புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மார்., 2014


கொழும்பு மேற்கு
COLOMBO WEST Polling Division 
 

கொழும்பு கிழக்கு
COLOMBO EAST Polling Division 
 
கொழும்பு வடக்கு COLOMBO NORTH Polling Division  
தென்மாகாணசபைக் தேர்தலில் சிறிலங்கா அதிபரின் சொந்த மாவட்டமான, அம்பாந்தோட்டையில் அவரது வாக்கு வங்கி கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
தென்மாகாணசபைக்கு நேற்று நடந்த தேர்தலில் சிறிலங்கா அதிபரின் சொந்த மாவட்டமான, அம்பாந்தோட்டையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றுள்ள போதிலும், அதன் வாக்கு வங்கி கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
ஜெனீவா யோசனையை இலங்கை நிராகரித்தால் பொருளாதார தடை விதிக்கப்படலாம்!: யஸ்மின் சூக்கா

ஜெனீவா யோசனை நிறைவேற்றத்தின் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணங்கி செயற்பட இலங்கை மறுத்தால், பொருளாதார தடை உட்பட்ட பல்வேறு பிரச்சினைகளை அந்த நாடு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ஐ.நா சபையின் முன்னாள் ஆலோசர் யஸ்மின் சூக்கா எச்சரித்துள்ளார்.
இலங்கையின் ஆங்கில ஊடகம்  ஒன்று இந்த
மகிந்தாவின் சொந்த மாகாணத்தில் சென்ற தேர்தலை விட இந்த முறை ஆளும் ஐக்கிய சுதந்திர கூட்டமைப்பு வீழ்ச்சி
மகிந்த தனது மாகாணத்தில் ல் புதிய துறைமுக.விமான நிலையம் கடுகதி நெடுஞ்சாலை என பல பாரிய அபிவிருத்தி வேலைகளை செய்திருந்த போதும் இந்த தேர்தலில்  அவரது கட்சி  வீழ்ச்சியைக் கண்டுள்ளது 
நடந்து முடிந்த தென் மாகாண சபைத்

