புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மார்., 2014

மினி பேருந்துகளில் இலை ஓவியம் நீக்கம்அரசு மினி பஸ்களில் வரையப்பட்டுள்ள இலை ஓவியத்தை மறைக்குமாறு தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து சென்னையில் ஓடும் 100 மினி பஸ்களில் வரையப்பட்டிருந்த இலை ஓவியம் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட்டன.
சென்னையில் கலைஞர் தேர்தல் பிரச்சாரம் துவங்கினார்
திமுக தலைவர் கலைஞர் சென்னையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.  சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் பிரச்சாரக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
அழகிரி - வசந்தகுமார் சந்திப்பு
தி.மு.க.,வில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ள மு.க., அழகிரியை, கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் சென்னையில் சந்தித்து பேசினார்.

மகனாக இருந்தாலும்நன்றி மறந்தவர்களை திமுக மன்னிக்காது:
எனக்கு கொள்கைதான் முக்கியம்;குழந்தை, குட்டிகள் அல்ல : 
கலைஞர் பேச்சு
 

திமுக தலைவர் கலைஞர் சென்னையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.  சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில்

கோபாலபுரத்தில் அழகிரி :
தாயார் தயாளு அம்மாளுடன் உருக்கமான சந்திப்பு
 

திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட மு.க.அழகிரி இன்று காலையில் மதுரையில் இருந்து சென்னை வந்தார்.  இன்று மாலை திமுக தலைவரும், தந்தையுமான கலைஞர், சிந்தாதிரிப்பேட்டையில்

26 மார்., 2014

இன்று ஜேர்மனிய சாம்பியனாக பயெர்ன் முன்சென்  தனது முதல் இடத்தை தக்க வைத்து சாதனை செய்துள்ளது. இன்றைய ஆட்டத்தில்  ஹெர்தா பெர்லினை 3-1 என்ற ரீதியில் வென்று 77 புள்ளிகளுடன்  இருக்கிறது.இன்று அது 24 வது  தடவையாக  ஜேர்மனிய சாம்பியனாகி இருக்கிறது 

புங்குடுதீவு.2 ஆதி வைரவர் ஆலய கும்பாபிசேகம்
புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணிய  கோவில் திருவிழா 

மடத்துவெளி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் திருவிழா மகோற்சவ திருவிழா கடந்த  அன்று ஆரம்பமாகி  நடைபெற்று வருகின்றன ,எதிர்வரும் ஞாயிறன்று தேர்த்திருவிழாவும் திங்கள் அன்று தீர்த்தமும் செவ்வாயன்று பூங்காவனமும் நடைபெறும் 2 ஆம் திருவிழா பகல் இரவுக் காட்சிகளை  இங்கே   காணலாம்

தர்மபுரியில் அன்புமணி ராமதாஸ் தோல்வி காணும் சூழல் 
வன்னியர்கள்  அதிகமாக வாழும்  பாரம்பரியம் கொண்ட தொகுதியாக தருமபுரி இருந்தாலும் அங்கே பலமான ஒரு கோட்டையாக  சுமார் 20 கிராமங்களை தன கையில் வைத்திருக்கிறார் அ தி மு க எம் அற கே பன்னீர்செல்வம்.அவரது தனி இமேச் ஐ உடைக்க முடியாது அன்புமணி தின்கிறார் .விழுப்புரத்தில் அந்த சட்டமன்ற தொகுதியின் தேர்தலில் 2 ஆம் இடத்துக்கு வந்த காங்கிரஸ் சிவரசின் செல்வாக்கு உண்டு ஆனால் அவர் தற்போது அ தி மு க இல் உள்ளார் 
தந்தி டி வி இன் கருத்துக் கணிப்பில் அமோகமாக அ  தி மு க வெல்லும் 
ஸ்ரீ பெரும்புத்தூர் முதல் பொள்ளாச்சி வரையிலான 8 தொகுதிகள் கருது கணிப்பில் முடிவுகள்
அ தி மு க 56 வீதம்
தி மு க 33 வீதம்
பா ஜ கூட்டணி 13 வீதம்
8 தொகுதிகளிலும் அ தி மு க வெல்லும் பொள்ளாச்சியில் 2 ஆம்  இடத்தில பா ஜ.க.தி மு க மூன்றாம் இடம்.ஆரணியிலும் 1.அதிமுக 2.ப.ஜ. 3.தி முக .பெரம்பலூரில் சம பலத்துடன்  35 வீத வாக்குகளுடன் அதிமுக வும் தி முக வும் ஆனால் 3 ஆம் இடத்தில 24 வீத வாக்குகளுடன் பா ஜ கூட்டணி
பகுதி பகுதியாக இந்த டி வி நடத்தும் கருத்து கணிப்பில் அ தி மு க வெல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறுகிறது 
அமெரிக்க துணைத் தூதரகத்தை மறியல் செய்த 50 பேர் கைது
 சென்னையில் உள்ள அமெரிக்காவின் தீர்மானம் வலுவற்றது என்று கூறி தூதரகத்தை முற்றுகை இட்டு போராடிய மே 17 மற்றும் வேறு இயக்கங்களை சேர்ந்த 50 பேரை காவல் துறை கைது செய்தது 

