இனவழிப்பு (GENOCIDE),இனச்சுத்திகரிப்பு (ETHNIC CLEANING),போர்க்குற்றம் (WAR CRIME) தொடர்பாக மனித உரிமை ஆர்வலர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு ஜெனீவாவில் நடைபெற்றது.
-
22 மார்., 2014
ஐ.நா வில் கருத்து தெரிவித்த வைத்தியருக்கு இரகசிய பொலீஸ் அழைப்பாணை
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் நடந்த அவலங்கள் இன்று உலகின் கண்களை திறந்துள்ளதாகவும் ஆனாலும் ஐ.நாவின் மனித உரிமை சபையின் உறுப்பு நாடுகளுக்கு தெளிவு படுத்தும்
தோல்வி பயத்தினால் வீராப்பு பேசும் சிதம்பரம், இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை: ஜெயலலிதா பேச்சு
சிவகங்கை தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பேசிய ஜெயலலிதா,
மத்தியில் உள்ள மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். நாட்டை சூறையாடிய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை தூக்கி எறிய வேண்டும். மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் பல வங்கி கிளைகளை திறந்து வைத்துள்ளார். வங்கிகளை திறந்து வைப்பதால் மட்டும் ஒரு பகுதி வளர்ச்சி அடைந்துவிடாது. தென் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு எனது தலைமையிலான அரசு
21 மார்., 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)