புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஏப்., 2014

செல்சீ எதிர்பாராத திறமையைக் காட்டி வெற்றி அரை இறுதிக்கு தகுதி .பாரிஸ்  வெளியேற்றம் 
 இன்றைய ஆட்டம் செல்சீ மைதானத்தில் நடந்த பொது செல்சீ 1-0 என்ற ரீதியல் சூறலின் கோலினால் முன்னணி வகித பொது இன்னும் 1 கோல் அடித்தல் தகுதி கிடைக்கும் என்ற நிலையல் போராடி  87 ஆம்  நிமிடத்தில் பா அடித்த கோலின் மூலம் 2-0 என்றதிகிலான  வெற்றியை  பெற்று தகுதி பெற்றது அரை இறுதிக்கு மொத்த பெருபெஉகலின் கணிப்பில் 3-3 என்ற சம நிலை கிடைத்தாலும் எதிரணி மைதானத்தில் கோல் அடிதமைக்காக செல்சீ  தகுதி பெற்றது .இன்றைய ஆட்டத்தில் பாரிஸ் நட்சத்திர வீரர் இப்ராகிமொவிச் காயம் காரணமாக ஆடாமை பரிசுக்கு விழுக்காடு ஆகும் -மற்றைய போட்டியில் ரொனால்டோ இல்லாத ரியல் மாட்ரிட் டோட்முண்டை எதிர்தாடியது .எதிர்பார்ப்புக்கு மாறாக லிவோண்டோவ்ச்கி  மீண்டும் வந்து ஆடிய டோட்முன்ட் 2-0 என்ற ரீதியில் முன்னணி வகித்தது, இருந்து மொத்த கோல் அடிப்படையில் ரியல் மாட்ரிட்  அரை இறுதிக்கு தகுதி பெற்றது நாளைய தினம் பயெர்ன் மியூனிச் மன்செஸ்டர் யுனைடெட் உடன் ஆடும்.முதல் விளையாட்டில் 1-1 மன்செஸ்டர் மைதானத்தில் பயர்ன் கோல் அடித்த கூடுதல் திறமையோடு ஆட உள்ளது 


கோலிக்கு காதல் தூதுவிட்ட இங்கிலாந்து வீராங்கனை!

மும்பை: 'கோலி என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என்று இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை ட்விட்டர் மூலம் காதல் அம்பை ஏவி உள்ளார்.

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் 25 வயதான விராட் கோலியின் நளினமான பேட்டிங்கை பார்த்து காதல் வயப்பட்டுள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனையான 22 வயது டேனியலி நிகோல் யாட். இவர் கோலி மீதான தனது ஆசையை வித்தியாசமாக வெளிப்படுத்தினார்.
டெல்லி பிரசாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் 'பளார்'; முகம், கண் வீங்கியது!

புதுடெல்லி: டெல்லியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டெல்லியின் சுல்தான்பூரி என்ற இடத்தில் கெஜ்ரிவால் இன்று  தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வ வீதியாக நகர்வலம் வந்து வாக்கு சேகரித்தார். அவர்

ஏரியல் வியூ பிரசாரத்துக்கு எவ்வளவு செலவாகும்?
ந்தத் தேர்தலில் ஜெயலலிதா மீதான மற்ற தலைவர்களின் குபீர் விமர்சனம், அவர் 'றெக்கை கட்டிப் பறக்கிறார்’ என்பதுதான்!
இலங்கை தமிழர்களை காக்க தி.மு.க. தவறிவிட்டது: ஜெயலலிதா குற்றச்சாட்டு

அரக்கோணம்: இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது அதை  தடுக்க தி.மு.க. தவறிவிட்டது என்று ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
அரக்கோணம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார்.

நான்கு விருதுகள் அள்ளிய 'பரதேசி!'



பாலா இயக்கத்தில் அதர்வா, வேதிகா, தன்ஷிகா மற்றும் பலர் நடித்து வெளியான படம் 'பரதேசி'. இப்படத்தை பி ஸ்டுடியோஸ் மூலம் பாலவே தயாரித்தார். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்தார். செழியன் ஒளிப்பதிவு செய்தார்.
நாட்டுக்காக விளையாடினோம். பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. எமக்கு ஆதவு வழங்கிய உள்நாட்டு வெளிஇந்த கிண்ணத்தைக் கைப்பற்ற வேண்டும் என நீண்டகாலமாக திட்டமிட்டோம். ஒவ்வொரு அணி வீரர்களின் பலம், பலவீனம் பற்றி ஆராய்ந்தோம்- லசித் மாலிங்கநாட்டு ரசிகர்களுக்கு நன்றி - சங்கக்கார

