போதும் ஈழத் தமிழருக்கு எதிரானவர் .சந்திரகுமார்தே  தி மு க




தற்கொலையுண்ட இளந்தளிரின் நெஞ்சுருக்கும் உண்மைக்கதை!
அப்பாவுக்கு.....

கடந்த 05-02-2014 அன்று முகநூலின் காரணமாக குருநாகல் பாடசாலையொன்றின் சாதாரண தரத்தைச்சேர்ந்த வெனுஷா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டமைக்கான உண்மைக்காரணம் என்ன என்பதை அவரது கைப்பட

தாமதத்துக்கு தண்டனை!

ராஜீவ் கொலையாளிகளின் தூக்கு தண்டனை தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பை ஏதோ ராஜீவ் கொலையாளிகளை உச்ச நீதிமன்றம் விடுவித்துவிட்டது

தமிழக அரசின் முடிவு: மக்களவையில் திமுக - அதிமுக வாக்குவாதம்

மிழக சிறையில் உள்ள ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்வது தொடர்பாக மக்களவையில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் இடையே

மத்திய அரசு ஏற்பு; காங்கிரஸ் கண்டனம்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு வழங்கிய தீர்ப்புக்கு தலைவணங்குவதாக மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.
அம்மா உணவகத்தின் பெரும் வரவேற்பைத் தொடர்ந்து அடுத்ததாக வரவிருக்கிறது ‘அம்மா திரையரங்கம்’.
முதல்வர் ஜெயலலிதா பல நலத்திட்டங்களை அறிவித்து அதனை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார். அம்மா உணவகம், அம்மா மினரல் வாட்டர், அம்மா பசுமை காய், கனி அங்காடி உள்ளிட்ட திட்டங்கள் இதில் அடங்கும்

மக்களின் தேவைகளை அறிந்து உதவ வேண்டும் -முரளி 

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின்  அடிப்படை தேவைகளை அறிந்து உதவ வேண்டும். அப்போதே ஒற்றுமையினால் நிறைந்த இலங்கை தேசியத்தை கட்டியெழுப்ப முடியும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்டசத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.
பல்வகைமை மற்றும் சமத்துவத்தினால் அலங்கரிக்கப்பட்ட இலங்கை தேசியத்தை

சுயவிபர படத்துக்கு பதிலாக மொடல் அழகியின் படம்: காலித்த இளைஞன் நேரில் சந்தித்த பின் யுவதி தற்கொலை

பேஸ்புக் காதல் விவகாரம் ஒன்று காரணமாக எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் எல்பிட்டிய பகுதியில்

எனது வாழ்க்கையில் மறக்க முடியாத இன்னிங்ஸ்

பிரன்டன் மெக்கல்லம் நெகிழ்ச்சி
முச்சதம் அடித்து முத்திரை பதித்த நியு+சிலாந்து அணித்தலைவர்; பிரன்டன் மெக்கல்லம் கூறியதாவது:- 94 ஓட்டங்களுக்குள்; 5 விக்கெட்டு களை இழந்த நிலையில், எனது ஆட்டம் அணிக்கு மிகவும் அவசிய மாக இருந்தது. நெருக்கடிக்கு மத்தி யில் சில அருமையான இணைப்பாட் டத்தை உருவாக்கினோம். அதன் பிறகு எங்களது துடுப்பாட்டம் நீண்டு கொண்டே போனது. சரிவில் இருந்து நிமிர்ந்து தொடரை கைப்பற்றியது மிகவும் திருப்தி

அ.இ.ம.கா கொழும்பு மாவட்டத்தில் மயில் சின்னத்தில் தனித்துப் போட்டி

மார்ச் மாதம் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் முதல் தடவையாக மயில் சின்னத்தில் தனித்துப் போட்டியிடப் போவதாக

சிராணிக்கு எதிரான வழக்கு விசாரணை: இன்று தீர்ப்பு

முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கா வுக்கு எதிரான ஒழுக்காற்றுக் குற்றச்சாட்டை விசாரிப்பதற் காகப் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 78 (ஏ) இன் கீழ் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத்

