புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஏப்., 2014



ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.–சி24 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும் அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இரு வகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது.கடந்த ஜூலை 1–ந்தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.–1ஏ என்ற செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
 

அ தி மு க நடிகை ஆர்த்தியின் கணவர் பா.ஜனதாவில் சேர்ந்தார்

காமெடி நடிகை ஆர்த்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தார். அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவும் திட்டமிட்டு உள்ளார்
காங்கிரஸ் கட்சி 20 இடங்களில் தமிழகத்தில் வெற்றி பெறும்: சுதர்சன நாச்சியப்பன் பேச்சு
சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்,
காங்கிரஸ் கட்சி தியாகத்தின் அடிப்படையில்
பிரதமராவதற்கு எத்தனை சீட்கள் தேவை என தெரியாதவர் ஒரு முதல்வரா? ஜெயலலிதா மீது வைகோ தாக்கு
வடசென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் சவுந்தரபாண்டியனை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வெள்ளிக்கிழமை காலை கொடுங்கையூர் முத்தமிழ்நகரில் தேர்தல் பிரச்சாரம்
இந்தியா  தென்னாபிரிக்காவை  6 விக்கெட்டுகளினால் வென்று இறுதியாட்டத்தில் ஆடவுள்ளது
South Africa 172/4 (20/20 ov)
India 176/4 (19.1/20 ov)
India won by 6 wickets (with 5 balls remaining)
























தடை அறிவிப்பை வர்த்தமானியில் பெற்ற சுவிட்சர்லாந்து பெயர்கள் மற்றும் புங்குடுதீவு பெயர்கள் 
கந்தையா கணேஸ்வரன் 26.02.1974  புங்குடுதீவு 3 ஆம் வட்டாரம்
பிரான்ஸ் 93170 Begnolt

தம்பிதுரை செந்தில்பிரதாபன் ஜேர்மனி 06.07.1965 புங்குடுதீவு 10 ஆம் வட்டாரம்

சிவசாமி சசிமோகன் கனடா -புங்குடுதீவு
மார்கண்டு தனபாலன் .புங்குடுதீவு 8 கனடா

சுவிட்சர்லாந்தில் தடை அறிவிப்பை பெற்றோர் 

செல்லையா குலசேகரராஜசிங்கம் சிங்கம்  குலம் சார்கேன்ஸ்
அல்பேட் பிரான்சிஸ் இல்மன்   கூர்
காசிலிங்கம் ராமகிருஷ்ணன் மாம்பழம் டைடிசென்
ரத்னவேல் சசிதரன் ஒச்டேர்முண்டிஞ்சேன்
சுப்பிரமணியம் சண்முகநாதன் எம்மன் லுசர்ன்
விசயரத்தினம் சிவநேசன் ரகுபதி சிவம் பிரிபேர்க்
செல்லையா ஜெயபாலன் போலேன்  அப்துல்லா டிருட்டிசன்
சோமசுந்தரம் ராமலிங்கம் எர்சிகன்
கனகசபை ஆனந்தராசா முன்சென்பு சே
நடராசா கருணாகரன் ஜுரிச் 


16 அமைப்புகள், 424 நபர்களைத் தடைசெய்யும் வர்த்தமானி அறிவிப்பு 
அறிவிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள்
வெளிநாடுகளில் செயற்படும், 16 புலம்பெயர் அமைப்புகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய 424 நபர்களைத் தடைசெய்யும் சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் சிறிலங்கா அரசாங்கத்தினால்
நேரடி ஸ்கோர் தற்போது 
South Africa 172/4 (20/20 ov)
India 140/3 (16.2/20 ov)
India require another 33 runs with 7 wickets and 22 balls remaining



சாதாரணதர பெறுபேறு! 175 வருட கல்லூரி வரலாற்றில் இதுவே மிகப்பெரும் சாதனை!- அதிபர் புகழாரம்
175 ம் ஆண்டு நிறைவிலே இதுவரை காலத்திலும் இல்லாத இந்த வெற்றி எமக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயம் என வேம்படி பெண்கள் உயர் தர பாடசாலை அதிபர் வேணுகா சண்முகரட்ணம்
இலங்கை பாதுகாப்பு திணைக்களம் தேடபட்டும் மற்றும் புலிகள் மீள் இணையும் நடவடிக்கை சம்பந்தப்பட்ட செய்தியை வெளியிட்டுள்ளது கீழே காணலாம்

