புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2014

தமிழகத்தில் மோடி போட்டியிட்டால் எந்த தொகுதியையும் விட்டுக்கொடுப்போம்: விஜயகாந்த்

மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேமுதிக போட்டியிடுகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்
Pakistan 130/7 (20/20 ov)
India 11/0 (3.1/20 ov)
India require another 120 runs with 10 wickets and 16.5 overs remaining
Ireland 189/4 (20/20 ov)

Netherlands 193/4 (13.5/20 ov)
Netherlands won by 6 wickets (with 37 balls remaining)
எங்கே போனது மலேசிய விமானம்.இன்றைய  நவீன  விஞ்ஞான உலகுக்கே சவாலா ?ஒரு முழு நீள அலசல் 
.மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங்குக்கு கடந்த 8ம் தேதி புறப்பட்ட மலேசிய  விமானம், நடுவானில் மாயமானது. மாயமான விமானம் பற்றி எந்த தகவலும்
புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலயத்தின் புதுக்கோலம் காணீர் .

புங்குடுதீவினுள் நுழைந்ததும் பிரதான வீதியின் கிழக்கு பக்கமாக  கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த கல்விததாயின் தோற்றத்துக்கு  புது மெருகூட்டி உள்ளார்கள் புலம்பெயர் உறவுகள் வாழ்க . அவர்தம் பணி .
விடுதலை செய்யப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கடவுச்சீட்டுக்கள் பறிமுதல்
பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விடுதலை செய்யப்பட்டுள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இருவரின்
சிதம்பரம் பதவி விலக தேவையில்லை: கருணாநிதி
தேர்தல் வெற்றியை எதிர்த்து‌ தொடரப்பட்ட வழக்கில் மத்திய உள்துறை  அமைச்சர் ப.சிதம்பரம் பதவியை ராஜினாமா செய்ய தேவையில்லை என திமுக தலைவர்  கருணாநிதி கூறியுள்ளார்.
தோல்வி பயத்தால் தேர்தலில் போட்டியிடாமல் ஓடி ஒளிகிறார் ப.சிதம்பரம்: பா.ஜனதா கிண்டல்
தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயம் காரணமாகவே நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஓடி ஒளிகிறார் என்று பா.ஜனதா கட்சி பரிகாசம் செய்துள்ளது. 
பவானி சிங் மனு தள்ளுபடி : கர்நாடக ஐகோர்ட் அதிரடி
 ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் ஆஜராகாத நாளுக்கு அபராதம் விதிப்பதை எதிர்த்து  பவானி சிங் மனு தாக்கல் செய்தார். 
பவானி சிங்கின் மனுவை தள்ளுபடி செய்து கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
சோனியா காந்தி தனது கடவிசீட்டு நகலை ஒப்படைக்க வேண்டு அமெரிக்க நீதிமன்றம் 
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கலவரங்கள் நடந்தன.
தமிழகத்தில் பாஜக கூட்டணி 25 தொகுதிகளில் வெல்லும்: ராஜ்நாத் சிங் நம்பிக்கை
சென்னையில் கூட்டணி மற்றும் தொகுதிகள் பங்கீடு குறித்த அறிவிப்பை பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை அறிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ., 8; தே.மு.தி.க., 14; ம.தி.மு.க., 7; பா.ம.க., 8;

மீனவர்கள் விடுவிக்கப்பட்டால் மட்டுமே திட்டமிட்டபடி பேச்சுவார்த்தை: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 74 தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். 

போட்டியிடாமல் ஒதுங்கியோர் பட்டியலில் ப.சிதம்பரமும் இணைந்தார்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் போட்டியிடுவோர் பட்டியலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மத்திய நீதியமைச்சர் ப.சிதம்பரம் போட்டியில்  இருந்து

பாம்பு கடித்து 'செத்தவர்’ 11 ஆண்டுக்குப் பின் திரும்பினார்; தனது தம்பியை மணந்துகொண்ட மனைவியைக் கண்டு அதிர்ச்சி