தமிழ் மக்கள் தொடர்பில் பேசுவதற்கு தமிழ் கூட்டமைப்புக்கு அருகதையில்லை

நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டும்
நாட்டிற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் தவறான தகவல்களை சர்வதேசத்திற்கு கொண்டு செல்லும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என்று தொழில் மற்றும் தொழில் உறவுகள் பிரதியமைச்சர் கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்தார். புலிகள் அழிக்கப்பட்டதை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடைசெய்திருக்க வேண்டும்.
அவ்வாறு செய்யாமல் அன்று விட்ட தவறு காரணமாகவே இன்று கூட்டமைப்பு நாட்டிற்கு எதிராக சர்வதேசம் செல்கிறது. எனவேதான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடைசெய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும் என்றர்.
தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகள் அரச ஆதரவுடன் இராணுவத்தினரால் பறிக்கப்பட்டு வருகின்றன;கூட்டமைப்பு குற்றச்சாட்டு 
வடக்குக் கிழக்கிலிருந்து தமிழ் மக்களை வெளியேற்றி அங்கு சிங்கள மக்களை குடியேற்றி இந்த நாட்டை சிங்கள பௌத்த நாடாக்க அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது
கொழும்பில் காணாமல்போனோர் குறித்து ஆணைக்குழு விசாரணை தேவையில்லை; அதன் தலைவர் தெரிவிப்பு 
கொழும்பில் வைத்து கடத்தப்பட்டவர்கள், காணாமற்போனோர் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அவசியமில்லை எனத் தெரிவித்த காணாமல்போனோர் தொடர்பான ஜனாதிபதி
வடக்கு அபிவிருத்தி குறித்து ஐ.நா. பிரதிநிதிகள் ஆளுநருடன் பேச்சு 
ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய அரசியல் விவகாரங்களுக்கான இயக்குனர் மேரி ஜமசிற்றா உள்ளிட்ட மூன்று பேர் இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு
சர்வதேசத்திற்கு விலை போகும் விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அரசாங்கத்தின் மீதும், இராணுவத்தின் மீதுமே தனிப்பட்ட கோபம் உள்ளது. அரசாங்கத்திற்கும் கூட்டமைப்பினருக்கும் இடையே உள்ள
 ஏழுபேரையும் விடுவிக்க மத்திய அரசின் அனுமதி தேவையில்லை . மத்திய அரசைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்றால் மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்பது பொருள் அல்ல. மத்திய அரசு பதில் சொன்னாலும் சொல்லா விட்டாலும் விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. 

- ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு
ஐ.நா. அமர்வில் விசாரணைகளை கோருவதற்கு கமரூன் உரிய நடவடிக்கை! சி.வி.யிடம் பிரித்தானிய தூதுவர் தெரிவிப்பு
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா அமர்வில் சர்வதேச விசாரணையைக் கோருவதற்கான உரிய நடவடிக்கையை பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் எடுத்து வருவதாக வடமாகாண முதலமைச்சர்

19 பிப்., 2014


நெடுமாறன், சீமான் முதல்வருக்கு நன்றி 
பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உட்பட 7 பேர் விடுதலை செய்யப்படும் செய்தி அறிந்ததும் பழ.நெடுமாறன், சீமான் சென்னை செய்தியாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து 7 பேரின் விடுதலைக்கு வரவேற்பு தெரிவித்தும், முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியும் தெரிவித்தனர்.

ஜெயலலிதா முடிவை நிராகரித்த உள்துறை அமைச்சகம்

ராஜீவ் கொலையாளிகளை விடுவிப்பது தொடர்பாக 3 நாட்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா
திமுக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்தால்நாங்கள் முழுமனதோடு வரவேற்போம் : திருமாவளவன்
கிருஷ்ணகிரிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