மேல் மாகாணசபை தேர்தல் முடிவுகள்
மாவட்டம் தோறும் உள்ள தொகுதி ரீதியாக தரப்படுகின்றன 
களுத்துறை மாவட்டம்! தேர்தல் முடிவுகள்
பாணந்துறை தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 37690  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி  21558 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி  6694  வாக்குகள்
ஜே.வி.பி. 4110  வாக்குகள்.
பண்டாரகம தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 54019  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 16087  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 8997  வாக்குகள்
ஜே.வி.பி. 3768 வாக்குகள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1203 வாக்குகள்
ஹொரண தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 44988  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 14948  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 5315  வாக்குகள்
ஜே.வி.பி. 3949  வாக்குகள்.
புளத்சிங்கள தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 33226 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 11357 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 2631 வாக்குகள்
ஜே.வி.பி. 1455 வாக்குகள்.
மத்துகம தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 38792  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 17101 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி  5997  வாக்குகள்
ஜே.வி.பி. 2593  வாக்குகள்
களுத்துறை தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 38777 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி  21639  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி  5275  வாக்குகள்
ஜே.வி.பி. 3851 வாக்குகள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2892 வாக்குகள்
பேருவளை தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 39715 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 24615 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 3283  வாக்குகள்
ஜே.வி.பி. 2664  வாக்குகள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4868 வாக்குகள்
அகலவத்தை தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  39468  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி  14840  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 3171 வாக்குகள்
ஜே.வி.பி.  2003  வாக்குகள்.
தபால் மூலம் முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  11229 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 2779 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 2322 வாக்குகள்
ஜே.வி.பி. 973 வாக்குகள்.
களுத்துறை மாவட்டத்தில் கிடைத்துள்ள மொத்த வாக்குகள், ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  337924  வாக்குகளைப் பெற்றுக் கொண்டு பதின்மூன்று ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி 144924  வாக்குகளைப் பெற்றுக் கொண்டு ஆறு ஆசனங்கள்
ஜனநாயகக் கட்சி  43685 வாக்குகளைப் பெற்றுக்கொண்டு இரண்டு ஆசனங்கள்
ஜே.வி.பி. 25366  வாக்குகளைப் பெற்றுக் கொண்டு  ஒரு ஆசனம்
-----------------------------------------------------------------------------------------------------
ஹம்பகா மாவட்டம்! தேர்தல் முடிவுகள்
வத்தளை தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 36650  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 22642  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 5432  வாக்குகள்
ஜனநாயக மக்கள் முன்னணி 3873 வாக்குகள்
நீர்கொழும்பு தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  28763  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 22687  வாக்குகள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 3943  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி  3294  வாக்குகள்
கட்டானை தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 50857 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 22491  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 9083  வாக்குகள்
ஜே.வி.பி. 3964  வாக்குகள்.
திவுலபிட்டிய தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 40666  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 17835 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 4823  வாக்குகள்
ஜே.வி.பி  2112 வாக்குகள்.
மிரிகம தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 43418 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 16957  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி  5550  வாக்குகள்
ஜே.வி.பி  3763  வாக்குகள்.
மினுவாங்கொடை தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 51035  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 18205  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி  6759  வாக்குகள்
ஜே.வி.பி 4809  வாக்குகள்.
அத்தனகலை தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 50735 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 13667 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 6333 வாக்குகள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4504 வாக்குகள்.
ஹம்பகா தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 50227 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி  16633  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 10143  வாக்குகள்
ஜே.வி.பி. 6767  வாக்குகள்.
ஜாஎல தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 49286  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 25364 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 7267  வாக்குகள்
ஜே.வி.பி. 5534  வாக்குகள்.
மஹர தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 55286  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 17872  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 9136  வாக்குகள்
ஜே.வி.பி. 5965  வாக்குகள்.
தொம்பே தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 44256  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 18277  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 5206  வாக்குகள்
ஜே.வி.பி. 2779  வாக்குகள்.
பியகம தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 40473  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 19859 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி  6691 வாக்குகள்
ஜே.வி.பி.  5073  வாக்குகள்
களனிய தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  28200 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 13030  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி  5677 வாக்குகள்
ஜே.வி.பி. 4288  வாக்குகள்.
தபால் மூலம் முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 15816  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி  3701  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி  3163  வாக்குகள்
ஜே.வி.பி. 1344  வாக்குகள்.
ஹம்பகா மாவட்டத்தில்  கிடைத்துள்ள மொத்த வாக்குகள், ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 582668  வாக்குகளைப் பெற்றுக் கொண்டு இருபத்திமூன்று ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி  249220  வாக்குகளைப் பெற்றுக் கொண்டு  பத்து ஆசனங்கள்
ஜனநாயகக் கட்சி  88557  வாக்குகளைப் பெற்றுக்கொண்டு  நான்கு ஆசனங்கள்
ஜே.வி.பி. 56405  வாக்குகளைப் பெற்றுக் கொண்டு இரண்டு ஆசனங்கள்
-------------------------------------------------------------------------------------------------------------------
கொழும்பு மாவட்டம்! தேர்தல் முடிவுகள்
இரத்மலானை தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 17396  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 11347  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 3887 வாக்குகள்
ஜே.வி.பி. 3621 வாக்குகள்.
ஜனநாயக மக்கள் முன்னணி 1096  வாக்குகள்
தெஹிவளை தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 12361 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 11629  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 3301 வாக்குகள்
ஜே.வி.பி. 2696 வாக்குகள்.
ஜனநாயக மக்கள் முன்னணி 2639 வாக்குகள்
கொழும்பு வடக்கு தொகுதி
ஐக்கிய தேசியக் கட்சி 16165 வாக்குகள்
ஜனநாயக மக்கள் முன்னணி  12795  வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 10873 வாக்குகள்
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 6111 வாக்குகள்
கொழும்பு மத்தி தொகுதி
ஐக்கிய தேசியக் கட்சி 40170 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு   17472 வாக்குகள்
ஜனநாயக மக்கள் முன்னணி  8854 வாக்குகள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 8629 வாக்குகள்
பொரளை தொகுதி
ஐக்கிய தேசியக் கட்சி 15302  வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  11750  வாக்குகள்.
ஜனநாயகக் கட்சி 1787  வாக்குகள்
ஜே.வி.பி. 2908  வாக்குகள்
கொழும்பு கிழக்கு தொகுதி
ஐக்கிய தேசியக் கட்சி  13092  வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  12806  வாக்குகள்.
ஜனநாயக மக்கள் முன்னணி 5643  வாக்குகள்
ஜே.வி.பி   3088  வாக்குகள்
கொழும்பு மேற்கு தொகுதி
ஐக்கிய தேசியக் கட்சி 7073 வாக்குகள்
ஜனநாயக மக்கள் முன்னணி  5703 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 4783 வாக்குகள்
ஜே.வி.பி.  1098  வாக்குகள்
கொலன்னாவ தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  35813  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 22072  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 5637  வாக்குகள்
ஜே.வி.பி. 6112 வாக்குகள்
கோட்டே தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 20217 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 10970 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 5024  வாக்குகள்
ஜே.வி.பி. 4201 வாக்குகள்
கடுவெல தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  58259  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி  20713  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 10182  வாக்குகள்
ஜே.வி.பி. 10659 வாக்குகள்
அவிசாவளை தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 42635  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 15363  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி  4297  வாக்குகள்
ஜே.வி.பி. 4092  வாக்குகள்
ஹோமகம தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  53983  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 32890  வாக்குகள்
ஜே.வி.பி. 9127 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 6194  வாக்குகள்
மஹரகம தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 42883 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 14666 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி  9115  வாக்குகள்
ஜே.வி.பி.  8504  வாக்குகள்
கெஸ்பேவ தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 55372  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 27499  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி  7427  வாக்குகள்
ஜே.வி.பி.  9807  வாக்குகள்
மொரட்டுவ தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 38305  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி  24366  வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 5956 வாக்குகள்
ஜே.வி.பி. 4848 வாக்குகள்
தபால் மூலம் முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 8175  வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி  2221 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி  1470  வாக்குகள்
ஜே.வி.பி. 1165  வாக்குகள்.


