புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2014

கடலூர்: நெய்வேலி அனல் மின் நிலையமான என்.எல்.சி.யில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில் ஒப்பந்த தொழிலாளி ஒருவர் பலியானதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டது
இதனையடுத்து கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டது.
என்.எல்.சி. நிறுவனத்தில் ராஜா என்ற தொழிலாளி முதலாம் மின்நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
மாயமான மலேசிய விமானம் தாலிபான் பகுதிக்குள் சென்றதா?

கோலாலம்பூர்: காணாமல் போன மலேசிய விமானத்தின் தகவல் தொடர்பு கருவிகள் வேண்டுமென்றே செயலிழக்கப்பட்டுள்ளது தெளிவாகி உள்ள நிலையில், அந்த விமானம் தாலிபான் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்றிருக்கலாம்
தேர்தல் பிரசார அவசரத்திலும் கர்ப்பிணி பெண்ணுக்கு உதவி செய்திருக்கிறார்கள், அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர் குமார்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளரான குமாருக்கு வாக்கு சேகரிக்க கந்தர்வக்கோட்டை தொகுதியில் பிரசாரத்தில்  ஈடுபட்டிருந்தார் அமைச்சர் விஜய பாஸ்கர். கறம்பக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட மாங்கோட்டை பகுதியில் பிரசாரம் முடித்து வந்திருக்கிறார்கள்.
என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளி சுட்டுக்கொலை : நெய்வேலியில் பதற்றம் - கல்வீச்சு-திருமா வை கோ கண்டனம் 
என்.எல்.சியில் தொழிலகப் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில் தொழிலாளி ஒருவர் பலியானார். சி.ஐ.எஸ்.எப் வீரர் சுட்டதில் ஒப்பந்த தொழிலாளி சுரேஷ் என்பவர் பலியானார். 
ஜெயலலிதா பிரதமராக ஆதரவு தெரிவிப்பேன்: சீமான் 
நெல்லையில் இன்று நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கட்சியின் நிறுவனர் சீமான் செய்தியாளர்களிடம் பேசியபோது,’’கடந்த தேர்தலில் காங்கிரஸ்
தொண்டமானை இ.தொ.கா தலைவர் பதவியில் இருந்து வெளியேற்ற சதியா ?
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமானை அந்த பதவியில் இருந்து வெளியேற்றி விட்டு, அவரது சகோதரியின் மகனான ஊவா மாகாண அமைச்சர் செந்தில்
வவுனியா அன்பகம் சிறுவர் இல்லத்தில் விபூசிகா ஒப்படைப்பு- 
17 மார்ச் 2014

கடந்த 13-03-2014 அன்று தர்மபுரம் முசுறன்பிட்டி பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்து ஜெயகுமாரியும் அவரது மகள் விபூசிகாவும் கைது செய்யப்பட்டிருந்தனர். இதனை தொடர்ந்து தாய் ஜெயகுமாரி பூசா முகாமுக்கு அனுப்பட்டுள்ள நிலையில் இன்று 17-03-2014 மகள் விபூசிகா வவுனியா அன்பகம் சிறுவர் இல்லத்தில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் 2 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலிருந்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட விபூசிகாவை பொறுபேற்க பல சிறுவர்கள் இல்லங்கள் முன்வந்த போதும் நீதவான் வஹாப்தீன் அவர்கள் வவுனியா அன்பகம் சிறுவர் இல்லத்தில் அனுமதித்துள்ளார்.

மகாதேவா சிறுவர் இல்லம், செஞ்சோலை சிறுவர் இல்லம் என்பன சிறுவர் நன்நடததை அதிகாரிகளினால் சிபார்சு செய்யப்பட்ட போதிலும் வவுனியா அன்பகம் சிறுவர் இல்லம் அருட்சகோதரிகளின் பராமரிப்பில் இருப்பதால் விபூசிகாவும் அண்மையில் பூப் அடைந்த சிறுமி என்பதாலும் பெண்களின் பராபரிப்பிலுள்ள அன்பகத்திற்கு கிளிநொச்சி நீதிமன்று அனுமதிதுள்ளது. இதனை தொடர்ந்து வபூசிகா அருட்சகோதரிகளால் வவுனியா அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

நீதி மன்றில் இன்று பெரும்பாலான சட்டத்தரணிகள் அனைவரும் விபூசிகாவிற்கு ஆதரவாக தங்கள் வாதங்களை முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா அன்பகம் சிறுவர் இல்லத்தில் விபூசிகா ஒப்படைப்பு
கடந்த 13-03-2014 அன்று தர்மபுரம் முசுறன்பிட்டி பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்து ஜெயகுமாரியும் அவரது மகள் விபூசிகாவும் கைது செய்யப்பட்டிருந்தனர்
Zimbabwe 163/5 (20/20 ov)
Ireland 164/7 (20.0/20 ov)
Ireland won by 3 wickets (with 0 balls remaining)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியீடு.

தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியீடு.
தமிழகத்தில் 9 தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
இந்தப் பட்டியலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சென்னையில் வெளியிட்டார்.
'மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 9 வேட்பாளர்களில் இரண்டு பேர் பெண்கள்; இருவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள். இதில் விருதுநகர் பொது தொகுதியில் தலித் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார்' என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
வேட்பாளர் பட்டியல் விவரம்:
வடசென்னை - உ. வாசுகி
கோயம்புத்தூர் - பி.ஆர். நடராஜன்
பாஜக கூட்டணி தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை. | கோப்புப் படம்

பாஜக கூட்டணியில் சிக்கல் தீர்ந்தது; தொகுதிப் பங்கீட்டில் கட்சிகள் சமரசம்- இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

பாஜக கூட்டணி தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை. 
பாஜக கூட்டணியில் நிலவி வந்த தொகுதிப் பங்கீடு சிக்கல் முடிவுக்கு வந்துள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பட்டியலை பாஜக மேலிடம் இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் பாஜக தலை மையிலான கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. ஆனால், ஆரம்பத்தில் இருந்தே தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டது.
பேச்சுவார்த்தையில் சிக்கல்
சில தொகுதிகளை பாமகவும் தேமுதிகவும் விடாப் பிடியாக கேட்டதால் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. நீண்ட நாட்களாக இழுபறி நிலையே நீடித்தது. அதே நேரத்தில் பாஜக தலைவர்களும் நிர்வாகிகளும் கூட்டணியில்
திமுகவில் கட்சித் தலைவர் பணியை செய்யவிடாமல் கருணாநிதியை சில சக்திகள் கட்டுப்படுத்தி வருவதாக மு.க.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி, தனது ஆதரவாளர்களுடன் மதுரையில்
காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன். | கோப்புப் படம்.

காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன்

.ன உளைச்சலால் யாருக்கும் ஆதரவாக பிரச்சாரம் இல்லை; 'சுயநலத்துக்காக அமைக்கப்பட்டது பாஜக கூட்டணி': தமிழருவி மணியன்

காங்கிரஸ் மற்றும் திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக பாஜக தலைமையிலான கூட்டணி அமைய ஆரம்பம் முதல் பாடுபட்டவர் காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன். தற்போது இந்தக் கூட்டணி கைகூடி வந்து, தொகுதிப் பங்கீடும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தங்களது பிரச்சாரப் பணிகளை தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில், மன உளைச்சல் காரணமாக பாஜக கூட்டணிக்கு ஆதரவான பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதில்லை எனவும், கூட்டணித் தலைவர்கள் ஒரே மேடையேறி பிரச்சாரத்தில் ஈடுபடாவிட்டால் அதிமுக.வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் எனவும் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
கோவையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: காங்கிரஸ், திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக பாஜக தலைமையில் புதிய அணியை உருவாக்க வேண்டும் என்று முயற்சித்தேன். அதன் விளைவாகவே தேமுதிக, பாமக, மதிமுக ஆகிய
வலி. தெற்கில் மாற்றுத்திறனாளிகளை சந்தித்தது உலக வங்கி குழு
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள உலக வங்கி குழுவினர் இன்று வலி தெற்கு பிரதேச செயலகத்தில் விசேட தேவையுடையோரை சந்தித்தது.
இலங்கை கிரிக்கெட் ரசிகர்களை அதிர வைத்த திடீர் அறிவிப்புகள்
இலங்கையின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஐயவர்தன சர்வதேச இருபதுக்கு -20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக  அறிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் ரசிகர்களை அதிர வைத்த திடீர் அறிவிப்புகள்
இலங்கையின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஐயவர்தன சர்வதேச இருபதுக்கு -20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக  அறிவித்துள்ளார்.
ஆபாசபட விற்பனை ; இருவர் கைது
ஆபாசபடங்கள் விற்பனை செய்த இரண்டு கடைகளின் உரிமையாளர்கள் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமலன் கொலை ; இதுவரை 8 பேர் கைது
news
அமலன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நால்வர் கைது செய்து செய்யப்பட்டதாக யாழ்ப்பாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார். 
Bangladesh won by 9 wickets (with 48 balls remaining)
8 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல்?
பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க.–14, பா.ஜ.க.–8, பா.ம.க.–8, ம.தி.மு.க–7, கொங்கு நாடு கட்சி–1, இந்திய ஜனநாயக கட்சி–1 என்ற ரீதியில் 39 தொகுதிகளிலும் பங்கீடு செய்யப்பட்டுள்ளன.
புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்காப் படையினர் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது தொடர்பான புதிய ஆதாரங்களை, இந்தியாவின் நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. 

இதில், இரசாயனக் குண்டு வீச்சினால், உடலில் எரிகாயங்களுக்கு உள்ளான ஒரு குழந்தை மற்றும் ஆண் ஒருவர் தொடர்பான ஒளிப்படங்களும் இடம்பெற்றுள்ளன. 

ad

ad