மூன்று தமிழர் விடுதலை-சந்தோசத்தை பகிர சாதிமறுப்பு திருமணம்
 

    பேரறிவாளன்,சாந்தன்,முருகன்,நளினி உட்பட்ட தமிழர்களை விடுதலை செய்யும் அறிவிப்பை தமிழக முதல்வர் ஜெ வெளியிட்டார்.இது தமிழ் உணர்வாளர்கள் உட்பட்ட மனிதநேய ஆர்வலர்கள் அனைவரையும் உற்சாகப்படுதியது.
7 பேரை விடுவிக்க தி.மு.க., அ.தி.மு.க. கோரிக்கை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ரவி சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகியோர் விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  
இது மெச்சத்தகுந்த மனிதாபிமான நடவடிக்கை : வைகோ
புதுடெல்லியில் இருந்து இன்று காலை சென்னை வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’ராஜீவ் காந்தி கொலை வழக்கில்

தமிழக அரசுக்கு நன்றி : வேல்முருகன் அறிக்கை
பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உட்பட 7 பேர் விடுதலை செய்யப்படும் செய்தி அறிந்ததும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து, தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


7 பேரை விடுதலை செய்ய ஜெயலலிதா பரிந்துரை : மத்திய உள்துறை அமைச்சர் பதில்
ராஜீவ்காந்த் கொலை வழக்கில் பேரரிவாளன், சாந்தனு முருகன், நளினி உட்பட 7 பேர் கடந்த 23 ஆண்டு களாக சிறையில் இருந்தனர். இந்நிலையில் பேரரிவாளன். சாந்தனு மற்றும் முருகனின் கருணை மனுக்களை தாமதமாக பரிசீலித்தாக
சுவிசில் தீவிபத்தில் பலியான புங்குடுதீவு வாலிபரின் இறுதி கிரியை வியாழன்று நடைபெறவுள்ளது 

புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சிவசோதி அவர்கள் 16-02-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று தீவிபத்தில் அகாலமரணம் அடைந்தார்.


தனது மகன் பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு, முதல்வர் ஜெயலலிதாவிடம் அற்புதம்மாள் நேரில் நன்றி தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி:
'முதல்வர் ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சந்தித்து, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க நடவடிக்கை
நவனீதம்பிள்ளைக்கு 14 அரச சார்பற்ற நிறுவனங்கள் தகவல்களை வழங்கியுள்ளன
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு 14 அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கை தொடர்பில் தகவல்களை வழங்கியுள்ளன.
வாக்குறுதி வழங்கிய கோத்தபாயவை மேல் நீதிமன்றில் கடுமையாக சாடிய சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா
தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் யோசப் பொன்னையாவிடமும் சுயாதீன தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் வாக்குறுதி வழங்கிய பாதுகாப்புச் செயலாளர் தான் வழங்கிய
நவனீதம்பிள்ளைக்கு 14 அரச சார்பற்ற நிறுவனங்கள் தகவல்களை வழங்கியுள்ளன!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு 14 அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கை தொடர்பில் தகவல்களை வழங்கியுள்ளன.
சிவனுக்கு பூஜை செய்வதாக கூறி மூன்று பெண்களை துஷ்பிரயோகம் செய்த பிக்கு
சிவனுக்கு பூஜை செய்வதாக கூறி இரண்டு பெண்கள் மற்றும் இளம் யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பௌத்த பிக்கு ஒருவரை தம்மகல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சாந்தனை பார்க்க ஆசையா இருக்கு!- சகோதரி, சகோதரன், தாயார்!
இந்தியவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ள ஒருவரான சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி,  தனது மகனை கடந்த 25 ஆண்டுகளாகப் பார்க்கவில்லை என்றும், அவரை உடனடியாக பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு நேரடி விமான சேவை
யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் இருந்து இந்தியாவுக்கான நேரடி விமான சேவைகளை நடத்த வேண்டும் என்ற பிரேரணை வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சாமானியன் மீது சுமத்தப்பட்ட வீண் பழி இது! - ராஜீவ் படுகொலை கைதியின் வாக்குமூலம்-விகடன் 
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 1970-ம் ஆண்டு பிறந்தேன். அப்பா தமிழக அரசின் வேளாண் துறையில் அதிகாரியாகப் பணிபுரிந்தார். அம்மா இல்லத்தரசி. 1983-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஈழத்தமிழர் பிரச்சினை தமிழகத்தில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

