புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2014



டி20உலககோப்பைகிரிக்கெட்.இங்கிலாந்து6விக்கெட்டுகளினால் இலங்கையை வென்றது 

கனிமொழி எம்.பி.யுடன் மு.க.அழகிரி சந்திப்பு அரசியலில் திடீர் பரபரப்பு

தி.மு.க.வை விட்டு நீக்கப்பட்ட நிலையில், கவிஞர் கனிமொழி எம்.பி.யுடன் மு.க.அழகிரி எம்.பி. நேற்று சந்தித்து பேசினார். இது தமிழக அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனிமொழியுடன் சந்திப்பு
புதுவை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஓமலிங்கத்தை ஆதரித்து தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா உப்பளம் துறைமுக மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது முதல்அமைச்சர் ஜெயலலிதா மக்களை பார்த்து கையசைத்த காட்சி.
ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை குறித்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு

ராஜீவ் கொலை வழக்கில் பேரரிவாளன், சாந்தன் மற்றும் முருகன் உள்ளிட்ட ஏழு பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்த உச்சநீதிமன்றம், அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே
கனிமொழியுடன் அழகிரி சந்திப்பு
தி.மு.க.வில் தென்மண்டல அமைப்பு செயலாளராக இருந்த மு.க.அழகிரி கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து
காதலுக்கு எதிர்ப்பு: செஞ்சியில் காதலர்கள் தற்கொலை!
செஞ்சி அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து காதலனும் தூக்குப்போட்டு தற்கொலை

ஸ்டாலினுடன் மோதலா? : குஷ்பு பதில்
நடிகை குஷ்பு, ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ஸ்டாலினுடன் உங்களுக்கு மோதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், 
நடிகை ஆர்த்தி அதிமுகவில் இணைந்தார்
தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா முன்னிலையில் இன்று பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகை ஆர்த்தி அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.ஆர்த்திக்கு முதல்வர் ஜெயலலிதா, அதிமுக அடிப்படை உறுப்பினர் அட்டை வழங்கினார்.
நடிகை குயிலி மீது வழக்கு
திருத்துறைப்பூண்டி நகரில், நாகை தொகுதி அதிமுக வேட்பாளர் கோபாலை ஆதரித்து நடிகை குயிலி செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். புதிய பேருந்து நிலைய பகுதியில் மட்டும்
சர்வதேச நீதி  விசாரணைக்கு ஐ.நா மனித உரிமைத் தீர்மானம் உதவும்  -நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

அனைத்துலக விசாரணைக்கு வழிதிறந்திருக்கும் ஐ.நா மனித உரிமைச்சபை தீர்மானத்தினை வரவேற்பதாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இதனை தமிழர்களுக்கு
அமெரிக்க தீர்மானத்தின் மீதான பல்வேறு நாட்டு பிரதிநிதிகளின்  பேச்சுக்களின் காணொளி 

27 மார்., 2014



அமெரிக்கப் பிரேரணை 11 அதிகப்படியான வாக்குகளால் வெற்றி! இலங்கை அரசு சங்கடத்தில்
நடுநிலமை வகிப்பேன் எனக் கூறிய இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து அமெரிக்கப் பிரேரணையின் பத்தாவது பந்தியை நீக்க
ஜெனிவாவில் “இந்த நிலம் இராணுவத்துக்கு சொந்தமானது“ ஆவணப்படம் திரையிடப்பட்டது
ஐ.நா.வில் இலங்கை மனித உரிமைகள் தொடர்பாக நடைபெற்ற துணைக் கூட்டத்தில் இராணுவமயமாக்கப்பட்ட இன்றைய இலங்கையை பற்றிய ஆவணப்படம் 'இந்த நிலம் இராணுவத்துக்கு சொந்தமானது'

புதிய தலைமுறை இரவு செய்திகள்



7 பேரின் விடுதலையை எதிர்த்த வழக்கு:
நீதிபதி சதாசிவம் கருத்து
 

ராஜூவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்ததை எதிர்த்து  மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது. ராஜீவ் கொலைவழக்கில் 7 பேரை
இளையராஜாவின் மேஜிக்! கண்ணீர் விட்ட பிரகாஷ்ராஜ்!