கட்சி                             மேல்மாகாணம்                     தென்மாகாணம் 
ஐ.ம.சுதந்திர கூட்டமைப்பு
631,405
39
699,409
18
ஐக்கிய தேசிய கட்சி
236,201
6
310,267
14
மக்கள் விடுதலை முன்னணி
65,136
1
108,782
5
ஜனநாயக கட்சி
86,139
4
77,532
1
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
18,548
0
0
0
ஜனநாயக மக்கள் முன்னணி
4,300
0
0
0
இ.தொழிலாளர் காங்கிரஸ்
3,006
0
0
0
வானொலி மூல முடிவுகளை கேட்க சூரியன் வானொலி http://www.lankachannels.info/asia-broadcasting-corporation-pvt-ltd/sooriyan-fm-radio-sri-lanka-live-webcast-video_b2a904732.html
தென்மாகாணம் முடிவுகள் 

ஐ சு கூட்டமைப்பு  1 46 226
ஐ தே  கட்சி       65 737
ம வி முன்னணி 28398
ஜனநாயக முன்னணி 9701

-------------------------------------------

கம்பஹா  மாவட்டம் தபால் மூல முடிவு
ஐ ம சு கூட்டமைப்பு 15816
 ஐ தே கட்சி 3721
அம்பாந தோட்டை தபால்  மூல முடிவு 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7527 வாக்குகள்
 
ஐக்கிய தேசிய கட்சி - 1761 வாக்குகள்
 
மக்கள் விடுதலை முன்னணி - 1440 வாக்குகள்
 
அம்பாந்தோட்டை மாவட்டம் பெலியத்த தேர்தல் தொகுதி முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 32,393
ஐக்கிய தேசிய கட்சி - 9,657
மக்கள் விடுதலை முன்னணி - 5,521
ஜனநாயக கட்சி - 2,173
காலி மாவட்டம் தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்..
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 14,111 வாக்குகள்
ஐக்கிய தேசிய கட்சி – 3,718 வாக்குகள்
ஜனநாயக கட்சி – 3,209வாக்குகள்
மக்கள் விடுதலை முன்னணி – 1,438 வாக்குகள்