இந்த கிண்ணத்தைக் கைப்பற்ற வேண்டும் என நீண்டகாலமாக திட்டமிட்டோம். ஒவ்வொரு அணி வீரர்களின் பலம், இந்திய கிரிக்கெட் அணியுடன் விளையாடும்போது ஐ.பி.எல். தொடரில் விளையாடிய அனுபவம் 
கைகொடுத்தது - லசித் மாலிங்க பலவீனம் பற்றி ஆராய்ந்தோம்- லசித் மாலிங்க
இந்திய கிரிக்கெட் அணியுடன் விளையாடி கிண்ணத்தைக் கைப்பற்றியதையிட்டு நான் பெரும் மகிழ்ச்வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அணியை தலைமைதாங்கிச் செல்ல முடியாது என்ற கருத்துக்கு லசித் மாலிங்க
பதிலடி கொடுவிமர்சனங்கள் முன்வைக்கப்படலாம். விமர்சனங்களை வரவேற்கிறோம். எமது இலக்கு விளையாட்டில் வெற்றிகொள்வதில் மாத்திரமே இருக்கும் - சங்கக்காரத்திருக்கிறார்- தினேஷ் சந்திமால்சியடைகிறேன் - லசித் மாலிங்க

உலகக் கிண்ண வெற்றி அணி ஸ்ரீலங்கா நாடு திரும்புதல்


காலிமுகத்திடலில் விழாக்கோலம்
 
காலிமுகத்திடலில் பாரிய அரங்கு அமைக்கப்பட்டு இசை நிகழ்ச்சிகளும் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன. கடும் மழைக்கு மத்தியிலும் பல்லாயிர கணக்கான ரசிகள் இலங்கை அணி வீரர்களை ஆரவாரம் செய்து மகிழ்ச்சி பொங்க தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர். கடும் மழையிலும் இலங்கை வீ
ஜனாதிபதியுடன் சந்திப்பு
கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணியின் அனைத்து வீரர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரிமாளிகையில் வைத்து சந்தித்து தமது வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டதோடு அணியின் சிரேஷ்ட வீரர்களான சங்கக்கார மற்றும் ஜயவர்தன ஆகியோருடன் கலந்துரையாடி அவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

சாம்பியன்களுக்கு பலத்த வரவேற்பு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.)  5 ஆவது உலக இருபது-20 கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணிக்கு இன்று தாய் நாட்டில் உற்சாக வரேவேற்பு அளிக்கப்பட்டது. 
பங்களாதேஷில் நடைபெற்ற தொடரின் இறுதிப்போட்டில் இந்திய அணியை வீழ்த்தி 18 ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்கு மீண்டுமொரு உலகக்கிண்ணத்தை  வென்று கொடுத்த சம்பியன்கள் கோலகலமாக வரவேற்கப்பட்டனர். 

தாயகம் வந்த உலக சாம்பியன்கள் நாளை நாடாளுமன்றிற்கு
 20-20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றியீட்டிய இலங்கை அணி வீரர்கள் தற்போது விமான நிலையத்தில் இருந்து காலி முகத்திடலை நோக்கி ஊர்வலமாக அழைத்து செல்லப்படுகின்றனர்.
 பசில் ராஜபக்சவின்  வேண்டுகோளை நிராகரித்த முதல்வர் விக்னேஸ்வரன் 
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனை நேரில் சந்தித்துப் பேச விரும்புவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், ஜனாதிபதியின் சகோதரருமான பஸில் ராஜபக்­ச  விடுத்த 
புலிகளின் நிதியில் வாங்கிய 'ட்றோலர்' படகு பிடிபட்டுள்ளதாம்! கொழும்பில் வெளியாகியுள்ள செய்தி
புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் சாரதியாகப் பணியாற்றிய பின்னர், நாட்டை விட்டுத் தப்பியோடிய ஒருவரினால் அனுப்பப்பட்ட நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட 'ட்றோலர்
இளம் பெண்ணைக் கடத்திச் சென்ற ஐந்து இளைஞர்களை பொலிஸார் மடக்கிப் பிடித்தனர்! மண்டைதீவில் சம்பவம்
மண்டைதீவிலிருந்து இளம் பெண்ணொருவரை யாழ்ப்பாணத்திற்குக் கடத்திச் சென்ற ஐந்து பேர் கொண்ட இளைஞர் குழுவொன்றை மண்டைதீவுச் சந்தியில் வைத்து நேற்று திங்கட்கிழமை

8 ஏப்., 2014

ஊர்காவற்றுறையில் குடும்பஸ்தர் ஒருவர் புலனாய்வு பிரிவினரால் கைத
யாழ். ஊர்காவற்றுறை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 11.15 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பொலிஸாரால் குடும்பஸ்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
ஜனாதிபதியிடம் கையும் களவுமாக மாட்டிய அமைச்சரும் பா.உறுப்பினரும்
அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஆகிய இருவருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கேட்டுள்ளார்.
மனோ கணேசனை வளர்த்து விட்ட எனக்கு இவ்வாறு செய்வது துரோகச் செயல்!– என்.குமரகுருபரன்
கட்சியின் அரசியற்குழு எடுக்கும் தீர்மானங்களை ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தியமை தொடர்பில் என்.குமரகுருபரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
அடேல் பாலசிங்கத்தை இலங்கைக்கு நாடு கடத்துமாறு சிங்கள அமைப்புக்கள் மனுத் தாக்கல்
பிரித்தானியாவில் வசிக்கும் அடேல் பாலசிங்கத்தை நாடுகடத்துமாறு இலங்கை அரசாங்கம் கோர வேண்டும் என்று, வெளிநாடுகளில் வசிக்கின்ற சிங்களவர்கள் இலங்கை

ad

ad