பாலா - இளையராஜா மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படத்திற்கு தாரை தப்பட்டை என்று பெயரிட்டிருக்கின்றனர். நடனக்கலைஞர்களின் வாழ்வியலை

புங்குடுதீவு கலட்டி வரசித்தி விநாயகர் தேர் திருவிழா 1


புங்குடுதீவு கலட்டி வரசித்தி விநாயகர் தேர் திருவிழா 2


புங்குடுதீவு கலட்டி வரசித்தி வினாயகர் தேர் திருவிழா 3


பா.ம.க வேட்பாளர் எ கே மூர்த்தி பிரசாரத்தில் பிரிவுசண்டை 
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் பா.ம.க வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி பிரசாரத்தின்போது இருபிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையில் முடிந்ததால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
ஈழத்தின் விடியலுக்காக, நீதி கிடைப்பதற்காக பிப்ரவரி 26ல் நமது முழக்கம் விண்ணை எட்டட்டும் என ம.தி.மு.க. பொதுச்யெலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் ''ரத்தம் சிந்தியும், உயிர்களைக் கொடுத்தும் ஈழ விடுதலைக்காகப் புலிகள் செய்த மகத்தான தியாகம் ஒருபோதும் வீண் போகாது.
மீண்டும் புலிக்கதை சொல்லும் இலங்கை!
)
 ஐ.நா.வின் உடைந்த நாற்காலி முன்பே போரின் வடுப்பட்ட ஈழத்தமிழர்கள் நீதிக் கேட்டுக் கொண்டிருக்க, மீண்டும் புலிகள் கட்டமைய தொடங்கியுள்ளார்கள் என சர்வதேசத்துக்கு தீவிரவாத மாயையினை இலங்கை ராணுவம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
அரசியல் சாசனப்படி 7 பேரை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரமில்லை: மத்திய அரசு வாதம்

புதுடெல்லி: அரசியல் சாசனப்படி சாந்தன் உள்பட 7 பேரையும் விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது.
விகடன் களுக்கு பார்வை -மிஸ்டர் கழுகு: ''தலைவருக்காகப் பார்க்கிறேன், இல்லென்னா.. கட்சியை உடைச்சிருப்பேன்!''
கழுகார் வந்ததும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை விரித்தபடி பேச ஆரம்பித்தார்!''காங்கிரஸ் கட்சியின் சரித்திரத்திலேயே முதன்முறையாக வேட்புமனுத் தாக்கல் தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இப்போதுதான்
சிறிலங்கா தென்னாபிரிக்காவைப் பின்பற்றி அமைதியை நிலைநாட்ட வேண்டும் - ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள்

போரில் பங்கு கொண்ட தரப்புக்களால் இழைக்கப்பட்ட பல்வேறு மீறல்கள் தொடர்பான உண்மையான நிலைப்பாட்டை ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூனுக்கு அறியத்தருவதற்காகவும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் மூவரும் நியமிக்கப்பட்டோம். 
புலிகளுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்த கனேடியத் தமிழருக்கு அமெரிக்காவில் 2 ஆண்டு சிறை

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில், கனேடியக் குடியுரிமை பெற்ற தமிழ் இளைஞருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையை அமெரிக்க நீதிமன்றம் விதித்துள்ளது.
உலககிண்ணம் தற்போதைய புள்ளி விபர அட்டவணை 

First Round Group A
TeamsMatWonLostTiedN/RPtsNet RRForAgainst
Bangladesh321004+1.466318/47.3312/59.4
Nepal321004+0.933416/60.0333/55.3
Afghanistan312002-0.981358/58.0372/52.0
Hong Kong312002-1.455336/59.4411/58.0
வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனை:அமெரிக்காவிற்கு பதிலடி
 வடகொரியாவினால் புதிய சக்திவாய்ந்த இரண்டு ஏவுகணைகள் பரிசோதிக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது.
இவை இரண்டும் குறுந்ததூரம்
நீர்வள முகாமை கருத்தரங்கு நாளை
யாழ். மாவட்ட நீர்வளப் பேணுகையும் இரணைமடுக்குள குடிநீர் விநியோகத் திட்டமும் என்னும் தலைப்பில் கருத்தரங்கு ஒன்று இடம்பெறவுள்ளது.
பிரேரணை நிறைவேற்றுவதால் இலங்கைக்கு நன்மையே ஏற்படும்- பிரிட்டன்
மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்படும் தீர்மானம் இலங்கையை நன்மையையே ஏற்படுத்தும் என பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வையர்
தேர்தல் வன்முறைகள் தொடர்பில் இதுவரை 1031 முறைப்பாடுகள்: கபே அறிவிப்பு
மேல் மாகாணம் மற்றும் தென் மாகாண சபை தேர்தல் தொடர்பில் இதுவரை 1031 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதியானதும் சுதந்திரமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) அறிவித்துள்ளது.
ராஜபக்ச குடும்பத்தில் எத்தனை பேர் அமெரிக்க குடியுரிமை உடையவர்கள் இருக்கின்றார்கள் என தெரியுமா?- கரு
தேசப்பற்று பற்றி மார்தட்டிக் கொண்டு மேடைகளில் உரத்த குரலில் பேசி வரும் ராஜபக்ச குடும்பத்தில் எத்தனை பேர் அமெரிக்க குடியுரிமை உடையவர்கள் இருக்கின்றார்கள் எனத் தெரியுமா