பிரசாரங்கள் இன்று நள்ளிரவுடன் முடிவு: தேர்தல் அதிகாரிகள் நாளை பணியில்

மேல் மற்றும் தென் மாகாணசபைத் தேர்தல்கள் எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், பிரசாரப் பணிகள் யாவும் இன்று (26) நள்ளிரவு 12

ஜெனீவாவில் வெற்றியோ தோல்வியோ எமக்குப் பிரச்சினையில்லை; விசாரணை நடத்தப்பட்டால் ஆரம்ப காலம் தொட்டு நடத்தப்பட வேண்டும்

கொழும்பு, மாளிகாவத்தையில் ஜனாதிபதி
ஜெனீவாவில் வெற்றியோ தோல்வியோ அது எமக்குப் பிரச்சினையில்லை. எமது நாட்டு மக்கள் எம்மை வெற்றியாளர்களாக எதிர்காலத்திலும் முன்னேற்றிச் செல்வார்களென்ற நம்பிக்கை எமக்குண்டு என
மகிந்தவை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைக்கிறார் ரணில்
news
ஜெனிவா மனித உரிமை மாநாடு தொடர்பில் எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் திறந்த விவாதம் ஒன்றுக்கு வருமாறு எதிர் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
 
கிரிபத்கொடவில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்; போதே எதிர் கட்சி தலைவர்

பரந்தனில் மீட்கப்பட்ட சடலம் கோபியினுடையதா?-மக்கள் மத்தியில் சந்தேகம்
news

பரந்தன் பகுதியில் மீட்கப்பட்ட சடலம் கோபியினுடையதாக இருக்கலாம் என ஊர்மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
ஜெனீவா ஐ நா முன்றலில்இன்று நடைபெற்ற  விபூசிகாவை விடுவிக்க கோரும்  ஒன்றுகூடல் 
ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தொடர் நடக்கும் சூழ்நிலையில் இலங்கையில் நடைப்பெற்று வரும் கைதுகளை குறிப்பாக விபூசிகா, ஜெயகுமாரி, பொய் குற்றாச்சாட்டில் தமிழர்கள் கைது
இலங்கைக்கு எதிரான பிரேரணை - நாளை அரச தரப்பு விவாதம்.
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மனித உரிமைகள் பேரவையில் முன்வைத்துள்ள அறிக்கை தொடர்பில் நாளை விவாதம் இடம்பெறவுள்ளது



“அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான முயற்சியே ஜெனீவாவில் இடம்பெறுவதாக எமக்குத் தெரிகின்றது. இவ்வாறு மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார். 
நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை குறித்து


அ.தி.மு.க. இணையதளத்தில் பெயர் பதிவு செய்த 35 ஆயிரம் பேர் அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக தங்களை இணைத்து கொண்டனர்.
அ.தி.மு.க. இணையதளம்

சென்னை மாணவர்கள் சிரியா நாட்டின், புரட்சி படையில் சேர்ந்தார்களா?சென்னையில் படித்த கல்லூரி மாணவர்கள் இருவர், சிரியா நாட்டின் புரட்சி படையில் சேர்ந்துள்ளதாகவும், அவர்களை சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள் இருவர்தான்,

மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர் எஸ்.ஆர்.கோபி  தனது சகோதரர்களுடன் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.
திமுக வேட்பாளரை ஆதரித்து தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ. பிரச்சாரம்
விருதுநகர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராதாகிருஷ்ணணை ஆதரித்து மாபா பாண்டிய ராஜன் எம்.எல்.ஏ. விருதுநகர் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பாண்டியன்
ப.சி. ஆதரவாளர் வீடு, விடுதியில் சோதணை 
புதுக்கோட்டையில் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ஆதரவாளர் மாரிமுத்து வீ்டு, அவரது மாரீஸ் விடுதியில் வருமான வரித்துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை

கட்சியில் இருந்து நீக்கியதால் அறிவாலயத்தை விட்டு வெளியே போ என்று சொல்லமுடியாது :

அழகிரி பேட்டி
திமுகவில் இருந்து மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்ட நிலையில், ஆலோசனை மேற்கொள்வதற்காக இன்று மாலை மதுரை சத்யசாய் நகரில் உள்ள அவரது வீட்டில் ஆதரவாளர்கள் குவிந்தனர்.
தாய்மார்களின் கண்ணீருக்கு டாஸ்மாக் கடைதான் காரணம்: வைகோ

விருதுநகர் சட்டப்பேரவை தொகுதியில் பா.ஜ.க கூட்டணியின் சார்பில் மதிமுக பொதுச் செயலாளர் போட்டியிடுகிறார். அதனால், இப்பகுதியில் தனது ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணி
    மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சாளர்களின் அபார  திறமையினால் .73 ஓட்டங்களினால் வெற்றி 
 வங்க தேசத்தில் நடைபெற்று வரும் டி20உலக கோப்பை போட்டியின் இன்றைய ஆட்டத்தில் வங்கதேசம்-மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதின. டாஸ்வென்ற வங்கதேச

25 மார்., 2014

இன்றைய ஆட்ட  முடிவில் பயெர்ன் முன்சென் ஜேர்மனிய  சம்பியனாகுமா ?

ஜெர்மனியின் சமஸ்டி  லீக் முதற்தர கழகங்களுக்கு இடையிலான போட்டிகளில் 27 வது சுற்றுப் போட்டி இன்று இடம்பெறும் .இதில் இன்று பயெர்ன் 9 வது தரவரிசையில் இருக்கும்

தமிழகத்தில் 5 முனை போட்டியால் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே கட்சிகளின் வெற்றி அமையும் ஒரே ஒரு வாக்கு கூட வெற்றியை நிர்ணயிக்கலாம்

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 5 முனைபோட்டி உருவாகியுள்ளது. இதனால் குறைந்த வாக்குவித்தியாசத்திலேயே கட்சிகளின் வெற்றி–தோல்வி அமைய இருக்கிறது.

தேர்தல் சோதனையில் சிக்கிய பணத்தில் ரூ 8 லட்சத்தை மறைத்த 2 போலீஸ் அதிகாரிகள் கைது ,


ஜெ., குவித்த சொத்துக்கள் :
பெங்களூர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்
அதிரடி பட்டியல் .முரசொலி செய்தி
 

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், பெங்களூரு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் பவானிசிங் நேற்று ஆஜராகி,
 இந்தியக்கடலில்விழுந்து23000அடிஆழத்தில்சென்று மூழ்கியமலேசியவிமானத்தை கண்டுபிடித்து மீட்க முடியுமா என்ற கருத்து நிலவுகின்றது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங் நகருக்கு கடந்த 8ம் திகதி 239 பயணிகளுடன் மலேசிய ஏயார்லைன்ஸ் விமானம் புறப்பட்டுச் சென்றது.
உலக கால்பந்தாட்ட வீரர் மெஸ்சி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்த பார்சிலோனா அணி வெற்றி பெற்றது.
ஸ்பெயினில் உள்ளூர் கிளப் அணிகள் பங்கேற்கும் லா லிகா கால்பந்து‌ தொடர் நடக்கிறது.
ஐபிஎல் சூதாட்டம் வழக்கு தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன் பதவி விலகுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
6வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் முத்கல் குழு
கொங்கோ அகதிகள் படகு ஆற்றில் கவிழ்ந்து 112 பேர் பலி

உகாண்டாவில் எதிர்பாராதவிதமாக படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில், 107 பேர் பரிதாபமாக பலியாயினர்.
ஆப்ரிக்காவின் உகாண்டா நாட்டில் இருந்த காங்கோவை சேர்ந்த 250 அகதிகள் மீண்டும் தங்கள் தாயகத்துக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
இலங்கை அரசின் மானிட குலத்திற்கு எதிரான நடவடிக்கையை தெளிவுபடுத்தும் ஜெனிவா ஊடகவியலாளர் மாநாட்டில் நா.க.தமிழீழ அரசாங்கம்
அனைத்துலக சட்டங்களின் முன் இலங்கையை நிறுத்தும் நடவடிக்கையாக, சியராலியோனில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஐ.நாவினால் விசாரணைக்கு அமைக்கப்பட்ட
இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் வலுவற்றது: ஜெயலலிதா
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் வலுவற்றது. அத்தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பதால் ஒரு நன்மையையும் இல்லை என தமிழக