அப்சல் குரு விவகாரத்தில் விமர்சித்த பாஜக, ராஜீவ் கொலை வழக்கு தீர்ப்பில் மட்டும் மவுனமாக இருப்பது ஏன்?: கபில் சிபில்

அப்சல் குரு விவகாரத்தில விமர்சித்த பாஜக ராஜீவ் கொலை வழக்கு தீர்ப்பில் மட்டும் மவுனத்தை கடைபிடிப்பது ஏன் என்று மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபில் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர், எம்.எல்.ஏ.,க்கள் இன்று ராஜினாமா : முழு கடையடைப்பு : பற்றி எரிகிறது ஆந்திரா
லோக்சபாவில் நேற்று தனி தெலுங்கானா அமைப்பது தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி இன்று தனது பதவியை ராஜினாமா
தி மு க மாநாட்டால் எ தி  மு க கூட்டணியில் மற்றம் கம்யூன்ச்டுகல் கலக்கம் 
லோக்சபா தேர்தலில், எந்த கட்சியுடன் கூட்டணி சேருவது என, அரசியல் கட்சி தலைவர்கள் குழம்பியுள்ள நிலையில், தி.மு.க., மாநாடு எதிர்பார்த்ததை விட வெற்றிகரமாக நடந்துள்ளதால், அ.தி.மு.க., கூட்டணியில் மாற்றம் வரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதனால், இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள்
இந்த விடுதலையை ஈழ விடுதலையின்முதல் படியாகவே பார்க்கிறேன் : சீமான்
ராஜீவ்காந்தி கொலை  வழக்கில் 23 வருடங்கள் சிறையில் இருந்த முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ஜெயச்சந்திரன், ராபர் பயஸ் ஆகியோர் தூக்குத்தண்டனையில் இருந்து விடுதலை செய்யப் படுகிறார்கள்.
ஜெயலலிதா அறிவிப்பு : காங்கிரஸ் எதிர்ப்பு
தமிழக சட்டப்பேரவையில் இன்று ராஜீவ்காந்தி கொலைவழக்கில் 23 வருடங்களாக சிறையில்  இருக்கும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன்ர், ஜெயக்குமார்,
வீரப்பன் கூட்டாளிகளை விடுதலை செய்ய கர்நாடக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கவேண்டும் ஜெயலலிதா : திருமாவளவன்
 ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை குறைக்கப்பட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். 
7 பேரின் விடுதலையை முதலமைச்சர் உடனடியாக அறிவித்ததை வரவேற்கிறோம் :கி.விரமணிராஜீவ் கொலை வழக்கில் தண்டனை குறைக்கப்பட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். 
விடுதலைக்கு பின் லண்டனில் வசிக்க விரும்பும் நளினி!
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 23 வருடம் சிறையில் இருக்கும் நளினி, இன்னும் சில தினங்களில் விடுதலை ஆகிறார்.
7 பேர் விடுதலை: ஜெயலலிதா அறிவிப்புக்கு ராமதாஸ் பாராட்டு

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை குறைக்கப்பட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். 
இது குறிது பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,
தமிழக அரசு அறிவிப்பு : கலைஞர் மகிழ்ச்சி
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 23 வருடங்கள் சிறையில் இருக்கும் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ஜெயச்சந்திரன், ராபர் பயஸ் ஆகிய 7 பேரை விடுதலை செய்வது என்று தமிழக சட்டப் பேரவையில் முடுவு
பேரறிவாளன், முருகன், சாந்தன் விடுதலை : ஜெயலலிதா அறிவிப்பு
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரையும் விடுதலை செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.முன்னாள் பிரதமர் ராஜிவ், 1991ல், ஸ்ரீபெரும்புதூரில், லோக்சபா தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தபோது, மனித வெடிகுண்டு
ஜெயலலிதாவுடன் அற்புதம்மாள் சந்திப்பு