அமெரிக்கத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க உள்ள நாடுகளின் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு ஜெனிவா ஊடக மகாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசர அழைப்பு.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இம்முறை சிறிலங்கா அரசுக்கு எதிராக அமெரிக்க தீர்மானம் மற்றும் நவநீதம்பிள்ளையின் அறிக்கை வெளிவந்த நிலையில் அதன் நிலமை
நவிபிள்ளையின் அறிக்கைஅரசியல் மயமானதும் அப்பட்டமான தவறுகளையும் கொண்டதாகவும் உள்ளது - இலங்கை
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை குறித்த அறிக்கையை முழுமையாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ள இலங்கை, குறித்த
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் மு.க.அழகிரி பேட்டி
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று மு.க.அழகிரி கூறினார்.
முன்னாள் மத்திய மந்திரியும், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி, கட்சி தலைமையை இழிவுபடுத்தி

சொல்வதெல்லாம் உண்மை,வாய்மையே வெல்லும் புஜ்கள் நிர்மலா பெரியசாமி அ .தி மு க பிரசாரத்தில் உள்ளார் 
தன் கணீர் குரலால் தமிழர்களை வசீகரித்த தொலைக்காட்சி புகழ் நிர்மலா பெரியசாமி தற்போது தான் சார்ந்த கட்சிக்கான தேர்தல் பிரச்சாரத்தில் வித்யாச கெட்டப்பில் வந்து கலக்குக்கிறார்.
புதிய கட்சி தொடங்க நான் எம்.ஜி.ஆர். அல்ல: அழகிரி

ஆரணியில் உடல் நலக்குறைவாக உள்ள தனது ஆதரவாளர் முருகனின் தந்தை எம்.கே.ஏழுமலையை சந்திப்பதற்காக ஆரணி வந்த மு.க.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது
மினி பேருந்துகளில் இலை ஓவியம் நீக்கம்அரசு மினி பஸ்களில் வரையப்பட்டுள்ள இலை ஓவியத்தை மறைக்குமாறு தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து சென்னையில் ஓடும் 100 மினி பஸ்களில் வரையப்பட்டிருந்த இலை ஓவியம் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட்டன.
சென்னையில் கலைஞர் தேர்தல் பிரச்சாரம் துவங்கினார்
திமுக தலைவர் கலைஞர் சென்னையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.  சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் பிரச்சாரக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
அழகிரி - வசந்தகுமார் சந்திப்பு
தி.மு.க.,வில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ள மு.க., அழகிரியை, கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் சென்னையில் சந்தித்து பேசினார்.

மகனாக இருந்தாலும்நன்றி மறந்தவர்களை திமுக மன்னிக்காது:
எனக்கு கொள்கைதான் முக்கியம்;குழந்தை, குட்டிகள் அல்ல : 
கலைஞர் பேச்சு
 

திமுக தலைவர் கலைஞர் சென்னையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.  சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில்

கோபாலபுரத்தில் அழகிரி :
தாயார் தயாளு அம்மாளுடன் உருக்கமான சந்திப்பு
 

திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட மு.க.அழகிரி இன்று காலையில் மதுரையில் இருந்து சென்னை வந்தார்.  இன்று மாலை திமுக தலைவரும், தந்தையுமான கலைஞர், சிந்தாதிரிப்பேட்டையில்

26 மார்., 2014

இன்று ஜேர்மனிய சாம்பியனாக பயெர்ன் முன்சென்  தனது முதல் இடத்தை தக்க வைத்து சாதனை செய்துள்ளது. இன்றைய ஆட்டத்தில்  ஹெர்தா பெர்லினை 3-1 என்ற ரீதியில் வென்று 77 புள்ளிகளுடன்  இருக்கிறது.இன்று அது 24 வது  தடவையாக  ஜேர்மனிய சாம்பியனாகி இருக்கிறது 