உத்திரப் பிரதேச மாநிலம் பரேலி பகுதியில் 11 வருடங்களுக்கு முன்னர் தேவர்னியா - பாத்வா கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான சத்ரபால் என்பவர் பாம்பு கடித்து உயிரிழந்தார். அவரது உடலில்

டெல்லியில் அறிவிப்பு 30 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் மத்திய சென்னை–மெய்யப்பன், காஞ்சீபுரம்–விசுவநாதன், சிவகங்கை–கார்த்தி சிதம்பரம்



தமிழ்நாட்டில் 30 பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நேற்று டெல்லியில் அறிவிக்கப்பட்டது. மத்திய சென்னையில் சி.டி.மெய்யப்பனும், காஞ்சீபுரத்தில் விசுவநாதனும், சிவகங்கையில் கார்த்தி ப.சிதம்பரமும் போட்டியிடுகிறார்கள்.

தேர்தல் வரலாற்றில் என்றுமில்லாத சுமுகநிலை

தேர்தல் சட்டவிதிகளை மீறும் செயற்பாடுகள் மிகவும் குறைந்தளவிலேயே பதிவு
25,000 பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த ஏற்பாடு
நாட்டில் இதுவரை நடந்து முடிந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் முன்னொருபோதும் இல்லாத வகையிலான அமைதியான சூழலை மேல் மற்று

கிழக்கு மாகாண சபையில் 3 உறுப்பினர்கள் பதவியிழப்பு

விசேட அறிவிப்பின் கீழ் மீண்டும் சபையில் சேர்ப்பு
கிழக்கு மாகாண சபையின் மூன்று உறுப்பினர்கள் தமது மாகாண சபை உறுப்புரிமையை இழந்துள்ளார்கள் என்று கிழக்கு மாகாண சபையின் தலைவி திருமதி ஆரியவதி கலப்பதி அறிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம். ஜெமீல் (ஸ்ரீல.மு.கா), தயா கமகே (ஐ.தே.க), ஜே.பி. பிரியந்த பிரேமகுமார (ஸ்ரீல.சு.க) ஆகிய மூன்று பேருமே தமது மாகாண உறுப்புரிமையை இழந்துள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மூன்று
11வருடங்களாக தென்மராட்சியில் ஆதிக்கம் செலுத்தும்மட்டுவில்  வளர்மதி வி.க-
தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையில் வருடம் தோறும் நடைபெறு விளையாட்டு போட்டிகள் அண்மையில் நடைபெற்றது.
உளவுப்பிரிவின் தீவிர கண்காணிப்பில் சந்திரிகா
தன்மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
விபூசிகா, ஜெயகுமாரியை விடுவிக்குமாறு பிரான்ஸில் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சியில் வைத்து கடந்த வாரம் கைது செய்யப்பட்ட ஜெயகுமாரி மற்றும் அவரது மகள் விபூசிகா ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரி பிரான்சில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது
இராணுவம் கிழக்கை மீட்ட பின்னர்தான் எங்கள் பிள்ளைகள் காணாமல் போயினர்; மட்டு. மக்கள் கண்ணீர் கதை
காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியப் பதிவுகள் நாளை வாகரை மற்றும் கிரான் ஆகிய பிரதேசங்களுக்கான பதிவுகள் கிரான் றெஜி கலாச்சார மண்டபத்தில் நாளை நடைபெறவுள்ளது. 
எனது பிள்ளையை பிடித்தது கருணா கும்பலே- மட்டக்களப்பில் தந்தையொருவரின் சாட்சியம்

 “ எனது பிள்ளையைக் கருணா அம்மானின் ஆட்களே பிடித்துச் சென்றனர். எனவே என் பிள்ளைக்கு எங்கே என்று அவர்தான் பொறுப்புக்கூற வேண்டும்” என ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த 57 வயதான
வறுமையான பெண்களின் அபிவிருத்திக்கு உதவுவேன் - யாழ்.அரச அதிபர் உறுதியளிப்பு

வறுமைக்கோட்டுக்குள் வாழும் பெண்களின் வாழ்வியல் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு தேவையான உதவிகளைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கவுள்ளதாக  யாழ். மாவட்ட