சென்னையில் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தார் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள். இந்த சந்திப்பின்போது, 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டதற்கு முதல்வருக்கு அற்புதம்மாள் நன்றி தெரிவித்தார்
நளினி விடுதலை : சட்டப் பேரவையில் ஜெயலலிதா முழக்கம் 
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.  இந்நிலையில்  நளினிக்கு தூக்கு ரத்து ஆகி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.    நேற்று, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கும் தூக்கு ரத்து ஆனது.   
மத்திய, மாநில அரசுகள் முடிவெடுத்தால் இவர்களை விடுதலை செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியதும்,  பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரையும் விடுதலை செய்வது குறித்து முடிவு செய்து,  வேலூர் சிறையில் உள்ள மூவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா.
வேலூர் சிறையில் உள்ள நளினியும்( முருகன் மனைவி ) விடுதலை செய்யப்படுவார் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.   நளியுடன் சிறையில் உள்ள ஜெயக்குமார், ஜெயச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய மூவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அவர் அறிவித்தார்.
இந்த 7 பேரையும் விடுதலை செய்யுமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார்.

23 வருட சிறை வாழ்க்கைக்கு பிறகு 6 பேரும் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தீர்ப்பு வந்த மறுநாளே விடுதலை அறிவித்துஇனத்தின் மானம் காத்த  முதல்வருக்கு நன்றி : இயக்குநர் சேரன்
 

திரைப்பட இயக்குநர் சேரன் தனது முகநூல் பக்கத்தில்,  ‘’மூவரின் விடுதலைக்காக ஒரு இனம் தொடர்ந்து போராடியது.. சில தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தார்கள்... நிறைய அமைப்புகள்

நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட 7 பேர் :
மத்திய அரசு பதிலளிக்காவிட்டால்
தமிழக அரசே விடுதலை செய்யும் :
ஜெயலலிதா அதிரடி 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 23 வருடங்கள் சிறையில் இருக்கும் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ஜெயச்சந்திரன், ராபர் பயஸ் ஆகியோரை விடுதலை செய்வது என்று தமிழக சட்டப் பேரவையில் முடுவு எடுக்கப்பட்டு, அதை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.  இவர்களின் விடுதலை குறித்து மத்திய அரசுக்கு பரிசீலிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
இந்த 7 பேரையும் விடுதலை செய்யவது பற்றி மூன்று நாட்களில் மத்திய அரசு பதிலளிக்காவிட்டால் தமிழக அரசே விடுதலை செய்யும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991ல், ஸ்ரீபெரும்புதூரில், லோக்சபா தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தபோது, மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகிய நான்கு பேருக்கும், சுப்ரீம் கோர்ட், தூக்கு தண்டனையை உறுதி செய்தது. பின், நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
நேற்று, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேருக்கும் தூக்கு ரத்து ஆனது.   23 ஆண்டுகளாக சிறையில் இருப்பதால், அவர்களை விடுதலை செய்வது குறித்து, மாநில அரசு முடிவு செய்யலாம்’’என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.
'ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரும், 23 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளதால், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு, 432 மற்றும் 433ன் படி, மாநில அரசு, தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, அவர்களை விடுதலை செய்வது குறித்து முடிவு செய்யலாம்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று தமிழக சட்டப்பேரவை கூடியதும்,  முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோர் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும் இவர்களுடன் இதே வழக்கில் சிறையில் இருக்கும் ஜெயக்குமார், ஜெயச்சந்திரன், ராபர் பயஸ் ஆகியோரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அறிவித்தார்.  மத்திய அரசு மூன்று நாட்களில் இதற்கு பதிலளிக்காவிட்டால் தமிழக அரசே விடுதலை செய்யும் என்றும் அறிவித்தார்.