புங்குடுதீவு.2 ஆதி வைரவர் ஆலய கும்பாபிசேகம்
புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணிய  கோவில் திருவிழா 

மடத்துவெளி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் திருவிழா மகோற்சவ திருவிழா கடந்த  அன்று ஆரம்பமாகி  நடைபெற்று வருகின்றன ,எதிர்வரும் ஞாயிறன்று தேர்த்திருவிழாவும் திங்கள் அன்று தீர்த்தமும் செவ்வாயன்று பூங்காவனமும் நடைபெறும் 2 ஆம் திருவிழா பகல் இரவுக் காட்சிகளை  இங்கே   காணலாம்

தர்மபுரியில் அன்புமணி ராமதாஸ் தோல்வி காணும் சூழல் 
வன்னியர்கள்  அதிகமாக வாழும்  பாரம்பரியம் கொண்ட தொகுதியாக தருமபுரி இருந்தாலும் அங்கே பலமான ஒரு கோட்டையாக  சுமார் 20 கிராமங்களை தன கையில் வைத்திருக்கிறார் அ தி மு க எம் அற கே பன்னீர்செல்வம்.அவரது தனி இமேச் ஐ உடைக்க முடியாது அன்புமணி தின்கிறார் .விழுப்புரத்தில் அந்த சட்டமன்ற தொகுதியின் தேர்தலில் 2 ஆம் இடத்துக்கு வந்த காங்கிரஸ் சிவரசின் செல்வாக்கு உண்டு ஆனால் அவர் தற்போது அ தி மு க இல் உள்ளார் 
தந்தி டி வி இன் கருத்துக் கணிப்பில் அமோகமாக அ  தி மு க வெல்லும் 
ஸ்ரீ பெரும்புத்தூர் முதல் பொள்ளாச்சி வரையிலான 8 தொகுதிகள் கருது கணிப்பில் முடிவுகள்
அ தி மு க 56 வீதம்
தி மு க 33 வீதம்
பா ஜ கூட்டணி 13 வீதம்
8 தொகுதிகளிலும் அ தி மு க வெல்லும் பொள்ளாச்சியில் 2 ஆம்  இடத்தில பா ஜ.க.தி மு க மூன்றாம் இடம்.ஆரணியிலும் 1.அதிமுக 2.ப.ஜ. 3.தி முக .பெரம்பலூரில் சம பலத்துடன்  35 வீத வாக்குகளுடன் அதிமுக வும் தி முக வும் ஆனால் 3 ஆம் இடத்தில 24 வீத வாக்குகளுடன் பா ஜ கூட்டணி
பகுதி பகுதியாக இந்த டி வி நடத்தும் கருத்து கணிப்பில் அ தி மு க வெல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறுகிறது 
அமெரிக்க துணைத் தூதரகத்தை மறியல் செய்த 50 பேர் கைது
 சென்னையில் உள்ள அமெரிக்காவின் தீர்மானம் வலுவற்றது என்று கூறி தூதரகத்தை முற்றுகை இட்டு போராடிய மே 17 மற்றும் வேறு இயக்கங்களை சேர்ந்த 50 பேரை காவல் துறை கைது செய்தது 

பிரசாரங்கள் இன்று நள்ளிரவுடன் முடிவு: தேர்தல் அதிகாரிகள் நாளை பணியில்

மேல் மற்றும் தென் மாகாணசபைத் தேர்தல்கள் எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், பிரசாரப் பணிகள் யாவும் இன்று (26) நள்ளிரவு 12

ஜெனீவாவில் வெற்றியோ தோல்வியோ எமக்குப் பிரச்சினையில்லை; விசாரணை நடத்தப்பட்டால் ஆரம்ப காலம் தொட்டு நடத்தப்பட வேண்டும்

கொழும்பு, மாளிகாவத்தையில் ஜனாதிபதி
ஜெனீவாவில் வெற்றியோ தோல்வியோ அது எமக்குப் பிரச்சினையில்லை. எமது நாட்டு மக்கள் எம்மை வெற்றியாளர்களாக எதிர்காலத்திலும் முன்னேற்றிச் செல்வார்களென்ற நம்பிக்கை எமக்குண்டு என
மகிந்தவை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைக்கிறார் ரணில்
news
ஜெனிவா மனித உரிமை மாநாடு தொடர்பில் எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் திறந்த விவாதம் ஒன்றுக்கு வருமாறு எதிர் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
 