20 மார்., 2014

Bangladesh 108 (16.3/20 ov)
Hong Kong 114/8 (19.4/20 ov)
Hong Kong won by 2 wickets (with 2 balls remaining)




Nepal 141/5 (20/20 ov)

Afghanistan 132/8 (20.0/20 ov)
Nepal won by 9 runs

 திருப்பூர் தே.மு.தி.க. நிர்வாகிகள் தொடர் போராட்டங்களால் திருப்பூரை பெற்றுள்ளது. 
இதனால் திருப்பூர் தே.மு.தி.க.வினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் தே.மு.தி.க.வின் விருப்ப தொகுதிகளில் ஒன்று திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி. அதே சூழலில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாரதிய ஜனதா மற்றும் கொ.ம.தே.க.வின் விருப்ப பட்டியலிலும் திருப்பூர் தொகுதி இருந்ததால்
உயிரிழந்த என்.எல்.சி., சாயப்பட்டறை தொழிலாளர்கள் குடும்பத்துக்கு நிவாரணம்: ஜெ. அறிவிப்பு!
நெய்வேலி என்.எல்.சி. மற்றும் பெருந்துறை சாயப்பட்டறையில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

''நாம் சிங்கத்தின் பரம்பரை.. சிறு நரிகளிடம் பிச்சை கேட்க மாட்டோம்!''
)

ப்ரீபெய்டு கூட்டணி வில்லன்கள்...ஒரு முழு நீள  அலசல் 
வாக்கு வியாபாரிகளின் சுயரூபம்!
'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ என்று நடிகர் கவுண்டமணி பேசியது சாதாரண வசனம் இல்லை என்பது, முன்பு எப்போதையும்விட இப்போது தெள்ளத்தெளிவாகப் புரிகிறது. இருட்டிய பொழுது விடிவதற்குள், இந்தக் கூட்டணியில் இருந்து

பாஜக, தேமுதிக, பாமக, மதிமுக தொகுதிப்பங்கீடு - முழு விபரம்


பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. ஐ.ஜே.கே.,
ம தி மு க வேட்பாளர் பட்டியல் வெளியீடு 
பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. ஐ.ஜே.கே., கொங்கு நாடு ஆகிய 6 கட்சிகள் இடம் பெற்று உள்ளன இந்த கட்சிகளின் தொகுதி பங்கீடு



தமிழ்நாட்டில் பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், இடது சாரிகள் தலைமையில் 5 முனைப் போட்டி ஏற்பட் டுள்ளது. இதில் அ.தி.மு.க., தி.மு.க., இடது

    2ஜி வழக்கு: தயாளு அம்மாளுக்கு மீண்டும் சம்மன்

2ஜி பெக்ட்ரம் ஊழல் வழக்கில், திமுக தலைவர் கருணாநிதியின் மனைவியும், கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதராருமாகிய தயாளுஅம்மாளுடிவிற்கு புதிய சம்மன் ஒன்றை  அமலாக்க பிரிவு அதிகாரிகள் இன்று அனுப்பியுள்ளனர். ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத வழக்கு : ஜெயலலிதா நேரில் ஆஜராக உத்தரவு

1991 - 92ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் ஏப்ரல் 3ம் தேதி நேரில் ஆஜராக