சுவிஸ் தமிழ் உதைபந்தாட்டக் கழகத்துக்கு  ஆறு மாத கால தடை 

அண்மையில் சுவிஸ் தமிழ் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியொன்றில் மைதானத்தில் வன்முறையில் ஈடுபடமைக்காக லுசேர்ன் இளம்பறவைகள் விளையாட்டுக் கழகம்(Young Birds .Luzern ) ஆறு மாதங்களுக்கு  தமிழரின் சுற்று போட்டிகளில் பங்குபற்ற தடை  விதித்துள்ளது சுவிஸ் தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் என அறிவிக்கப் பட்டுள்ளது

பெண்கள் உதைபந்தாட்டத்தில் கரவெட்டி விக்னேஸ்வரா சம்பியன்
வடமராட்சி கல்வி வலய பாடசாலைகளுக்கிடையே நடத்தப்பட்ட பெண்களுக்கான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி கடந்த வியாழக்கிழமை நெல்லியடி மத்திய கல்லூரி
கிண்ணத்தைச் சுவீகரித்தது சென்.நியூஸ்ரார் இளைஞர் வி.க.

அராலி சில்வெஸ்ரார் இளைஞர் கழகம் இளைஞர் கழகங்களுக்கு இடையே நடத்திய உதைபந்தாட்டச் சுற்றுத் தொடரில் வெற்றி பெற்றுச் சம்பியனானது சென்.நியூ ஸ்ரார் இளைஞர் கழகம்.
தனியார் வகுப்பில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவி கடத்தப்பட்ட நிலையில் விடுதி ஒன்றிலிருந்து பொலிஸாரால் மீட்பு 
குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது..
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் சிவபுரத்தைச் சேர்ந்த 16வயதுடைய குறித்த மாணவி தினமும்
திருகோணமலை முற்றவெளி மனித எழும்பு துண்டுகள் தொடர்பிலும் உடனடி விசாரணை வேண்டும் - செல்வம் எம்.பி 
திருகோணமலை முற்றவெளி மைதானத்தில் வெளிவந்துள்ள மனித எலும்புத்துண்டுகள் தொடர்பிலும் உடனடி விசாரணை மேற்கொள்ள வேண்டும். உண்மை நிலை
இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாடுகளை அரசு நிறுத்த வேண்டும்; வடமாகாண சபையில் தீர்மானம் 
வடமாகாண சபையில் காணி சுவீகரிப்பை நிறுத்துவதுடன், திட்டமிட்ட குடியேற்றமும் நிறுத்தப்பட வேண்டும் என்ற பிரேரணை உள்பட 29 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 சுவிஸில் தீ விபத்தில் கருகிய, புங்குடுதீவு 2 ஆம் வட்டாரத்தை  பிறப்பிடமாக கொண்ட இளைஞன்,

சுவிஸில் சேமிப்பு இடம் ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டதால் அங்கிருந்த நபர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தார். சுவிசின் லவுசான் (Swiss Lausanne) மாகாண புறநகர் பகுதி ரெனா (Renens) எனும் இடத்தில் பொருட்களை சேமித்து வைக்கும் நிலையம் ஒன்று உள்ளது.

வவுனியாவில் வீடுவீடாக பெண்களுடன் சில்மிசம் செய்யும் அதிகாரிக்கு தர்ம அடி

வவுனியா, தரணிக்குளம் பகுதியில் அமைக்கப்படவுள்ள இந்திய வீட்டுத் திட்டங்களை கண்காணித்து வீட்டுத் திட்டத்தை உறுதிப்படுத்தும் இந்திய வீட்டுத்திட்ட உத்தியோகத்தர் இளைஞர்

திருச்சியில் காதல் தகராறு: இலங்கை இளைஞனை வெட்டி தீ மூட்டி கொலை

திருச்சி சீனிவாச நகரில் வசிக்கும், ஸ்ரீதரன். இலங்கை தமிழரான இவரது மகன் விதுகரன் (வயது 20). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார்.