கிரிபத்கொடவில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்; போதே எதிர் கட்சி தலைவர்

பரந்தனில் மீட்கப்பட்ட சடலம் கோபியினுடையதா?-மக்கள் மத்தியில் சந்தேகம்
news

பரந்தன் பகுதியில் மீட்கப்பட்ட சடலம் கோபியினுடையதாக இருக்கலாம் என ஊர்மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
ஜெனீவா ஐ நா முன்றலில்இன்று நடைபெற்ற  விபூசிகாவை விடுவிக்க கோரும்  ஒன்றுகூடல் 
ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தொடர் நடக்கும் சூழ்நிலையில் இலங்கையில் நடைப்பெற்று வரும் கைதுகளை குறிப்பாக விபூசிகா, ஜெயகுமாரி, பொய் குற்றாச்சாட்டில் தமிழர்கள் கைது
இலங்கைக்கு எதிரான பிரேரணை - நாளை அரச தரப்பு விவாதம்.
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மனித உரிமைகள் பேரவையில் முன்வைத்துள்ள அறிக்கை தொடர்பில் நாளை விவாதம் இடம்பெறவுள்ளது



“அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான முயற்சியே ஜெனீவாவில் இடம்பெறுவதாக எமக்குத் தெரிகின்றது. இவ்வாறு மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார். 
நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை குறித்து


அ.தி.மு.க. இணையதளத்தில் பெயர் பதிவு செய்த 35 ஆயிரம் பேர் அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக தங்களை இணைத்து கொண்டனர்.
அ.தி.மு.க. இணையதளம்

சென்னை மாணவர்கள் சிரியா நாட்டின், புரட்சி படையில் சேர்ந்தார்களா?சென்னையில் படித்த கல்லூரி மாணவர்கள் இருவர், சிரியா நாட்டின் புரட்சி படையில் சேர்ந்துள்ளதாகவும், அவர்களை சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள் இருவர்தான்,

மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர் எஸ்.ஆர்.கோபி  தனது சகோதரர்களுடன் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.
திமுக வேட்பாளரை ஆதரித்து தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ. பிரச்சாரம்
விருதுநகர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராதாகிருஷ்ணணை ஆதரித்து மாபா பாண்டிய ராஜன் எம்.எல்.ஏ. விருதுநகர் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பாண்டியன்
ப.சி. ஆதரவாளர் வீடு, விடுதியில் சோதணை 
புதுக்கோட்டையில் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ஆதரவாளர் மாரிமுத்து வீ்டு, அவரது மாரீஸ் விடுதியில் வருமான வரித்துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை

கட்சியில் இருந்து நீக்கியதால் அறிவாலயத்தை விட்டு வெளியே போ என்று சொல்லமுடியாது :

அழகிரி பேட்டி
திமுகவில் இருந்து மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்ட நிலையில், ஆலோசனை மேற்கொள்வதற்காக இன்று மாலை மதுரை சத்யசாய் நகரில் உள்ள அவரது வீட்டில் ஆதரவாளர்கள் குவிந்தனர்.
தாய்மார்களின் கண்ணீருக்கு டாஸ்மாக் கடைதான் காரணம்: வைகோ

விருதுநகர் சட்டப்பேரவை தொகுதியில் பா.ஜ.க கூட்டணியின் சார்பில் மதிமுக பொதுச் செயலாளர் போட்டியிடுகிறார். அதனால், இப்பகுதியில் தனது ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணி
    மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சாளர்களின் அபார  திறமையினால் .73 ஓட்டங்களினால் வெற்றி 
 வங்க தேசத்தில் நடைபெற்று வரும் டி20உலக கோப்பை போட்டியின் இன்றைய ஆட்டத்தில் வங்கதேசம்-மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதின. டாஸ்வென்ற வங்கதேச

25 மார்., 2014

இன்றைய ஆட்ட  முடிவில் பயெர்ன் முன்சென் ஜேர்மனிய  சம்பியனாகுமா ?