அம்பாந்தோட்டை மாவட்டம் முல்கிரிகல தேர்தல் தொகுதி முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 37,464 வாக்குகள்
ஐக்கிய தேசிய கட்சி - 15,607 வாக்குகள்
மக்கள் விடுதலை முன்னணி - 6,334 வாக்குகள்
ஜனநாயக கட்சி - 1,825 வாக்குகள்
அம்பாந்தோட்டை மாவட்டம் திஸ்ஸமஹாராம தேர்தல் தொகுதி முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 54731 வாக்குகள்
ஐக்கிய தேசிய கட்சி - 35294 வாக்குகள்
மக்கள் விடுதலை முன்னணி - 13665 வாக்குகள்
ஜனநாயக கட்சி - 1551 வாக்குகள்
அம்பாந்தோட்டை முடிவு 
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 32,393
ஐக்கிய தேசிய கட்சி - 9,657
மக்கள் விடுதலை முன்னணி - 5,521
ஜனநாயக கட்சி - 2,173

29 மார்., 2014

காங்கிரஸ் கட்சி பிரமுகர் மணிரத்தினம் பா.ம.க.வில் சேர்ந்தார்

காங்கிரஸ் கட்சி பிரமுகர் மணிரத்தினம் பா.ம.க.வில் இணைந்தார்.
வெளிநாடு செல்வதற்காக 4 மாதக் குழந்தையை விற்ற தாய் கைது
மட்டக்களப்பில், வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக செல்வதற்காக தனது நான்கு மாத பெண் குழந்தையை விற்பனை செய்த பெண் ஒருவரையும் அதனை பணம் கொடுத்து வாங்கிய
South Africa 80/0 (9.3/20 ov)
England
England won the toss and elected to field
பிரிட்டனில் சவுத் வேல்ஸ் நியூபோர்ட் பகுதியில் மர்மமான முறையில் காணமல்போன "நிடா" சடலமாக மீட்ப்பு 
பிரிட்டனில் சவுத் வேல்ஸ் நியூபோர்ட் பகுதியில் டிசம்பர் மாதம் மர்மமான முறையில் காணம்ல்போன "நிடா" என்னும் ஆசியப் பெண்ணின் சடலத்தை பொலிசார்
புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கைக்கு எதிரான யோசனை முன்வைக்கப்படும்!- ஜெயலலிதா ஜெயராம்
இலங்கைக்கு எதிராக யோசனை ஒன்றை ஐக்கிய நாடுகளில் முன்வைக்க புதிய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார்.
ஐநா பேரவை தோல்வியை சாதகமாக்கி விரைவில் ஜனாதிபதி தேர்தலை நடாத்த திட்டம்?
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 25 வது அமர்வில் பெரும் தோல்வியைச் சந்தித்து, அதனால் சர்வதேச மட்டத்தில் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும்

திமுகவை 4வது இடத்துக்குத் தள்ள தொண்டர்கள் உழைக்க வேண்டும் : மு.க. அழகிரி வீராவேசம்

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் திமுகவை 4வது இடத்துக்குத் தள்ள எனது தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று மு.க. அழகிரி வீராவேசமாகப் பேசியுள்ளார்.