மீண்டும் இராணுவத்தால் குறி வைக்கப்படும் தமிழ்ப் பெண்கள்

தமிழர் தாயகத்தில் மீண்டும் தமிழ்பெண்களை இராணுவத்தில் இணைப்பதற்கு கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது கிளிநொச்சி மாவடத்தில் உள்ள பெரும்பாலான கிராம சேவகர்

சிவராத்திரியை முன்னிட்டு இந்துப் பாடசாலைகளுக்கு 28 ஆம் திகதி விடுமுறை

மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு 28 ஆம் திகதி சகல இந்து பாடசாலை மாணவர்களுக்கும் விடுமுறை வழங்குமாறு கல்வி

செங்கொடி, முத்துக்குமரன் ஆகியோருக்கு வீர வணக்கம்: முருகனின் தாயார் பேட்டி
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனை ரத்தானது செய்தி அறிந்ததும், அதனை வரவேற்று நளினியின் தாயார் நர்ஸ் பத்மா கூறியதாவது:-

தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதால் பேரறிவாளன் மகிழ்ச்சி அடைந்ததாக அற்புதம் அம்மாள் பேட்டி 

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனை ரத்தானது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துரைமுருகனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும்: திமுகவுக்கு ஆதரவாக தேமுதிக குரல்
சட்டசபையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் திமுக உறுப்பினர்கள் எழுந்து, மு.க.ஸ்டாலின், துரைமுருகன் மீதான உரிமை மீறல் பிரச்சனையில் எடுக்கப்பட்ட நடவடிக்
10 ஆண்டுகள் சிறையில் கழித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும்: வேல்முருகன் 
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இந்திய நீதித்துறை வரலாற்றில், மரண தண்டனை தொடர்பான விஷயத்தில் பெரும் திருப்புமுனையை
முருகன், பேரறிவாளன், சாந்தன் தூக்குதண்டனை ரத்து: தஞ்சையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து வரும் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாக
இலங்கையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் றோயல் ஓமான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இக்குடும்பத்தினர் பெப்ரவரி முதல் வாரத்தில் நாடு கடத்தப்பட்டுள்ளதாக ஓமான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.டுபாயில் நிதிக் குற்றம் தொடர்பில் இவர்கள் ஐக்கிய அரபு இராட்சியத்திலிருந்து
யாழில் ஆவா குழுவுடன் தொடர்பு வைத்திருந்த யுவதி கைது
யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவில் இருந்த இளைஞன் ஒருவருக்கு உணவு கொடுத்த 24 வயதுடைய யுவதியொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

18 பிப்., 2014

திமுக. எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றம்

தமிழக சட்டப்பேரவையில் இன்று, துரைமுருகன் இடை நீக்கம் செயப்பட்டது பற்றி விவாதிக்க திமுக எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்தனர்.

    தெலங்கானா மசோதா நிறைவேறியது

தெலங்கானா மசோதா 3 திருத்தங்களுடன் மக்களவையில் நிறைவேறியது, இந்த மசோதாவிற்கு  ஆதரவாக பாஜக உள்ளிட்ட கட்சிகள் வாக்களித்தன. சீமந்த்ரா பகுதி மக்களின் கவலையை மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
செங்கொடியின் கனவு நிறைவானது
தூக்குத் தண்டனையை இரத்துசெய்யக் கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன் ஞாயிற்றுக்கிழமை மாலை(28.08.2011) அன்று தீக்குளித்துத் தன் உயிரை ஆகுதியாக்கிய காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்த செங்கொடியின் (வயது 27) கனவு நிறைவேறியுள்ளது.
ஜெனிவாவில் இலங்கை சார்பு நாடுகள் யோசனை
ஜெனீவாவில் அமெரிக்க சார்பு நாடுகள் இலங்கைக்கு எதிராக முன்வைக்கவுள்ள யோசனைக்கு எதிராக இலங்கை சார்பு நாடுகள் யோசனை ஒன்றை முன்வைக்கவுள்ளன.
நரேந்திர மோடிக்காக நிர்வாண போஸ் கொடுக்கவில்லை என்று நடிகை மேக்னா படேல் தெரிவித்துள்ளார்.
நடிகை மேக்னா பட்டேல் சமீபத்தில் நரேந்திர மோடி பட போஸ்டரை உடலில் மறைத்தும் தாமரை பூக்கள் மேல் ஆடையின்றி படுத்தும் ஆபாச போஸ் கொடுத்து பரபரப்பு ஏற்படுத்தி இருந்தார்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத்தண்டனை ரத்து: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
ராம் ஜெத்மலானிக்கு வைகோ இனிப்பு வழங்குகினார்பேரறிவாளன், சாந்தன்,முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.  இதற்கு காரணம் குறித்து மதிமுக பொதுச்செயலாளர்
மூவர் தூக்கு ரத்து ; ஜெ.,வுக்கு வைகோ கோரிக்கை
ராஜீவ்கொலை வழக்கில் 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு ரத்து ஆனது இன்று.
இதையுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மூவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு  எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
சட்டசபைக்கு வந்தார் கலைஞர் தி.மு.க. தலைவர் கலைஞர்,  சட்டசபைக்குள் வருவதற்கு வசதி ஏற்படுத்தி தரவில்லை என்று கூறி சட்டசபைக்குள் செல்லாமல் அங்குள்ள லாபியில் கையெழுத்திட்டு வருகிறார். இதேபோல் இன்று காலை 10.20 மணிக்கு கேள்வி நேரம் நடந்து கொண்டிருந்தபோது, சட்டசபை வருகை