புலிகளின் புதிய தலைவர் எனக் கருதப்படும் கோபியின் தாய் கைது

பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் தேடப்பட்டு வரும் விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் எனக் கருதப்படும் கோபியின் தாயாரையும் மற்றுமொரு பெண்ணொருவரையும்
uma ninaivillam (38) 24.03.2014

அமரர் க.உமாமகேஸ்வரன் நினைவில்லம் புனரமைப்பு

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபகரும், செயலதிபருமான அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் (முகுந்தன்) அவர்களின் நினைவில்லம் தற்போது புனரமைப்புச் செய்யப்பட்ட
விபூசிகாவை விடுவிப்பதற்காக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்படவுள்ளது! - கைது தொடர்பில் தகவல் தெரியாது ஐ.நாவில் கோஹன்ன
கிளி. தருமபுரத்தில் கைது செய்யப்பட்ட 13 வயதான விபூசிகாவையும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் சந்தேகநபராகவே தமது குற்றப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது!– உயர் நீதிமன்றம்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நடவடிக்கைகளுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது

தமிழர்களுக்கு எதிராக செயல்பட்ட காங்கிரஸ், தி.மு.கவை வீழ்த்த வேண்டும்: ஜெயலலிதா பேச்சு

முதல்–அமைச்சர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிகளில் வேட்பாளர்
சிற்றுந்தில் இலை : ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு
சிற்றுந்தில் இலை ஓவியம் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையத்தின் முடிவு சரியானது என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது.  ஓவியம் மக்களிடையே குழப்பத்தை

அழகிரியின் முக்கிய ஆதரவாளர்கள் ஸ்டாலின் பக்கம் சென்றார்கள்:
 மதுரை திமுகவில் திடீர் பரபரப்பு
திமுகவுக்கு எதிராக செயல்பட்ட அழகிரி ஆதரவாளர்கள் மீது கட்சி தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.  இதை அழகிரி கடுமையாக சாடினார்.  இதனால், அவர் மீது கட்சி தலைமை

அழகிரியுடன் மதிமுக வேட்பாளர்கள் சந்திப்பு
மதுரையில் மு.க.அழகிரியுடன் தூத்துக்குடி மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமார், தென்காசி மதிமுக வேட்பாளர் எஸ்.ஜோயல் ஆகியோர் நேரில் சந்தித்து மக்கள தேர்தலில் ஆதரவு கேட்டனர்.


இச்சந்திப்பிற்குபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜோயல்,   ‘’அழகிரி ஆதரவு தருவதாக சொல்லியி  ருக்கிறார்.  அது மகிழ்ச்சியை தருகிறது என்று தெரிவித்துள்ளார்
நட்சத்திர சின்னம் கேட்டு வி.சி.க மனு: பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளர் முகமது யூசுப் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார்.  அதில்,  ‘’விடுதலை சிறுத்தைகள் கட்சி 1999–ஆம் ஆண்டு தேர்தல்

திமுகவில் இருந்து மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டார் :
கலைஞர் அதிரடி அறிவிப்பு
திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கிவைக்கப்பட்டிருந்த மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்படுகிறார் என்று அக்கட்சியின் தலைவர் கலைஞர் அதிரடியாக அறிவித்தார்.
’’விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு உரிய பதில் அளிக்காததால் அழகிரியை திமுகவில் இருந்து அறவே நீக்கும் முடுவு எடுக்கப்பட்டுள்ளது.    நானும், பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனும் கலந்து பேசி அழகிரியை நீக்குவது என்று முடிவு எடுத்தோம்’’என்று கூறினார் கலைஞர்.
திமுகவுக்கு எதிராக செயல்பட்ட அழகிரி ஆதரவாளர்கள் மீது கட்சி தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.  இதை அழகிரி கடுமையாக சாடினார்.  இதனால், அவர் மீது கட்சி தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.
இதையடுத்து திமுகவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.   இது கட்சி தலை மையை மேலும் மேலும் அதிருப்தியடைச்செய்தது.
மக்களவை தேர்தலில் திமுகவுக்கு எதிராக செயல்படுவேன், திமுக வேட்பாளர்களை தோற்கடிப்பேன் என்று சபதம் எடுத்துள்ளார் அழகிரி.  இந்த சந்தர்ப்பத்தில், பாஜக, மதிமுக வேட்பாளர்கள் அழகிரியை சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர். அழகிரியும்,  ஆதரவாளர்களிடம் ஆலோசித்து முடிவை சொல்கிறேன் என்று சொல்லிவருகிறார்.
இந்நிலையில் தற்காலிகமாக நீக்கிவைக்கப்பட்டிந்த அழகிரியை, திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார் என்று அறிவித்தார் கலைஞர்.
இந்தியாவில் பாஜக அரசு அமைந்தால் இணைந்து செயற்படுவோம் – எம்.ஏ.சுமந்திரன்