நியூசீலாந்துநெதர்லாநதை6விக்கெட்டுகளினால் வென்றுள்ளது 
 Netherlands 151/4 (20/20 ov)
New Zealand 152/4 (19.0/20 ov)
New Zealand won by 6 wickets (with 6 balls remaining)

சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாள்ர் மாற்றப்பட்டுள்ளார்.
முதலில் பாமக வேட்பாளராக கோபாலகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் மாற்றப்பட்டு மணிரத்னம் என்பவர் வேட்பாளராக
Netherlands 151/4 (20/20 ov)
New Zealand 14/1 (3.3/20 ov)
New Zealand require another 138 runs with 9 wickets and 16.3 overs remainin
இதுவரை 60% மான வாக்குப்பதிவு
இன்று மாலை 4 மணியுடன் முடிவடைந்த மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் 60 வீத வாக்களிப்பு இடம் பெற்றுள்ளதாக நீதியானதும் சுதந்திரமான தேர்தலுக்கான மக்கள்
இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேறியமை கூட்டமைப்புக்கும் தமிழ் மக்களுக்கும் திருப்தி; தலைவர் இரா.சம்பந்தன் தெரிவிப்பு
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 25 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதையிட்டு தமிழ்த்
நிறைவுபெற்றது தேர்தல் வாக்களிப்பு
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பித்த நிலையில் மாலை 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
ஜெனிவாவில் காலைவாரியது மெக்சிகோ - சிறிலங்காவுக்கு பெரும் அதிர்ச்சி

சிறிலங்காவுக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்ததன் மூலம், சிறிலங்கா குழுவுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது மெக்சிகோ. 
தென், மேல் மாகாணசபைத் தேர்தல்: 4 மணியுடன் வாக்களிப்பு முடிந்தது – முடிவுகள் நள்ளிரவுக்கு முன்

சிறிலங்காவில் தென் மற்றும் மல் மாகாணசபைத் தேர்தல் வாக்களிப்பு முடிவுக்கு வந்துள்ளது. 

பரபரப்பான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி: ஆஸ்திரேலிய அணி 2–வது தோல்வி அரைஇறுதி வாய்ப்பு மங்கியது

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்தது.
ஜெயலலிதா பிரதமராக நீங்கள் ஆதரவு தெரிவிப்பீர்களா?பதிலளிக்கிறார்  தா.பாண்டியன் 
மோடி பிரதமர் பதவிக்கு ‘அலை’வது தெரிகிறது, மோடி அலைவீசுவதாக தெரியவில்லை என்று தா.பாண்டியன் கூறினார். மேலும் ஜெயலலிதா பிரதமராக இந்திய கம்யூனிஸ்டு ஆதரவு
விஜ்யகாந்த் குடிகாரன் என்று சொல்லாமல் சொல்லும் சிதம்பரம் யாருடைய பேச்சோ... விடிஞ்சா போச்சு என்று கூறுவார்கள்: அதன்படி தான் விஜயகாந்த் பேச்சும்: 
சிவகங்கையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிக்குழு அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-
பா.ஜனதா கட்சி என்பது இந்து மத வெறியும், இந்தி மொழி வெறியும் உடையது. அந்த கட்சியுடன் தமிழகத்தில் 3 கட்சிகள் கூட்டணி சேர்ந்துள்ளன. அது எப்படி என்பது தெரியவில்லை. அந்த கட்சிகள் மொழி மற்றும் மத வெறிக்கொள்கைகளை எதிர்ப்பவை. ஆனால்
முதலமைச்சரின்  ஹெலிகாப்டரும் சோதனையிடப்படுகிறது: ஆனால் அடிக்கடி சோதனையிட தேவையில்லை: பிரவீண்குமார்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில்

வேட்பு மனு தாக்கல் செய்தார் உதயகுமார்: ஆதரவு பெருக்கவே புகுந்த வீட்டுக்கு செல்கிறேன் என பேச்சு
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக உதயகுமார் போட்டியிடுகிறார். அவர் சனிக்கிழமை காலை 11.30 மணி அளவில் மனு தாக்கல் செய்வதற்காக

தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி: ஜெயலலதா
ஜம்மு காஷ்மீர் மாநிலம், பதன்கோட் என்ற இடத்தில் 28.3.2014 அன்று  தீவிரவாதிகள் நடத்திய  திடீர் தாக்குதலில், 111-வது ராக்கெட் படைப் பிரிவின் பீரங்கிகள் படையில் பணியாற்றி
நெகிழ வைக்கும் 'ஹோட்டல் ஏலகிரி’
இல்லாதவர்களுக்கு விலை இல்லை... ஏழைகளுக்கோ பாதி விலை..!
ஜெ.பாரதி,  படங்கள்: ச.வெங்கடேசன் நன்றி விகடன் 
'இப்படியும் நல்லவங்க உலகத்துல இருக்காங்களா..!’ என்று ஆச்சர்யப்பட வைப்பார்கள் சிலர். அந்த வரிசையில் இடம்பிடித்து உயர்ந்து நிற்கிறார்கள் சுஜாதா - நாகராஜ் தம்பதி! வேலூர் மாவட்டம்
ஜெயா... ‘பய’டேட்டா! - அ.தி.மு.க. டோட்டல் ஸ்கேன்

2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வின் ஸ்ருதி, நாளுக்கு நாள் இறங்கிக்கொண்டி ருப்பது போல தெரிகிறது!
அ.தி.மு.க. பொதுக்குழுவில் சில மாதங்களுக்கு முன்
ஊழல் ஆட்சிக்கும், குடும்ப ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மதுரை தேர்தல் பிரசாரத்தின்போது ஜெயலலிதா கூறினார்.
மதுரையில் அ.தி.மு.க. வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செய.லாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் பிரசாரத்தின்போது அங்கிருந்த பள்ளி குழந்தைகளிடம் பாரதி பாட்டு பாடி அறிவுரை வழங்கினார்.

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மோடியைக் கொல்வே ன் -காங்கிரஸ் வேட்பாளரின் பரபரப்பான பேச்சால் பதட்டம்  பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை துண்டு துண்டாக வெட்டிக் கொல்வேன் என்று உத்தரபிரதேச காங்கிரஸ் வேட்பாளர் பேசியது அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. 

பலத்த போராட்டத்தின் பின்னர் வென்ற தென்னாபிரிக்கா .நெதர்லாந்தின் அபார ஆட்டம்
சிட்டகாங்: 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 10 சுற்று ஆட்டத்தில், நெதர்லாந்து அணிக்கு எதிரான விறுவிறுப்பு நிறைந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 6 ரன்கள்
தி.மு.க-வை வீழ்த்துமா அழகிரி வியூகம்!?

'அழகிரி, ஸ்டாலினை 38 ஆண்டுகளுக்கு முன்பே எனக்குத் தெரியும். பேச்சுலர் வாழ்க்கையில் கோபாலபுரம் ஏரியாவில் குறுக்குச் சந்து மாடி வீடு ஒன்றில் உட்கார்ந்து அரட்டையடிப்போம். தெருவில் இரண்டு மூன்று பேருடன் பேசிக்கொண்டிருந்தால்... அது ஸ்டாலின். பத்துப் பதினைந்து பேருடன் திரிந்தால்... அது அழகிரி என்று சொல்வார்கள்!'' - தயாநிதி மாறனின் திருமணத்தில் இப்படி சகோதரர்களைப் பற்றி சிலாகித்தவர் ரஜினி. அப்போது ரஜினி சிலாகித்த

நவக்கிரியில் 15 வயது பெண் திருமணம்
யாழ் மாவட்டம் நவக்கிரி பகுதியில் வாழும் 15 வயது பெண் 23 வயது இளைஞனை காதலித்து  இருந்தார். பின்னர் இருவரும் தலைமறைவாகி திருமணம் செய்து கொண்டனர்.இவர்களை தேடிய  பொலிசார்  நேற்று கைது செய்து யாழ் குருநகர் சிறுவர் நீதிமன்றில் சமர்பித்தனர்.இருவரும் கைதாகி மறியலில்  வைக்கப்பட்டனர்.விசாரணை தொடர்கிறது 
பொறுப்புக்கூறலுக்கு இனிமேலும் பொறுத்திருக்க முடியாது - ஜோன் கெரி

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் சிறிலங்காவுக்கு மிகத் தெளிவான செய்தி எடுத்துக் கூறப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி
சொனி பகிரங்க சர்வதேச டென்னிஸ் இறுதிப்போட்டி:

லீ நா - செரீனா பலப்பரீட்சை

அமெரிக்காவின் மியாமி நகரில் சொனி பகிரங்க சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் இறுதியாட்டத்தில் செரினா- லீ நா மோதுகின்றனர்.
நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் முதனிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)- மரியா 'ரபோவா (ர'pயா) பலப்பரீட்சை நடத்தினர்.