LTTE's evil axes at work again

தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு! 424 புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்குள் நுழையத் தடை 
இலங்கை அரசினால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தொடர்புடைய நபர்கள் பற்றிய விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது
இவ் வர்த்தமானியில் 16 புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்கள் 424 பேரின் பெயர் விவரங்கள் மார்ச் 21 ஆம் திகதியிட்ட விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளhttp://www.tamilwin.com/data/docs/documents_gov_lk.pdfது
முக்கிய செய்தி 
இலங்கை அரசினால் வர்த்தமானி மூலம் தேடப்படுவோர் அல்லது  இலங்கைக்குள் நுழைய தடை விதிக்கபட்டோர் என்று  புதிய பெயர் பட்டியல்
இலங்கை அரசினால் வர்த்தமானி மூலம் தேடப்படுவோர் அல்லது  இலங்கைக்குள் நுழைய தடை விதிக்கபட்டோர் என்று  புதிய பெயர் பட்டியல் ஒன்று வெளியிடப்படுள்ளது .484 பெயர்கள் அடங்கி உள்ளன.சுவிட்சர்லாந்தின் முன்னால் விடுதலைபுலிகளின் பொறுப்பாளர் குலம் ,மற்றும் முக்கிய பதவிகள் வகித்தவர்களான  அல்பேட்,மாம்பலம் ,அப்துல்லா,இப்போதைய பொறுப்பாளர்   ரகுபதி ,பினான்ஸ் நிறுவனம் நடதுழ்கின்ர அனீஸ் ஆனந்தராசா .அஞ்சலி பினான்ஸ் சோமசுந்தரம் ராமலிங்கம் ஒச்டேர்முண்டிங்கேன் சசி (கஜமுகன் )கருணாகரன் (கரன்) திருமதி ரஜனிதேவி சின்னதம்பி நா.க.த.அரசு போன்றோர்  சுவிசில் முக்கியமானவர்கள் மேலதிக விபரங்கள் பின்னர்  அறியத்தரப்படும் 
பல வருட உழைப்பின் பெறுபேறே புலம்பெயர்ந்த அமைப்புக்களின் தடை: இராணுவத் தளபதி 

வெளிநாடுகளிலுள்ள புலிகளிற்கு ஆதரவான 16 அமைப்புக்களைத் தடை செய்வதற்கான விடயம் ஏதோ ஒரு இரவில் நடந்ததல்ல. அது கடந்த நான்கு வருடங்களிற்கு மேலான கடினமான

’கூடங்குளம்’உதயகுமார் ஐகோர்ட்டில் சரணடைய உத்தரவு
கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், கோர்ட்டில் சரணடைந்து, ஜாமின் மனுதாக்கல் செய்ய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. 

நாளை இளையராஜாவின் இசை மழை!

 மதுரையில் நாளை தமுக்கம் மைதானத்தில் இளையராஜாவின் "இசை மழை' நடக்கிறது. கார்த்திக்ராஜா வழங்கும் இசையமைப்பாளர் இளையராஜாவின் "ராஜாவின் சங்கீதத்திருநாள்' இசை நிகழ்ச்சி,

அன்புமணி ராமதாஸ் மீது நடத்திய கொலைவெறித் தாக்குதல்
நெஞ்சம் கொதிக்கின்ற வேதனையை ஏற்படுத்தியது: வைகோ
 
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில்,   ‘’பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் மத்திய
மனைவியை கூலிப்படை மூலம் கொன்றதாக கணவர் உள்பட 3 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், டி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் கணேசன் (வயது-38). கேபிள் டிவி ஆப்ரேட்டர். இவரது மனைவி கல்பனாஸ்ரீ (வயது-34). இந்த தம்பதிக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம்
ஆறாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சிலுமிஷம்; கேரளா ஆசாமி கைது
கோவை, ஆவராம்பாளையம் துரைசாமி லே–அவுட்டை சேர்ந்தவர் சந்தியா (வயது-16 பெண்ணின்  பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வருகிறார்.

இராணுவ சித்திரவதை காட்சிகள் புதியது


மேல் மற்றும் தென் மாகாண முதலமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்!அண்மையில் நடைபெற்று முடிந்த தென் மற்றும் மேல் மாகாணசபைகளின் முதலமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
தென் மாகாணசபையின் முதலமைச்சராக

ad

ad