10 ஆண்டுகள் சிறையில் கழித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும்: திருமாவளவன்


பேரறிவாளன், முருகன்,சாந்தன் ஆகியோரின் தூக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.  இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்  தொல்.திருமாவளவன் தமிழக அரசுக்குகோரிக்கை விடுத்துள்ளார்!

நீதியரசர் சதாசிவம்  தமிழர்களை காப்பாற்றி நீதியை நிலைநாட்டி உள்ளார் : சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் புதுவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 
அப்போது அவர்,   ‘’ராஜீவ் கொலையாளிகள் 3 பேருடைய தூக்கு தண்டனையை

வேலூர் சிறையில் முருகனை சந்தித்தார் அவரது தாயார்
சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.இதையடுத்து, வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகனை சந்தித்து அவரது தாயார் சோமணி.  நளினியின் தாயார் பத்மாவும் முருகனை சந்தித்து பேசினார்.

தூக்கு ரத்து : பேரறிவாளன் தாயார் உருக்கம்
சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டது குறித்து பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள்,  ’’மூவரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது மகிழ்ச்சியளிக்கிறது.  முவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பளித்த தலைமை நீதிபதி சதாசிவம் அமர்வுக்கு நன்றி’’ என்று தெரிவித்தார்.
நான் கொடுத்த வேண்டுகோள்களின் அடிப்படையில் தூக்குத் தண்டனையிலிருந்து விடுபட்டவர்கள் : கலைஞர் அறிக்கை
சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டது குறித்து திமுக தலைவர் கலைஞர் அறிக்கை விடுத்துள்ளார்.
மூவர் தூக்கு ரத்து ; ஜெ.,வுக்கு வைகோ கோரிக்கை
ராஜீவ்கொலை வழக்கில் 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு ரத்து ஆனது இன்று.
இதையுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மூவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு  எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

திமுகவில் நமீதா? அதிமுகவில் சிம்ரன்? சூடு பிடிக்கும் தேர்தல் களம்.

தமிழக அரசியல் கட்சிகள் அனைத்துமே தேர்தலுக்கு தயாராகி வரும் சூழ்நிலையில் முக்கிய நடிகர் நடிகைகளை தங்கள்

 ரஷ்யாவின் சோச்சி நகரில் நடந்து வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கனடா பெண்கள் ஐஸ்ஹாக்கி போட்டியில் தங்கம் வெல்ல ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது

சுவிட்சர்லாந்தை அரையிறுதிப்போட்டியில் 3-1 என்ற கோல்கணக்கில் வென்று கனடிய அணியினர் வெற்றி பெற்றனர்.

சிறிலங்காவுக்கு ஆதரவான நாடுகளுக்காக அடுத்த போர்குற்ற காணொளியை காண்பிக்கவுள்ளளேன்: கெலும் மக்ரே!

இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ள ஆபிரிக்க மற்றும் இலத்தின் அமெரிக்க நாடுகளுக்காக அடுத்த போர்குற்ற காணொளியை காண்பிக்க உள்ளதாக சனல் 4 தொலைக்காட்சியின்

ad

ad