இந்திய பெருங்கடல் பகுதியில் மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்கள் போன்ற 2 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது.  அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.
என் ஆதரவாளர்கள் பனங்காட்டு நரிகள்: மு.க.அழகிரி பதிலடி
தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள மு.க. அழகிரியுடன் தி.மு.க.வினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது. அதனை மீறி தொடர்பு வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்
விஜயகாந்த் மதுரை பிரச்சாரம் ரத்து!
மதுரையில் இன்று (மார்ச் 20) நடக்கவிருந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. 
பண்ருட்டி தி.வேல்முருகன் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்
தமிழக வாழ்வுரிபண்ருட்டி தி.வேல்முருகன்மைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி. வேல் முருகன் அவர்கள் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதற்கட்டமாக 19 தொகுதிகளில்
வேலூரில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிக்கு மருத்துவ சிகிச்சையளிக்குமாறு கோரி மனுத் தாக்கல்
வேலூர் சிறையில் உள்ள இலங்கை அகதிக்கு மருத்துவ சிகிச்சை வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பார்த்தீனியம் ஒழிப்புப் படையணியொன்றை உருவாக்கிப் பார்த்தீனியத்தை ஒழித்து வருகிறது.
யாழ் மாவட்டத்தில் பார்த்தீனியம் அதிக அளவில் காணப்படும் புத்தூர்ப் பகுதியில் இளைஞர்கள் பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இறுதி யுத்தத்தில் நேரில் கண்ட காட்சிகளை ஆதாரத்துடன் ஐ.நாவில் எடுத்துரைத்த பலமிக்க சாட்சியாக வைத்திய கலாநிதி வரதராஜா
இறுதிக்கட்ட யுத்தத்தின் பேது இலங்கையில் நடந்த அவலங்கள் இன்று உலகின் கண்களை திறந்துள்ளதாகவும் ஆனாலும் இதற்கு ஐ.நாவின் மனித உரிமை சபையின் உறுப்பு நாடுகள் தெளிவு
ஐ.நாவுக்கு தகவல் கொடுப்போரைக் கண்டுபிடிக்க இலங்கையில் விசேட புலனாய்வு பிரிவு -மன்னிப்பு சபை குற்றச்சாட்டு
ஐக்கிய நாடுகளுக்கு தகவல் தருவோர் தொடர்பில் இலங்கை விசேட புலனாய்வு  பிரிவு ஒன்றை நிறுவவுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என்று சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.



பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி வதோதரா தொகுதியிலும் போட்டியிடுகிறார். நடிகை ஹேமமாலினி மதுரா தொகுதியின் பாரதீய ஜனதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
பா.ஜனதா 5–வது பட்டியல்
தமிழ் ஊடகவியலாளா்s Foto
கிளிநொச்சி வீதிகளில் அதிகளவு இராணுவம் மற்றும் புலனாய்வாளர்கள் 
கிளிநொச்சி தருமபுரத்தில் அண்மையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையடுத்து, மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கைள் மிகத் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளது.
ஐ பீ எல்  போட்டிகள் அட்டவணை வெளியீடு 
7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான முதல் கட்ட அட்டவணை சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐ.பி.எல். கிரிக்கெட்

வாஜ்பாய் அரசைப் போல் தமிழர் நலன் சார்ந்த அரசாக மோடி அரசு அமையும்: வைகோ

தமிழகத்தில் பாஜக கூட்டணி எதிர்பாராத வெற்றியைப் பெறும் என்று கூறினார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; குழந்தை பலி ஒன்பது பேர் படுகாயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இரண்டு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பெண் குழந்தையொன்று