ஐ.நாவுடன் முரண்போக்கைக் கடைப்பிடிக்காமல், ஜெனிவாவில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை சிறிலங்கா ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற
வட மாகாண முதலமைச்சரின் நிர்வாக நியம அறிவுரைகளுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முன்மொழிந்துள்ள வடக்கு மாகாணசபையின் நிர்வாக, நியம அறிவுரை நடவடிக்கைளை நடைமுறைப்படுத்த இடைக்கால
இராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில்  உண்ணாவிரதம் 
தமிழகம், இராமேஸ்வரம் பகுதி மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30ம் திகதி உணவுத் தவிர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக தகவல்கள்
கடனட்டை மோசடியில் ஈடுபட்ட இலங்கைத் தமிழர் அகதிகளுக்கு பண உதவி: தமிழக பொலிஸ்
சர்வதேச ரீதியில் கடன் அட்டை முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இலங்கை தமிழர் ஒருவர், பல லட்சக்கணக்கான ரூபாய்களை தமிழகத்தில் உள்ள
இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மான இறுதி வரைபு வெளியானது
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் முன்வைக்கப்படவுள்ள இறுதியான தீர்மான வரைபு இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்பு
திண்டுக்கல், தேனியில் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம்

ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி திண்டுக்கல் மற்றும் தேனி பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை
இறந்துபோன மனைவியின் காலடியில் விழுந்து கணவன் மரணம்
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகேயுள்ள ஒட்டப்பட்டியைச் சேர்ந்தவர் வேடியப்பன் (வயது-50). இவரது மனைவி சரஸ்வதி (வயது-45). சரஸ்வதிக்கு  கடந்த மூன்று ஆண்டுகளாக புற்று நோய் தாக்குதலுக்கு
இரு கொலை வழக்கில் தொடர்புடைய கொள்ளை கும்பல்;
போலிஸ் சிறப்பு எஸ்.ஐ. மகன் உள்ளிட்ட ஏழு பேர் கைது

கோவை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில், நடைபெறும் நாடாலமன்ற தேர்தலை ஒட்டி, நகரில் கண்காணிப்பு மற்றும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பாட்டியின் கள்ளக்காதல்; ஆத்திரம் அடைந்து அரிவாளால் வெட்டிய தாத்தா கைது
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், பாலப்பட்டி அருகே உள்ள எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் வையாபுரி (வயது-70). இவர் பழைய துணிகளை வாங்கி விற்பதுடன் உள்ளூரில் சலவை
நேற்று (24/03/14) இரவு கொழும்பில் இடம் பெற்ற பிரசார கூட்டத்தில் வடமாகாண முதல்வர் ஆற்றிய உரை
"எமது தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைகளை நாம் உரக்கக் கூவிப் பெற்றுக்கொள்ள எத்தனிக்கும் அதே நேரம் இந் நாட்டின் மற்றைய சகல

மியாமி ஓபன் டென்னிஸ் பெடரர், லீ நா 4–வது சுற்றுக்கு தகுதி


மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் 3–வது சுற்றில் சுவிட்சர்லாந்து வீரர் பெடரர், சீன வீராங்கனை லீ நா ஆகியோர் வெற்றி பெற்று 4–வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
4–வது சுற்றில் பெடரர்
சென்னை மாநகராட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் வாக்களிப்பை அதிகப்படுத்தும் வகையில் தேர்தல் பிரசார விழிப்புணர்வு முகாமை நடத்தி வருகிறது. எழும்பூர் ரெயில் நிலையம் அருகே மாதிரி வாக்கு சாவடி அமைத்து ஓட்டு போடுவது குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.
தென்னாபிரிக்காவின் பந்து வீச்சில் சுருண்டது நியூசிலாந்து
உலகக்கிண்ண இருபது- 20 போட்டியில் தென்னாபிரிக்கா நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
ஆர்ப்பாட்டத்தின் எதிரொலி : யாழ் பல்கலை மாணவர்கள் ஐவர் கைது
பொலிசாருக்கெதிராக  யாழ். பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைத் துறை  மாணவர்கள் இன்றைய தினம் போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.
வடக்கு மக்களை போன்று மேல்மாகாண மக்களும் திரண்டு சென்று வாக்களிக்கவேண்டும்!- சீ.வி.விக்னேஸ்வரன்