நாட்டு மக்கள் எம்மோடு இருக்கும் வரை எந்த சர்வதேச சக்திகளுக்கும் இடமில்லை

நாட்டின் நலனில் அக்கறை கொண்ட மக்கள் எம்மோடு இருக்கும் வரை எந்த சர்வதேச சக்திகளும் நாட்டுக்குள் பிரவேசித்து நாட்டைச் சீர்குலைக்க இடமளிக்கப் போவதில்லை என மனித உரிமை விவகாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதிநிதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
ஜெனீவா பிரேரணையை எப்போதுமே நாம் ஏற்கவில்லை எனவும் உள்நாட்டில் விசாரணைகளுக்கான எந்த வசதியையும்

தென், மேல் மாகாணசபை தேர்தல் நாளை 

* ஆறு மாவட்டங்களிலும் 58,98,427 வாக்காளர்கள் தகுதி
* 23 அரசியல் கட்சிகள் 42 சுயேட்சைக் குழுக்கள் போட்டி
* 155 பேரை தெரிவு செய்ய 3,704 பேர் களத்தில்
* பாதுகாப்புக்காக 26,000 பொலிஸார்
* கண்காணிப்புப் பணியில் 30,000 பேர்
* தேர்தல் கடமைகளில் 70,000 அரச ஊழியர்கள்
சுதந்திரமாக வாக்களிப்பதற்குரிய சகல நடவடிக்கைகளும் எடுக்கப்
வைகோ காரை மறித்து போலீசார் சோதனை
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையத்துக்கு காரில்  காலை புறப்பட்டுச் சென்றார்.

திமுக – தேமுதிகவினர் மோதல்-தப்பியோடிய சுதீஷ்!நூலிலையில் தப்பிய உமாராணி
  சேலம் பழைய பேருந்துநிலையம் அருகேயுள்ள பெரிய பள்ளிவாசலான   ஜும்மா மசூதியின் வாசலில்  வாக்கு சேகரிக்க வந்தார் தே.மு.தி.க சேலம் வேட்பாளர் சுதீஷ். சில நொடிகளில்

நடிகர் கார்த்திக் காங்கிரசுடன் கூட்டணி :
அழகிரி ஆதரவுடன் மதுரையில் போட்டி!
 

நவரசநாயகன் கார்த்திக், நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவனராக  உள்ளார்.   இக்கட்சி நடைபெறும் மக்களவை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.  
டி 20 உலகக் கிண்ண போட்டிகளில் தற்போதைய புள்ளி  நிலை அட்டவணை 
அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
ரி-20 உலககோப்பை சுற்றில் பங்களாதேஷ் அணியை இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. 

தினேஷ் சந்திமாலுக்கு போட்டித் தடை
இங்கிலாந்து அணியுடனான நேற்றைய போட்டியின் போது உரிய நேரத்தில் பந்துவீசி முடிக்கத் தவறிய இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு போட்டித் தடை

40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 24–ந் தேதி தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது 5–ந் தேதி கடைசி நாள்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கு கிறது. மனுதாக்கல் செய்வதற்கு வருகிற ஏப்ரல் 5–ந் தேதி கடைசி நாள் ஆகும்.


