புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2014

காணமல் போன விமானம்-ஒரு பார்வை 
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த அந்நாட்டு பிரதமர் நஜீப் ரஸாக், மாயமான மலேசிய விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம் ஆனால் கடத்தல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
அதிமுகவிடம் திமுக அடைக்கலம் தேடுவது உறுதி: வெண்ணிற ஆடை நிர்மலா

சிறைக்கு சென்ற கனிமொழியை பாராட்டுவதா என்று வெண்ணிற ஆடை நிர்மலா கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தமிழகத்தில் பாஜக கூட்டணி அமையும்.: வெங்கையா நாயுடு பேச்சு 
 
மோடியை பிரதமராக்குவோம் என்ற பிரச்சார நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, 
மு.க.அழகிரி ஆதரவுடன் காங்கிரஸ் வெற்றிபெறும்: மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பேட்டி
மு.க.அழகிரி ஆதரவுடன் காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெறும் என்று மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் விஜெய்பிரபாகர் தெரிவித்தார்.
மதிமுக வேட்பாளர் பட்டியல் 18–ந்தேதி வெளியீடு
பாரதீய ஜனதா கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம் (தனி), ஈரோடு, தேனி, விருதுநகர், தூத்துக்குடி,
விஜயகாந்த் புத்திசாலி என்று முதலமைச்சர் அவருக்கு ஒரு கனி கொடுத்தார் : நடிகர் செந்தில் பேச்சு
கரூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து நடிகர் செந்தில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக கரூர் வந்தார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம்,
தயாநிதிமாறன், ஆ.ராசா, கனிமொழி வேட்புமனுக்களை
தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும்: பி.ஹெச்.பாண்டியன்
தயாநிதிமாறன், ஆ.ராசா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்யும்போது அவற்றை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும் என்றார் அ.தி.மு.க. அமைப்புச்

பாமகவுக்கு வாக்கு கேட்க மறுப்பு : விஜயகாந்த் பேச்சால் குழப்பம்
மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்துக்கட்சி தலைவர்களும் பிரச்சாரத்தில் தீவிரமாக உள்ளனர். கிருஷ்ணகிரி தொகுதியில் இன்று மாலையில் தேமுதிக தலைவர்

நாளை ஆதரவாளர்கள் கூட்டம் இன்று அழகிரி ஆதரவாளர்கள் ஏற்படுத்திய பரபரபப்பு -
’கலைஞர் திமுக’ என்ற பெயரில் சுவரொட்டி


தி.மு.க.வின் தென் மண்டல அமைப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி எம்.பி. சமீபத்தில் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அது முதல் தி.மு.க.


மலேசிய விமானத்தை அந்த விமானத்தின் ஒட்டியே கடத்தி இருப்பதற்கான சாத்தியம் உண்டு 
காணாமல் போன மலேசிய விமானத்தை அதை இயக்கிய இரு விமானிகளில் ஒருவரான கேப்டன் ஜஹாரி அகமது ஷா கடத்தியிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

16 மார்., 2014

 தீர்மான வரைவை மேலும் வலுப்படுத்தியது அமெரிக்கா-விபரம் 

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில், சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு மேலும், தெளிவான


தாயும் சிறுமியும் கடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்த பிரித்தானிய போராட்டம்
காணாமற்போனோர்களுக்காக போராடிய தாயும் சிறுமியும் கடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானிய தலைநகரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று நடைபெற்றது.
ஜெனிவாவில் 18ம் மற்றும் 19ம் திகதி  இணைக் கூட்டங்களில் இறுதிபோரில் இருந்த சாட்சியாளர்
ஜெனிவா மனித உரிமை பேரவையின் 25வது கூட்டத்தொடரின் முதல் இரண்டு வாரங்கள் முடிவடைந்துள்ளன. அடுத்து வரும் வாரமானது புயலுக்கு முன்னரான அமைதியை போல் மனித
இலங்கை கடற்கரையில் அனுஷ்காவுடன் குத்தாட்டம் போட்ட கோஹ்லி

இந்தியாவின் முன்னணி வீரரான வீராட் கோஹ்லியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் கடற்கரையில் குத்தாட்டம் போட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
வடக்கில் நடைபெற்ற இரு பெரும் கிரிக்கட் போட்டிகளும் ஒத்திவைப்பு அல்லது நிறுத்தம்
வடக்கின் போர் இன்று மூன்றாவது நாள் ஆட்டத்தில் நடுவறினால்  வழங்கப்பட்ட ஆட்டமிழப்பு தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையால் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.பொன் அணிகளில் போர் ஒருவர் உயிர் இழந்ததை அடுத்து நிறுத்தி வைக்கபட்டது 
புகையிரதத்துடன் மோதுண்ட நபர் சிகிச்சை பலன் இன்றி மரணம் 
நேற்று புகையிரதப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த புகையிரதம் வந்து கொண்டிருந்த வேளையில் பாதுகாப்பற்ற புகையிரதப்பாதையூடாக  A9 வீதிக்கு செல்ல முட்பட்ட நபரரையே எதிரே வந்த புகையிரதம் மோதி தள்ளியுள்ளது.
பொன்னணிகளின் போரில் ஒருவர் அடித்துக் கொலை; வட்டு. பொலிஸாரும் ஒத்துழைப்பு 
பொன்னணிகளின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர்களால் சென்.பற்றிக்ஸ் கல்லூரி பழைய மாணவன் மைதானத்தில்
ஜெனீவ வரை ஒலித்த பிரச்சினையால் பூஸாவில் தடுப்புக் காவலில் தர்மபுரத்தில் கைதான தாய்18 நாள்கள் வைத்திருக்க உத்தரவு: அவரது 13 வயது மகள் விடுவிப்பு 
கிளிநொச்சி, தர்மபுரத்தில் இடம்பெற்றதாகப் பொலிஸார் கூறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட தாயாரான பா.ஜெயகுமாரிக்குப் பாதுகாப்பு அமைச்சினால் 18 நாள்கள் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரை பூஸா சிறைக்கு அனுப்ப உள்ள தாகப் பொலிஸார் நேற்று கிளிநொச்சி  பதில் நீதிவான் எஸ். சிவ பாலசுப்பிரமணியத்திடம் தெரிவித்தனர்.


யாழில் பொன் அணிகளின் கிரிக்கட் போட்டியில் நடந்த கைகலப்பில் 23 வயது இளைஞன் பலி  

பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் புனித பத்திரிசியார் (சென். பற்றிக்ஸ்) கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி

ad

ad