மேல்மாகாண சபைத் தேர்தலிலேயே தமிழ் பேசும் மக்கள் அனைவரும் திரண்டு சென்று மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும், அதன் மூலமே தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்கவைக்க முடியும் என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்தார். 
ஜனநாயக மக்கள் முன்னணிக்கு
பேராசிரியர் அன்பழகன் -தொல்.திருமாவளவன் சந்திப்பு:
பிரச்சாரம் செய்ய அழைப்பு
 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான தொல்.திருமாவளவன், வி.சி.க. பொதுச்செயலாளரும் திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாள ருமான துரை.ரவிக்குமார் ஆகியோர் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்களை இன்று (24-3-2014) மாலை சந்தித்து வாழ்த்துப் பெற்று, இரு தொகுதிகளுக்கும் பிரச்சாரம் செய்ய அழைப்பு விடுத்தனர்.
தமிழகத்தில் போட்டியிடும்
காங்கிரஸ் 2வது வேட்பாளர்கள் பட்டியல்
காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது.  தமிழகம் - புதுச்சேரியில் இதுவரை காங்கிஸ் கட்சிபோட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. 
ஐ.நா.முன்றலில் பெரும்பான்மை இனத்தவரினாலும் ஆர்ப்பாட்டம் 
ஐ.நா.வுக்கு எதிராகவும் நவிப்பிள்ளைக்கு எதிராகவும் அமெரிக்காவின் தீர்மானத்தை எதிர்த்தும் இலங்கை அரசின் ஏற்பாட்டில் ஐ.நா.முன்றலில் சிங்களவர்களால் ஆர்ப்பாட்டம்
மாயமான மலேசிய விமானத்தின் பைலெட் மனைவியிடம் அமெரிக்க புலனாய்வு பிரிவு விசாரணை நடத்த உள்ளது.
கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் பெய்ஜிங் சென்றபோது மாயமான மலேசியா விமானம் எங்கேதான் போனது, என்னதான் ஆனது என்பது தெரியவில்லை. மாயமாகி 2 வாரத்திற்கு

20 உலக கோப்பை கிரிக்கெட்: நெதர்லாந்தை பந்தாடியது இலங்கை

5–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் தற்போது சூப்பர்–10 சுற்று நடக்கிறது. சூப்பர்–10 சுற்றில்

24 மார்., 2014

இசைஞானி இளையராஜா உலகில் 9 ஆவது இடத்தில் உள்ள இசையமைப்பாளர் – தரப்படுத்தலில் முடிவு

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்ப்புரம் என்ற குக்கிராமத்தில் பிறந்து, அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா இசையுலகில் தடம் பதித்து, தமிழக
ஆதரவற்ற ஊரவரின், மரண சடங்குக்கு உதவிய சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு  ஒன்றியம்

புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகக் கொண்டு வாழ்ந்த அமரர் முத்துவேல் இராசேந்திரம் என்பவர், கடந்த 01.03.2014அன்று இயற்கை எய்தியதைத் தொடர்ந்து, அவருக்கு உறவுகளின்
காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்து விட்டதாகவும், இதில் ஒருவரும் உயிர் பிழைக்கவில்லை என்று மலேசிய பிரதமர் நாஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.
லண்டனின் இன்மர்சாட் செய்திமதி நிறுவனம் கொடுத்துள்ள தகவல்களை வைத்து பார்க்கும் போது, விமானம் கடைசியாக தென்பட்டது ஆஸ்திரேலியாவின்

பிரான்சில் குழந்தைகளை தனியறையில் அடைத்து வைத்து வளர்த்து வந்த பாண்டிசேரி தமிழ்க்குடும்பம் கைது

பிரான்சில் பரிசை அண்டிய புறநகர்ப்பகுதியான  லாக்கூர்நெவ்வில் தனித்து ஒரு அறைக்குள்ளேயே அடைத்து வைத்து வளர்க்கப்பட்ட 2 மாதம் முதல் 6 வயதுக் குழந்தை வரையான நான்கு

சர்­வ­தேச விசா­ர­ணையுடன் வெளிவருகிறது நவிப்பிள்ளையின் அறிக்கை.