காணாமல்போன மலேஷிய விமானத்தை இலங்கை வான்பரப்பினுள் தேடுவதற்கு அனுமதி

காணாமல் போன மலேஷிய விமானத்தை இலங்கை வான்பரப்பினுள் தேடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன கூறினார். வாய்மூல விடைக்கான கேள்வி பதிலின் போது ஐ.தே.க. எம்.பி. முன்வைத்த கேள்விக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
காணமல் போன மலேஷிய விமானத்தை இலங்கையிலும் தேடுவதற்கு அரசாங்கம்
திடீர் உஷ்ண காலநிலைக்கு வந்த யாழ்ப்பாணம்
இன்று யாழ்ப்பாணத்தில் உயர்உஷ்ண நிலை நிலவியதால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்காளாகினர்.
வன்புணர்வு செய்தவர் இவர்தான்’-அடையாளம் காட்டினார் வரணி யுவதி
காதலனோடு ஓட்டோவில் சென்ற வேளை, ஆளரவமற்ற பகுதியில் தன்னை கூட்டுவன்புணர்வுக்கு உட்படுத்திய மூன்று காமுகர்களில் ஒருவரை இன்று அடையாளம்
விடுதலையான பின்னும் தொடர்கிறது அச்சுறுத்தல் - சொல்கிறார் ருக்கி பெர்ணாண்டோ
news
“ இலங்கை அரசுக்கு எதிரான தகவல்களை நாங்கள் வெளிநாட்டினருக்கு வழங்குவதாகக் கூறியே தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டோம்” -இவ்வாரு தெரிவித்தார்  மனித உரிமைச் செயற்பாட்டாளரான ருக்கி பெர்னாண்டோ.
 கிளிநொச்சி - தர்மபுரம்
நேற்று மட்டும் 78 இந்தியமீனவர்கள் கைது
ஒரேநாளில் 78 இந்திய மீனவர்களை நேற்று புதன்கிழமை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளதால் தமிழகக கரையோர மாவட்டங்களில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
பல்லி விழுந்த தண்ணீரை குடித்த 32 மாணவ–மாணவிகள் ஆஸ்பத்திரியில் அனுமதி
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா அய்யலூர் அருகே கொன்னையன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மாணவர்களின் வசதிக்காக
முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை - கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட 7 பேருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
லாக்கா ஜலசந்தியில்மிதக்கும்  சூட்கேஸ்கள் மலேசிய விமானத்தில் இருந்து விழுந்தவையா ?
239 பேருடன் நடுவானில் மாயமான மலேசிய விமானம், வெடித்து சிதறவில்லை, மோதவும் இல்லை என்று ஐ.நா. அறிவித்துள்ளது. 
 பூசா முகாமில் ஜெயக்குமாரியை செஞ்சிலுவை சங்கத்தினர் பார்வையிட்டனர் 
பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாலேந்திரா ஜெயக்குமாரியை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடக்கு மாணவர்களின் பல்கலைகழக புகுதிறமை தென்-மாணவர்களிடம் இல்லையே ஜனாதிபதி 
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் உள்ள மாணவர்கள் போரில் சிக்கியிருந்தாலும் கல்வியை சிறந்த முறையில் பயின்றதால் அதிகளவில் பல்கலைக்கழகத்திற்கு

19 மார்., 2014

மலேசிய விமானத்தை தேட இந்திய கடல் பகுதியில் போர்க்கப்பல்கள் நுழைய அனுமதி கேட்கிறது சீனா

5 இந்தியர்கள் உள்பட 239 பயணிகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் சென்ற மலேசிய விமானம், கடந்த 8-ந்தேதி மாயமான சம்பவம்

உக்ரைன் கடற்படை தலைமையகம் பறிபோனது; ரஷிய ஆதரவாளர்கள் கைப்பற்றி கொடியேற்றினர்

ரஷியாவின் ஒரு பகுதியாக கிரிமியா இணைத்துக்கொள்ளப்பட்டதை அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் அங்கீகரிக்கவில்லை. மேலும் ரஷியாவுக்கு எதிராக
மழை காரணமாக ஆட்டம் நின்றுள்ளது (D/L method)லமுறையில்  கணிக்கப்ட்டு  வெற்றி அயர்லாந்துக்கு கொடுக்கப்பட்டது 
United Arab Emirates 123/6 (20/20 ov)
Ireland 103/3 (14.2/14.2 ov, target 83)
Ireland won by 21 runs (D/L method)


ஆஸ்திரேலியா இரகசிய ரேடார் தரவுகளில் துப்பு கிடைக்கலாம் என தகவல்கள்

மாயமான மலேசியா விமானம் எங்கேதான் போனது, என்னதான் ஆனது என்று இப்போது உலகமே தலையைப் பிய்த்துக்கொண்டுள்ளது. மாயமாகி 12 நாட்கள் ஆகியும் அதன் கதி என்ன என்பது இன்னும் தெரியவில்லை.

ஐக்கிய நாடுகள் சபையின் எச்சரிக்கையால் மனித உரிமை ஆர்வலர்கள் இருவர் விடுதலை

ஐக்கிய நாடுகள் சபையின் எச்சரிக்கையால் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட மனித உரிமை ஆர்வலர்கள் இருவரை இலங்கை அரசு விடுதலை செய்துள்ளது. தமிழர்கள்
உதவாதினி ஒரு தாமதம்; உடனே எழுக தம்பி!

