புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2014

பாராளுமன்றத் தேர்தலில் நடுநிலை வகிக்க ரஜினி முடிவு

பாராளுமன்றத் தெர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கு என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து மிகவும் மெளனம் சாதிப்பதால் எந்த கட்சியையும் ஆதரிக்க மாட்டார்

ரணில் ஆட்சி செய்திருந்தால் இன்று இரு அரசாங்கங்கள் இருந்திருக்கும்

ரணில் விக்ரமசிங்ஹ இதுவரை நாட்டை ஆட்சி செய்தால் பிரபாகரன் இன்றும் யுத்தம் புரிவார். இன்றேல் நாட்டில் இரு அரசாங்கங்கள் இருக்கும்.
அவ்வாறு இருந்திருந்தால் நாம் இன்று யாழ்ப்பாணம் போகவும் பாஸ்போர்ட் தேவையாகி இருக்கும்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் இரு பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டன

* பெண்கள் விடுதியில் சிரேஷ்ட மாணவர்கள் தகாத செயற்பாடு
* 8 மணிக்கு முன் மாணவர்களை வெளியேற உபவேந்தர் உத்தரவு
உபவேந்தர் ஹிரிதுபுரேகம
கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கல்விப் பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டிருப்பதாக
   

கோபி, அப்பன் இருவரையும் பிடிக்கவே வடக்கில் தேடுதல்கள்

 பயங்கரவாதத்தை உருவாக்கும் நோக்கில் புலிச்சந்தேக நபர்கள் செயற்பாடு
நாட்டில் பயங்கரவாதத்தை மீண்டும் உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் ‘கோபி’ என்றழைக்கப்படும் கதீபன் பொன்னையா செல்வநாயகம் மற்றும்

தமிழர்களுக்கு எதிராக நாம் யுத்தம் செய்யவில்லை; பயங்கரவாதிகளுக்கு எதிராகவே யுத்தம் செய்தோம்

களுத்துறை பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி உரை
உள் விவகாரங்களில் சர்வதேசம்  தலையிடக் கூடாதென்பதற்கு தேர்தலில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்
உதயன் -ஐக்கியம் உதைபந்து தொடர் இன்று ஆரம்பம்
 உதயன் குழுமமும், பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகமும் இணைந்து பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் நடத்தும் 7பேர் கொண்ட விலகல் முறையிலான
அவுஸ்திரேலியாவை அடக்கியது பாகிஸ்தான்
20க்கு20 உலக கிண்ணப் போட்டித் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.
ரண்டாவது வெற்றியைச் சுவைத்தது இந்தியா

பங்களாதேஷில் நடைபெற்று வரும் ஐந்தாவது உலக கிண்ண 20/20 கிரிக்கெட் தொடரின் 'சுப்பர்-10'சுற்று போட்டி இடம்பெற்றுவருகிறது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இந்திய அணி முதலில்
எதிர்ப்புப் போராட்டங்களை எதிர்கொள்ளத் தயார்நிலையில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம்

அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்கள் இந்தவாரம் தீவிரமடையலாம் என்பதால், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. 
ஐ.நா மனித உரிமை புதிய ஆணையாளராக மர்சுகி தருஸ்மன் நியமிக்கப்பட வாய்ப்பு..இலங்கைக்குப் பெருந்தலைவலி.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பதவிக்கு, இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபரும், ஏற்கனவே  இலங்கை விவகார ஐநாவின் நிபுணர் குழுவின் தலைவருமான
இலங்கையில் துஷ்பிரயோகங்கள் நீடிக்கின்றன: புதிய குற்றச்சாட்டு
நன்றி  பி.பி.சி 
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகப்போகும் சூழ்நிலையிலும், அங்கே மோசாமான மனித உரிமை மீறல்களும், சித்ரவதைகளும், துஷ்பிரயோகங்களும்
கொழும்பில் உள்ள ஐ.நா. தூதரகத்தின் ஊடாகவே இலங்கைக்கு எதிரான விசாரணை மேற்கொள்ளப்படும் - த.தே.கூ
கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் தூதரகத்தின் ஊடாகவே இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்
ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, சிறிலங்கா அரசாங்கத்தை வடகொரியாவுடன் ஒப்பிட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தற்போதைய கூட்டத்தொடரில், தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் யுன் பியுங் சே வை சந்தித்த போதே, நவநீதம்பிள்ளை இவ்வாறு ஒப்பிட்டுக் கூறியுள்ளார். 
இந்தியத் தேர்தலும் தமிழ்நாட்டு இரு பெரும் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும்

இந்தியாவில் இடம்பெறவுள்ள தேர்தல்களுக்கான பரப்புரைகள் தற்போது உச்சம்பெற்றுள்ளன. தமது வேட்பாளர்களை நியமிக்கும் பணியைக் கட்சிகள் ஆரம்பித்துள்ளன. இந்திய நாடாளுமன்றின் கீழ்ச்சபைக்கான 543 வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான
தீர்மான சமர்ப்பிப்பு நாளில் ஸ்ரீதரன்,சுமந்திரன்,சுரேஷ் பிறேமச்சதிரன்,மாவை ,செல்வம் அடைக்கலநாதன் பிரசன்னம் .
கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் ஜெனிவாவுக்குப் படையெடுப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் இரா.சம்பந்தன் தவிர ஏனையோர், ஜெனிவாவுக்குப் படையெடுத்துள்ளனர். 

இலங்கை ஒரே நாடாக இருக்க விரும்புவதாகவும், தமிழ் ஈழத்திற்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்று பா.ஜ.க மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமா இந்தியா?
ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த நகர்வுகள், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.திருத்தப்பட்ட  2வது தீர்மான வரைபுப்படி ஐநா மனித
கையை மட்டும் அசைத்துவிட்டு பொதுக்கூட்டத்தில் பேசாமல் சென்ற மு.க.ஸ்டாலின்! 
சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரம்
மேலும் சில கட்சி தலைவர்கள் என்னை சந்திப்பார்கள்: மு.க.அழகிரி பேட்டி
ராஜபாளையத்தில் நடந்த காதணி விழாவுக்கு மு.க.அழகிரி சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இந்த தொகுதியில் போட்டியிடும் டாக்டர் கிருஷ்ணசாமி, மு.க.அழகிரியால் பாதிப்பும் இல்லை. திமுகவுக்கும் பாதிப்பு இல்லை என்று சொல்லியிருக்கிறார். அவர் எப்படி
ஜெயலலிதாவை சினிமாவில் மட்டுமே பார்க்கலாம்: ப.சிதம்பரம் கிண்டல்
சிவகங்கை தொகுதி சாக்கோட்டை ஒன்றியத்தில், தனது மகனும், அத்தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து, அவர் பேசியதாவது

ad

ad