ஜெர்மனியின் சமஸ்டி  லீக் முதற்தர கழகங்களுக்கு இடையிலான போட்டிகளில் 27 வது சுற்றுப் போட்டி இன்று இடம்பெறும் .இதில் இன்று பயெர்ன் 9 வது தரவரிசையில் இருக்கும்

தமிழகத்தில் 5 முனை போட்டியால் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே கட்சிகளின் வெற்றி அமையும் ஒரே ஒரு வாக்கு கூட வெற்றியை நிர்ணயிக்கலாம்

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 5 முனைபோட்டி உருவாகியுள்ளது. இதனால் குறைந்த வாக்குவித்தியாசத்திலேயே கட்சிகளின் வெற்றி–தோல்வி அமைய இருக்கிறது.

தேர்தல் சோதனையில் சிக்கிய பணத்தில் ரூ 8 லட்சத்தை மறைத்த 2 போலீஸ் அதிகாரிகள் கைது ,


ஜெ., குவித்த சொத்துக்கள் :
பெங்களூர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்
அதிரடி பட்டியல் .முரசொலி செய்தி
 

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், பெங்களூரு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் பவானிசிங் நேற்று ஆஜராகி,
 இந்தியக்கடலில்விழுந்து23000அடிஆழத்தில்சென்று மூழ்கியமலேசியவிமானத்தை கண்டுபிடித்து மீட்க முடியுமா என்ற கருத்து நிலவுகின்றது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங் நகருக்கு கடந்த 8ம் திகதி 239 பயணிகளுடன் மலேசிய ஏயார்லைன்ஸ் விமானம் புறப்பட்டுச் சென்றது.
உலக கால்பந்தாட்ட வீரர் மெஸ்சி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்த பார்சிலோனா அணி வெற்றி பெற்றது.
ஸ்பெயினில் உள்ளூர் கிளப் அணிகள் பங்கேற்கும் லா லிகா கால்பந்து‌ தொடர் நடக்கிறது.
ஐபிஎல் சூதாட்டம் வழக்கு தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன் பதவி விலகுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
6வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் முத்கல் குழு
கொங்கோ அகதிகள் படகு ஆற்றில் கவிழ்ந்து 112 பேர் பலி

உகாண்டாவில் எதிர்பாராதவிதமாக படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில், 107 பேர் பரிதாபமாக பலியாயினர்.
ஆப்ரிக்காவின் உகாண்டா நாட்டில் இருந்த காங்கோவை சேர்ந்த 250 அகதிகள் மீண்டும் தங்கள் தாயகத்துக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
இலங்கை அரசின் மானிட குலத்திற்கு எதிரான நடவடிக்கையை தெளிவுபடுத்தும் ஜெனிவா ஊடகவியலாளர் மாநாட்டில் நா.க.தமிழீழ அரசாங்கம்
அனைத்துலக சட்டங்களின் முன் இலங்கையை நிறுத்தும் நடவடிக்கையாக, சியராலியோனில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஐ.நாவினால் விசாரணைக்கு அமைக்கப்பட்ட
இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் வலுவற்றது: ஜெயலலிதா
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் வலுவற்றது. அத்தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பதால் ஒரு நன்மையையும் இல்லை என தமிழக

புலிகளின் புதிய தலைவர் எனக் கருதப்படும் கோபியின் தாய் கைது

பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் தேடப்பட்டு வரும் விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் எனக் கருதப்படும் கோபியின் தாயாரையும் மற்றுமொரு பெண்ணொருவரையும்
uma ninaivillam (38) 24.03.2014

அமரர் க.உமாமகேஸ்வரன் நினைவில்லம் புனரமைப்பு

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபகரும், செயலதிபருமான அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் (முகுந்தன்) அவர்களின் நினைவில்லம் தற்போது புனரமைப்புச் செய்யப்பட்ட
விபூசிகாவை விடுவிப்பதற்காக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்படவுள்ளது! - கைது தொடர்பில் தகவல் தெரியாது ஐ.நாவில் கோஹன்ன
கிளி. தருமபுரத்தில் கைது செய்யப்பட்ட 13 வயதான விபூசிகாவையும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் சந்தேகநபராகவே தமது குற்றப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது!– உயர் நீதிமன்றம்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நடவடிக்கைகளுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது

தமிழர்களுக்கு எதிராக செயல்பட்ட காங்கிரஸ், தி.மு.கவை வீழ்த்த வேண்டும்: ஜெயலலிதா பேச்சு

முதல்–அமைச்சர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிகளில் வேட்பாளர்
சிற்றுந்தில் இலை : ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு
சிற்றுந்தில் இலை ஓவியம் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையத்தின் முடிவு சரியானது என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது.  ஓவியம் மக்களிடையே குழப்பத்தை

