புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2014

வவுனியாவில் இடம்பெற்ற படகு விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
வவுனியா,மாமடு குளத்தில் படகு செலுத்திக் கொண்டிருந்த இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் படகின் மிதவை உடைந்ததில் குளத்தில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ்
51 000 வாக்குகள் பெற்று மேல் மாகாணத்தில் தமிழர்களின் ஆதரவை மீண்டும் உறுத்திப்படுத்தினார் மனோ கணேசன்!
மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, கொழும்பு மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற கட்சி என்பதை மீண்டும்  நிரூபித்துள்ளது.

தென் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிட பிரபல நடிகைகள் தோல்வியடைந்துள்ளதாக தெரியவருகிறது.
அனார்கலி ஆகர்ஷா ஆளும் கட்சியின் சார்பிலும் நதீஷா ஹேமமாலி ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பிலும் தேர்தலில் போட்டியிட்டனர்.
40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற தேர்தல் பணி ஆற்றுங்கள்: தொண்டர்களுக்கு ஜெயலலிதா கடிதம்
40 தொகுதிகளிலும் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற தேர்தல் பணி ஆற்றுங்கள் என்று தொண்டர்களுக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

ஜெயலலிதாவே வாங்க... நரேந்திரமோடியைப் போல போட்டியிடுங்க...: பிரேமலதா பேச்சு
விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் உமாசங்கரை ஆதரித்து, ஞாயிற்றுக்கிழமை மாலை மரக்காணத்தில் பிரேமலதா பிரச்சாரம் மேற்கொண்டார்.

30 மார்., 2014

புங்குடுதீவு மடத்துவெளி முருகன் கோவில் தேர்த்திருவிழா  காணொளி
http://sivantv.com/tv/index.php?option=com_k2&view=item&id=394:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D2-30032014&Itemid=168
உலககிண்ணம்  தற்போதைய புள்ளி விபர அட்டவணை 

Group 1

India won by 73 runs
Pakistan 190/5 (20/20 ov)
Bangladesh 140/7 (20.0/20 ov)
Pakistan won by 50 runs
ஹோலி 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார் .ஏற்கனவே சர்மா 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்துள்ளார் 


புங்குடுதீவு மடத்துவெளி முருகன் கோவில்  கொடியேற்றம் முதல் சப்பறத்திருவிழா வரை 240 படங்கள் 
கொழும்பின் சில திகுதிகளில் மனோ கணேசனின் ஜனநாயக மக்கள்  முன்னணி பலம் மிக்க சிங்கள கட்சிகளோடு சேர்ந்து 3 ஆம் அல்லது 4 ஆம் இடங்களைகைப்ப்ற்றி உள்ளது 
சில தேர்தல் தொகுதிகளில் ஆளும் கட்சி வெற்றியீட்டிய போதிலும்,  கொழும்பு மாவட்டத்திய முக்கிய தொகுதிகளில் ஆளும் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சி பின்தள்ளியுள்ளது.
தமிழகத்தில் 'இனம்' படத்தை வெளியிட வேண்டாம்: வைகோ வேண்டுகோள்!
சென்னை: தமிழகத்தில் இனம் படத்தை வெளியிட வேண்டாம் என திரையரங்க உரிமையாளர்களுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், '' ‘இனம்’ (The Mob) எனும் திரைப்படத்தை, கேரளத்தைச் சேர்ந்த சந்தோஷ்சிவன் இயக்கி உள்ளார்
காங்கிரசுக்கு தி.மு.க. பாடம் நடத்த வேண்டாம்: ஜி.கே.வாசன்சென்னை: மதசார்பின்மை பற்றி காங்கிரசுக்கு தி.மு.க. பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.

சென்னையில் காங்கிரஸ் தேர்தல் பிரசார குறுந்தகடு வெளியீட்டு விழா இன்று நடந்தது. குறுந்தகட்டை வெளியிட்டு ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம்



தேர்தலுக்கு பின் ஜெயலலிதாவுடன் கூட்டணி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கவுகாத்தி: தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.
ரூபாய் 5 ஆயிரம் கோடி பணம் கடத்தப்படுவதாக தகவல்? தூத்துக்குடியில் கப்பல்களில் சோதனை
தூத்துக்குடி துறைமுகத்துக்கு வரும் கப்பல் ஒன்றில் ரூபாய் 5 ஆயிரம் கோடி பணம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏடிஎஸ்பி கந்தசாமி தலைமையிலான போலீஸ் படையும்,
மு.க.அழகிரியுடன் நடிகர் எஸ்.வி.சேகர் சந்திப்பு
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை, மதுரையில் அவரது இல்லத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் ஞாயிற்றுக்கிழமை காலை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது, தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
வாய்தா வாங்கும் ஜெயலலிதாவிற்கு அச்சம் என்பது மடமையடா என பாட என்ன தகுதி இருக்கிறது? மு.க.ஸ்டாலின்
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி பெருந்துறையில் திமுக வேட்பாளர் எம்.செந்தில்நாதனை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்
விஜயகாந்த்தின் சகோதரர் கே.பால்ராஜ் தனது மனைவியுடன் திடீரென அதிமுகவில் இணைந்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னிலையில் விஜயகாந்த் தம்பி பால்ராஜ்

ad

ad