 பிரேரணைக்கு கை கொடுத்த இந்தியாவுக்கு \'மீனவர்கள் விடுதலையை\' பரிசாக கொடுத்த மகிந்த
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்காது நடுநிலமை வகித்தது.
இளையோர் பகுதிக்கு சிங்கப்பூர் நிறுவனத்தினால் நூல்கள் அன்பளிப்பு
யாழ்.பொதுநூலகத்திற்கு சிங்கப்பூர் தேசிய நூலக சபையினால் நூல்கள் கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 4ஆம் திகதி நடைபெறவுள்ளது. 
இலங்கை மீது எப்போது சர்வதேச விசாரணை?
இலங்கை மீது விரைவில் சர்வதேச விசாரணை நடத்தப்படலாம் என ஜெனிவாவிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கோபியின் உதவியாளரே கைது; துப்பாக்கி ரவைகளும் மீட்பு
news
வட்டுக்கோட்டையில் வைத்துக் ரி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்ட இளைஞன் கோபி என்ற நபரின் நண்பனாவார் எனவும் அவரிடமிருந்து துப்பாக்கி ரவைகள் மற்றும் கோபி சம்பந்தப்பட்ட ஆவணங்களும் மீட்கப்பட்டதாக யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்

28 மார்., 2014

அவுஸ்திரேலியா தோல்வி மேற்கிந்திய தீவுகளின் இறுதி நேர அதிரடி ஆட்டம் ,சாமி 1 ஓவரில் 19 ஓட்டங்கள் எடுத்தார் 


Australia 178/8 (20/20 ov)
West Indies 179/4 (19.4/20 ov)
நட்பு ரீதியிலான மோட்டார் சைக்கிள் சவாரி யாழை வந்தடைந்தது

இலங்கை மற்றும் மலேசியா நாட்டுக்கும் இடையில் நட்புறவையும், சுற்றுலா தொழில்துறையை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு கொழும்பில் கடந்த 23.ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட
மூளாயில் ஆயுதங்கள் மீட்பு
மூளாய் பகுதியில் ஒரு தொகுதி ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
பாழடைந்த கிணற்றை சுத்தம் செய்யும் போது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வீட்டு உரிமையாளரால்
விபூசிகாவை கைது செய்யவில்லை ; பாதுகாப்பதற்காகவே அழைத்துச் சென்றதாம் ரி.ஐ.டி
விபூசிகாவை ஏற்க யாரும் முன்வரவில்லை அதனாலேயே நீதிமன்ற உத்தரவின்படி அவர் சிறுவர் இல்லத்தில்  சேர்க்கப்பட்டார் என யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார். 
எதிர்வரும் ஞாயிறு 30-03-2014 அன்று நடைபெறும் புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தேர்த்திருவிழாசிவன் டிவி இல்ஒளிபரப்பாக இடம்பெறும்  .அன்று  இலங்கை நேரம் காலை 8 மணிமுதல் (அதிகாலை 4.30 மணி  ஐரோப்பிய நேரம் )நடைபெறவுள்ளது .சனியன்று இரவு ஐரோப்பிய கோடைகால நேரமாற்றமும் நடைபெறும் .

சிதம்பரம் - அழகிரி திடீர் சந்திப்பு : அரசியல் பேச்சு இடம்பெற்றதா?

சென்னையில் இருந்து மதுரை வந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ப.சிதம்பரமும் அழகிரியும் ஒன்றாக பயணம் செய்தனர். மதுரை விமான நிலையத்தில் விஐபி லாஞ்ச் பயணியர்
அண்ணே ஞாபகம் இருக்கா...? யாரும் மறக்கமாட்டாங்கண்ணே...: திருநாவுக்கரசரை அழைத்துச் சென்ற காங்கிரசார
 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதியில் இணைக்ப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக
மு.க.அழகிரியுடன் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர் சந்திப்பு
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை, ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அருள் அன்பரசு சந்தித்துப் பேசினார். 
மனித உரிமைகள் ஆணையர், நிபுணர்களின் துணையுடன் 'விரிவான' விசாரணை நடத்தலாம்BBC
இலங்கை மீது ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேறியது. ஐநாவின் மனித உரிமைகள் உயர் ஆணையர் பொருத்தமான நிபுணர்களின் துணையுடன் இலங்கையில் விரிவான விசாரணைகளை
ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா புறக்கணித்திருப்பது, மத்திய அரசின் மனிதநேயமற்ற முடிவு என திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் பற்றி சர்வதேச விசாரணை நடத்தக் கோரி, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில்

ad

ad