16வது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் கழகத்தின் சார்பில் போட்டியிடும்
Kalaignar Karunanidhi கலைஞரின் முகநூலில்  இருந்து 
என்னுடைய மாவட்டம் என்று சொல்லக்கூடிய அளவிலான "தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி". 

தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியிலே போட்டியிட விருப்பம் தெரிவித்த அனைவரும் முக்கியமானவர்கள் என்ற போதிலும், இறுதியாக கடந்த நாடாளுமன்றத்திலே கழகத்தின் சார்பில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலே அமைச்சர்களாக இருந்தவர்கள்
 அனந்தியின் துணிகரமான முதல் நாள் உரையின் பின்னர், பல வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் கூட இன அழிப்பு என்பதை வலியுறுத்திப் பேசியுள்ளனர்
ஐ. நா மனித உரிமைச் சபையின் நிகழ்ச்சி நிரல் புள்ளி 4 இன் கீழ் பொது விவாதம் இடம்பெறும் போது அரச சார்பற்ற நிறுவனங்கள் சார்பாக ஒவ்வொரு நிறுவனத்திற்கும் 2 நிமிடங்கள்ஒதுக்கப்படுவது வழக்கம். இதில் இடம் பெறுவதற்கு குறித்த

தமிழகத்தில் பா.ஜனதா கூட்டணியில் நீடிப்பதா?பா.ம.க. அவசர ஆலோசனை இறுதி முடிவு இன்று அறிவிப்பு

பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் வலுவான கூட்டணியை அமைக்க பா.ஜ.க. முயற்சி மேற்கொண்டாலும், தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து சிக்கல் நீடித்து
Netherlands 140/5 (20/20 ov)
Zimbabwe 146/5 (20.0/20 ov)
Zimbabwe won by 5 wickets (with 0 balls remaining)

கத்தாரில் உலகக் கோப்பை நடத்த ரூ.12 கோடி லஞ்சம் வாங்கிய முன்னாள் ஃபிபா துணைத் தலைவர்

2022-இல் கத்தாரில் உலகக் கோப்பைக் கால்பந்து போட்டி நடத்துவதற்கு அனுமதி கிடைத்ததும், அந்நாட்டைச் சேர்ந்த நிறுவனம் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (

பணம் வினியோகம் செய்ததாக அமைச்சர் மீது புகார்: நிரூபிக்கப்பட்டால் தண்டனை கிடைக்கும்: தேர்தல் அதிகாரி
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் சிறப்பு தேர்தல் அதிகாரி கார்த்திக் ஆகியோர் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்தனர். பிரவீன்குமார் பேசுகையில்,
வாக்குறுதியை நிறைவேற்றாத ஜெயலலிதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்: மாணவர்கள் கைது: இ.மா.ச. கண்டனம்
இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.உச்சிமாகாளி, மாநிலச் செயலாளர் ஜோ.ராஜ்மோகன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருநெல்வேலி மனோன்மணியம்

இளையராஜாவின் 1000வது படம்!

அன்னக்கிளி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. தமிழ், தெலுங்கு, மலையாளம்,இந்தி,
மோடியின் பார்வையில் 'டி' ஃபோர் தலைவர்கள்
அந்த நான்கு பேரும் என்ன செய்கிறார்கள்?
முரளிமனோகர் ஜோஷிக்கு வாரணாசியைத் தராமல் இழுத்தடிக்கிறார் நரேந்திர மோடி என்பது பி.ஜே.பி. தலைமைப் பீடத்தில் உள்ள கோஷ்டிப்பூசலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. இதுபற்றி பி.ஜே.பி. தலைவர்கள் இரவு பகலாகப் பேசிப்பேசி கடந்த 14-ம் தேதி ஒரு முடிவுக்கு வந்தார்கள்
விருதுநகரில் என்னை தோற்கடிக்க சதி -வை கோ 
ம.தி.மு.க. உயர்நிலைக்குழு– மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் கலந்துகொண்ட வைகோ பேசியதாவது

ஆரையம்பதியில் முஸ்லீம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் முறுகல் - உடல் தகனம் தொடர்பாக 

பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி –பாலமுனை பிரதேசத்தில் அமைந்துள்ள குவைத் வீட்டுத்திட்ட பகுதிக்கு அருகாமையில் காத்தான்குடியைச் சேர்ந்த செய்யிது அஹமது
தமிழீழ விடுதலைப் பு​லிகளின் துப்பாக்கி​ச்சூடு குறி தவறுமா? அங்கஜனிடம் ரவிகரன் கேள்வி
தமிழீழ விடுதலைப் புலிகள் துப்பாக்கியால் சுட்டிருந்தால் யாராவது தப்பியிருப்பார்களா என்று எதிர்க்கட்சி உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் கருத்துக்கு வடமாகாண சபை
திருகோணமலையில் விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க வேண்டாம்!-த.தே.கூட்டமைப்பு கோரிக்கை
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு தொடர்பில் ஜெனீவாவில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக திருகோணமலையில்
ஜெனீவாவில் முழங்கிய ஆனந்தி சசிதரன் 
இலங்கையில் தமிழர் பகுதியில்  இராணுவ ஆக்கிரமிப்பும் பாலியல் கொடுமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஐ.நா பேரவையில்  அனந்தி சசிதரன் அவர்கள் உரையாற்றியுள்ளார்.

இனியும் அப்படி பேசுவதை நிறுத்திக்கொள்ளாவிட்டால்.... : ஜெயலலிதாவுக்கு கலைஞர் எச்சரிக்கை
திமுக  தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’கள்ளக்குறிச்சியில் 16ஆம் தேதி பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, "மத்திய அரசில் அங்கம் வகித்தபோது தமிழ்நாட்டிற்கே தலைக்குனிவை
சென்னையில் கல்லூரி மாணவரிடம் 52 லட்சம் பறிமுதல்
தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். மணலியில் இருந்து ராமநாதபுரத்துக்கு ஆம்னி பஸ் ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது.

செந்தூரனை விடுவிக்க கோரி தமிழ் அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர் செந்தூரன் மற்றும் இலங்கை அகதிகளை விடுதலை செய்யக்கோரி தமிழ் அமைப்புகள் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில்

நான்  திமுகவுக்கு எதிராக செயல்படவில்லை : அழகிரி  விளக்கம்
திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கிவைக்கப்பட்டுள்ள மு.க. அழகிரி உடன் தொடர்பில் இருந்தால் தி.மு.க.வினர் மீது ஒழுங்கு
அழகிரியுடன் திமுகவினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது : அன்பழகன் எச்சரிக்கை
’’திமுகவிலிருந்து தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டுள்ள மு.க.அழகிரி, ஆதரவாளர்களுடன்  சந்திப்பு என தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறார்.  எனவே, அவருடன் திமுகவினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது.  அப்படி மீறி அவருடன் தொடர்பில் இருந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் எச்சரித்துள்ளார்.
சிங்கள படையில் இணைக்கப்பட்ட தமிழ்ப்பெண்களை விடுவிக்க உடனடியாக செயலில் இறங்குவோம்..கூட்டமைப்பு உடனடியாக அந்த பெண்களை மீட்க அனைத்துலக தலையீடு ஒன்றை கோர வேண்டும்
இலங்கை இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகள் இருவர் உடல்நலக் குறைவினால் அண்மையில் கிளிநொச்சி அரசினர்

பாஜக கூட்டணியில் தொடரும் சிக்கல்: ராஜ்நாத் சிங் நாளை சென்னை வருகை

பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த சிக்கல் நீடித்து வரும் நிலையில் இது தொடர்பாக உறுதியான முடிவெடுக்க பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங்
குறைந்தபட்சமாக 4000 பிராங்குகள் (4580 டொலர்கள்) மட்டுமே தொழிலாளர்களுக்கு மாத ஊதியமாய் கொடுக்க வேண்டும்
சுவிசில் பெரும்பாலான வாக்காளர்கள் குறைந்தபட்ச மாத ஊதிய திட்டத்தை ஆதரித்துள்ளனர்.

ad

ad