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை இலங்கை தொடர்­பாக தயா­ரித்த அறிக்கை எதிர்­வரும் 26 ஆம் திகதி புதன்­கி­ழமை ஜெனீவா மனித உரி­மை­யாளர் பேர­வையில் சமர்ப்­பிக்­கப்ப­ட­வுள்­ளது.

மது மயக்கத்தில் தள்ளாடிய காதல் ஜோடி - தண்ணீரை ஊற்றிய போலீசார் (Photos)

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரை காளிசெட்டி பாளையத்தை சேர்ந்தவர் பாலுசாமி (வயது 21) (பெயர் மாற்றப் பட்டுள்ளது). இதே பகுதியை சேர்ந்தவர் வித்யா (18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது.)
இருவரும் கோபி பகுதி யில் உள்ள ஒரு தனியார் நூல்மில்லில் வேலை
வெளிநாடுகளின் உதவியுடன் எனது அரசை கவிழ்க்க முயற்சி! மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு
வெளிநாடுகளின் உதவியுடன் இலங்கை அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக, அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம் சாட்டினார்.
ஜெனிவா பிரச்சினை திமிங்கிலத்திற்கும் நெத்திலி மீனுக்குமான போராட்டம்!- நிமால் சிறிபால டி சில்வா
இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தற்போது மாற்றம் ஏற்பட்டு வருவதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசின் சட்ட முன்னகர்வு: ஐ.நாவின் அனைத்துலக தீர்ப்பாயத் தலைவர் களப்பணியில்! ஜெனீவாவில் ஊடகவியலாளார் மாநாடு
அனைத்துலக சட்டங்களின் முன்  இலங்கையை நிறுத்தும் நடவடிக்கையாக, சியராலியோனில் நடந்த மனித உரிமை மீறல்கள்
சுப.இளவரசன் உட்பட 8 பேருக்கு ஆயுள் சிறை: பூவிருந்தவல்லி வெடிகுண்டு வழக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
கடலூர் மாவட்டம் புத்தூர் காவல் நிலையத்தில் 1991ம் ஆண்டில் வெடிகுண்டு வீசப்பட்டது. இந்த சம்பவத்தில் காவல் நிலைய
மு.க.அழகிரி புதிய கட்சி தொடங்குவாரா? ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பதில்
முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஈரோடு கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை திங்கள்கிழமை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
பள்ளி குழந்தைகள் கடத்தி கொலை: குற்றவாளிக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்தது சென்னை ஐகோர்ட்
 

2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவையில் பள்ளிக்கு சென்ற மாணவியும், அவரது சகோதரனும் கடத்தி கொலை செய்யப்பட்டனர்.
 


பிரச்சாரத்தில் நடிகையை கட்டி அனைத்து முத்தமிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,: மகளிர் அமைப்பு கண்டனம்
உத்தர பிரதேசத்தில் மீரட் மக்களவைத் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நடிகை நக்மா போட்டியிடுகிறார். தனது தொகுதி மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும், நக்மா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை, ஹர்ப்பூரில் பொதுமக்களிடம் ஓட்டு சேகரிக்க சென்றார். அப்போது நக்மாவிடம், ஹாபுர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., கஜ்ராஜ் சர்மா அத்துமீறி நடந்து கொண்டார்.
பொதுமக்கள் நிறைந்த கூட்டத்தின் நடுவில், நக்மா நடந்து சென்ற போது, சர்மா, நக்மாவை திடீரென கட்டி அனைத்து,

நரேந்திரமோடியை சந்திக்கிறார் நடிகர் நாகர்ஜூனா
தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடியை அவரது இல்லத்தில் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் விடுவிக்கக்கோரிய லெக்ஸ் நிறுவனத்தின் மனு தள்ளுபடி
 ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்ககோரி லெக்ஸ் நிறுவனம் 2-வது முறையாக தாக்கல் செய்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 
எகிப்தில் ஒரே நாளில் 529 பேருக்கு தூக்கு தண்டனை
 இஸ்லாமிய தலைவர் முகம்மது மோர்சியின் ஆதரவாளர்கள் 529 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து எகிப்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. போலீஸ் ஸ்டேஷன் மற்றும் போலீசார்

அதிமுக ஆட்சியில் 6,500 கொலைகள்: ஜெயலலிதா பிரதமராகும் கனவு பலிக்காது: அன்புமணி ராமதாஸ் பேச்சு
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் பா.ம.க. சார்பில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். இதனையொட்டி தர்மபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
இலங்கை தமிழர்களை பாதுகாக்க இந்தியா தீர்மானம் கொண்டு வரக் கோரி சென்னையில் ரெயில் மறியல்
 