அழகிரியின் முக்கிய ஆதரவாளர்கள் ஸ்டாலின் பக்கம் சென்றார்கள்:
 மதுரை திமுகவில் திடீர் பரபரப்பு
திமுகவுக்கு எதிராக செயல்பட்ட அழகிரி ஆதரவாளர்கள் மீது கட்சி தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.  இதை அழகிரி கடுமையாக சாடினார்.  இதனால், அவர் மீது கட்சி தலைமை

அழகிரியுடன் மதிமுக வேட்பாளர்கள் சந்திப்பு
மதுரையில் மு.க.அழகிரியுடன் தூத்துக்குடி மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமார், தென்காசி மதிமுக வேட்பாளர் எஸ்.ஜோயல் ஆகியோர் நேரில் சந்தித்து மக்கள தேர்தலில் ஆதரவு கேட்டனர்.


இச்சந்திப்பிற்குபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜோயல்,   ‘’அழகிரி ஆதரவு தருவதாக சொல்லியி  ருக்கிறார்.  அது மகிழ்ச்சியை தருகிறது என்று தெரிவித்துள்ளார்
நட்சத்திர சின்னம் கேட்டு வி.சி.க மனு: பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளர் முகமது யூசுப் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார்.  அதில்,  ‘’விடுதலை சிறுத்தைகள் கட்சி 1999–ஆம் ஆண்டு தேர்தல்

திமுகவில் இருந்து மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டார் :
கலைஞர் அதிரடி அறிவிப்பு
திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கிவைக்கப்பட்டிருந்த மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்படுகிறார் என்று அக்கட்சியின் தலைவர் கலைஞர் அதிரடியாக அறிவித்தார்.
’’விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு உரிய பதில் அளிக்காததால் அழகிரியை திமுகவில் இருந்து அறவே நீக்கும் முடுவு எடுக்கப்பட்டுள்ளது.    நானும், பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனும் கலந்து பேசி அழகிரியை நீக்குவது என்று முடிவு எடுத்தோம்’’என்று கூறினார் கலைஞர்.
திமுகவுக்கு எதிராக செயல்பட்ட அழகிரி ஆதரவாளர்கள் மீது கட்சி தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.  இதை அழகிரி கடுமையாக சாடினார்.  இதனால், அவர் மீது கட்சி தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.
இதையடுத்து திமுகவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.   இது கட்சி தலை மையை மேலும் மேலும் அதிருப்தியடைச்செய்தது.
மக்களவை தேர்தலில் திமுகவுக்கு எதிராக செயல்படுவேன், திமுக வேட்பாளர்களை தோற்கடிப்பேன் என்று சபதம் எடுத்துள்ளார் அழகிரி.  இந்த சந்தர்ப்பத்தில், பாஜக, மதிமுக வேட்பாளர்கள் அழகிரியை சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர். அழகிரியும்,  ஆதரவாளர்களிடம் ஆலோசித்து முடிவை சொல்கிறேன் என்று சொல்லிவருகிறார்.
இந்நிலையில் தற்காலிகமாக நீக்கிவைக்கப்பட்டிந்த அழகிரியை, திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார் என்று அறிவித்தார் கலைஞர்.
இந்தியாவில் பாஜக அரசு அமைந்தால் இணைந்து செயற்படுவோம் – எம்.ஏ.சுமந்திரன்

ஐ.நாவுடன் முரண்போக்கைக் கடைப்பிடிக்காமல், ஜெனிவாவில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை சிறிலங்கா ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற
வட மாகாண முதலமைச்சரின் நிர்வாக நியம அறிவுரைகளுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முன்மொழிந்துள்ள வடக்கு மாகாணசபையின் நிர்வாக, நியம அறிவுரை நடவடிக்கைளை நடைமுறைப்படுத்த இடைக்கால
இராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில்  உண்ணாவிரதம் 
தமிழகம், இராமேஸ்வரம் பகுதி மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30ம் திகதி உணவுத் தவிர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக தகவல்கள்
கடனட்டை மோசடியில் ஈடுபட்ட இலங்கைத் தமிழர் அகதிகளுக்கு பண உதவி: தமிழக பொலிஸ்
சர்வதேச ரீதியில் கடன் அட்டை முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இலங்கை தமிழர் ஒருவர், பல லட்சக்கணக்கான ரூபாய்களை தமிழகத்தில் உள்ள
இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மான இறுதி வரைபு வெளியானது
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் முன்வைக்கப்படவுள்ள இறுதியான தீர்மான வரைபு இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்பு
திண்டுக்கல், தேனியில் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம்

ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி திண்டுக்கல் மற்றும் தேனி பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை
இறந்துபோன மனைவியின் காலடியில் விழுந்து கணவன் மரணம்
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகேயுள்ள ஒட்டப்பட்டியைச் சேர்ந்தவர் வேடியப்பன் (வயது-50). இவரது மனைவி சரஸ்வதி (வயது-45). சரஸ்வதிக்கு  கடந்த மூன்று ஆண்டுகளாக புற்று நோய் தாக்குதலுக்கு
இரு கொலை வழக்கில் தொடர்புடைய கொள்ளை கும்பல்;
போலிஸ் சிறப்பு எஸ்.ஐ. மகன் உள்ளிட்ட ஏழு பேர் கைது

கோவை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில், நடைபெறும் நாடாலமன்ற தேர்தலை ஒட்டி, நகரில் கண்காணிப்பு மற்றும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பாட்டியின் கள்ளக்காதல்; ஆத்திரம் அடைந்து அரிவாளால் வெட்டிய தாத்தா கைது
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், பாலப்பட்டி அருகே உள்ள எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் வையாபுரி (வயது-70). இவர் பழைய துணிகளை வாங்கி விற்பதுடன் உள்ளூரில் சலவை
நேற்று (24/03/14) இரவு கொழும்பில் இடம் பெற்ற பிரசார கூட்டத்தில் வடமாகாண முதல்வர் ஆற்றிய உரை
"எமது தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைகளை நாம் உரக்கக் கூவிப் பெற்றுக்கொள்ள எத்தனிக்கும் அதே நேரம் இந் நாட்டின் மற்றைய சகல

மியாமி ஓபன் டென்னிஸ் பெடரர், லீ நா 4–வது சுற்றுக்கு தகுதி


மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் 3–வது சுற்றில் சுவிட்சர்லாந்து வீரர் பெடரர், சீன வீராங்கனை லீ நா ஆகியோர் வெற்றி பெற்று 4–வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
4–வது சுற்றில் பெடரர்
சென்னை மாநகராட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் வாக்களிப்பை அதிகப்படுத்தும் வகையில் தேர்தல் பிரசார விழிப்புணர்வு முகாமை நடத்தி வருகிறது. எழும்பூர் ரெயில் நிலையம் அருகே மாதிரி வாக்கு சாவடி அமைத்து ஓட்டு போடுவது குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.
தென்னாபிரிக்காவின் பந்து வீச்சில் சுருண்டது நியூசிலாந்து
உலகக்கிண்ண இருபது- 20 போட்டியில் தென்னாபிரிக்கா நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
ஆர்ப்பாட்டத்தின் எதிரொலி : யாழ் பல்கலை மாணவர்கள் ஐவர் கைது
பொலிசாருக்கெதிராக  யாழ். பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைத் துறை  மாணவர்கள் இன்றைய தினம் போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.
வடக்கு மக்களை போன்று மேல்மாகாண மக்களும் திரண்டு சென்று வாக்களிக்கவேண்டும்!- சீ.வி.விக்னேஸ்வரன்

மேல்மாகாண சபைத் தேர்தலிலேயே தமிழ் பேசும் மக்கள் அனைவரும் திரண்டு சென்று மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும், அதன் மூலமே தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்கவைக்க முடியும் என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்தார். 
ஜனநாயக மக்கள் முன்னணிக்கு
பேராசிரியர் அன்பழகன் -தொல்.திருமாவளவன் சந்திப்பு:
பிரச்சாரம் செய்ய அழைப்பு
 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான தொல்.திருமாவளவன், வி.சி.க. பொதுச்செயலாளரும் திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாள ருமான துரை.ரவிக்குமார் ஆகியோர் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்களை இன்று (24-3-2014) மாலை சந்தித்து வாழ்த்துப் பெற்று, இரு தொகுதிகளுக்கும் பிரச்சாரம் செய்ய அழைப்பு விடுத்தனர்.
தமிழகத்தில் போட்டியிடும்
காங்கிரஸ் 2வது வேட்பாளர்கள் பட்டியல்
காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது.  தமிழகம் - புதுச்சேரியில் இதுவரை காங்கிஸ் கட்சிபோட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. 

ad

ad