ஐ.நா. மன்றத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா முன்மொழிய வேண்டும் என வலியுறுத்தி பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா வாதாட வேண்டும்: கலைஞர் வேண்டுகோள்
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா வாதாட வேண்டும் என்று கலைஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து
புதுவை இரத்தினதுரையின் விடுதலைக்கு குரல் கொடுக்க ஏன் தயக்கம்?: பொ.ஐங்கரநேசன் கேள்வி

புதுவை இரத்தினதுரைக்காக கவிஞர்கள், இலக்கியவாதிகள் குரல் கொடுக்க ஏன் தயக்கம் காட்டுக்கின்றனர் என வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரித்தானிய தம்பதியை கடத்தியவர்களுக்கு சிறைத் தண்டனை விதிப்பு
இலங்கை வம்சாவளியை சேர்ந்த கணவன் மற்றும் மனைவியை சென்னையில் வைத்து கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக பிரசாரம் செய்ய தூதரகமொன்று பத்தாயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு!– விமல் வீரவன்ச

அரசாங்கத்திற்கு எதிராக பிரசாரம் செய்வதற்காக வெளிநாட்டு தூதரகமொன்று பத்தாயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக வீடமைப்பு அமைச்சர் விமல்



அழகிரி உறவு வை கோ வுக்கு நன்மையா 
அமெரிக்காவில் இருந்து வாங்கி வந்த பழைய பாடல் கேசட்டுகளுடன், மதுரையில் மு.க. அழகிரியைச் சந்தித்துப் பேசியுள்ளார் வைகோ. இது அழகிரி - வைகோ இடையே நடக்கும் இரண்டாம் சந்திப்பு.
 தனது ஆதரவாளர்களை ஒன்று திரட்டி திமுகவை வீழ்த்த மு.க. அழகிரி திட்டமிட்டு உள்ளார். இதன் பொருட்டு அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். தென்காசி தொகுதியில் போட்டியிடும் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு பாடம்

புதுவையில் என்.ஆர். காங்கிரஸூக்கு புதிய நெருக்கடி: ஆதரவு தர தேமுதிக திடீர் மறுப்பு

Army checking

விடுதலைப்புலிகள் இல்லை என்று கூறும் நீங்கள் ஏன் சோதனை செய்கிறீர்கள் ? -விஜயகலா கேள்வி

யாழ். மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே இராணுவத்தினர் செயற்பட்டு வருகின்றனர் என

தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை வலியுறித்தி சென்னை மெரினாவில் பெண்கள் பேரணி!

pengal bech 03
தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை வலியுறுத்தியும், இனப்படுகொலைக்கான சுதந்திர சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் சென்னை மெரீனா கடற்கரையில் பாலச்சந்திரன் மாணவர்

மார்ச் 25-ல் சென்னை அமெரிக்க தூதரகம் முற்றுகை: மே 17 இயக்கம் அறிவிப்பு!

தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையை வலியுறித்தியும், ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தக்கோரியும் சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை மார்ச் 25-ல்


20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி வெஸ்ட் இண்டீசை தோற்கடித்து 2-வது வெற்றியை சுவைத்தது.
வெஸ்ட் இண்டீஸ் திணறல்
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்றிரவு மிர்புரில் நடந்த (குரூப்2) லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும்,

பாராளுமன்ற தேர்தலை சீர்குலைக்க பயங்கர சதி ராஜஸ்தானில் 4 தீவிரவாதிகள் கைது 250 கிலோ வெடிபொருட்கள் சிக்கின


பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 7-ந் தேதி தொடங்கி மே 12-ந் தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது.
தேர்தலை சீர்குலைக்க சதி
இந்த தேர்தலை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி செய்து நாச வேலைகளில் ஈடுபடக்கூடும் என்ற அச்சுறுத்தல் உள்ளது.
இந்த நிலையில் ராஜ

4 பயங்கரவாதிகள் கைது: மோடி உள்பட முக்கியத் தலைவர்களை கொல்ல சதி

இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஜியா உர் ரஹ்மான் (எ) வகாஸ் (25) மற்றும் அவரது ஆதரவாளர்கள் மூவர் ஆகிய 4 பேரை ராஜஸ்தானில் தில்லி போலீஸார் கைது செய்தனர்.
India won by 7 wickets (with 2 balls remaining)





Pakistan won by 16 runs

ad

ad