புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2014

இன்று நடைபெற்ற கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்டம் சற்று முன்னர் முடிவுற்றது புதிய நிர்வாக கையேற்பு


மக்களவை தேர்தல் முடிவு குறித்து சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில்,  பாஜ.வுக்கு செல்வாக்கு அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. பிரபல தொலைக்காட்சி நிறுவமான என்டிடிவி, சமீபத்தில் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு: 

* டெல்லி, ராஜஸ்தான், பீகார், ஜார்கண்ட், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடாக மாநிலங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 259 தொகுதிகள் வரை கைப்பற்றும்: கருத்துக் கணிப்பு. 

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி 259 இடங்கள் வரை கைப்பற்றும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. சிஎன்என்
மக்களவைத் தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 227 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 101 இடங்களிலும் வெற்றி பெறும் என்றும் ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சி மற்றும் ‘சி ஓட்டர்’ அமைப்பு கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.அதிமுக 27 தி  முக 5-6 பாஜ கூ 4 .6
‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சி மற்றும் ‘சி ஓட்டர்’ அமைப்பு சார்பில் பாராளுமன்ற தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
கருத்துக் கணிப்புக்கள் பலவிதம்  கூடுதலான முடிவுகள்இந்தியாவில்  பா ஜ அதிக இடம் தமிழ்நாட்டில் அதிமுக அதிக இடம் /என் டி டி டி வி 
லோக்சபா தேர்தலில் தேசிய அளவில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 275 இடங்களும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 111 இடங்களும் கிடைக்கும்

இந்த தேர்தலில் தி.மு.க. 3–வது இடத்துக்கு தான் வரும் மு.க.அழகிரி பேச்சு

இந்த தேர்தலில் தி.மு.க. 3–வது இடத்துக்குத்தான் வரும் என்று மு.க.அழகிரி கூறினார்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நேற்று தி.மு.க. பிரமுகர் சன்னவனம் துரைராஜ் இல்ல காதணி விழா நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி கலந்து




சென்னையில் ஜெயலலிதா, கருணாநிதி ஓட்டு வேட்டை இன்று முதல் 3 நாள் பிரசாரம் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது.

ஜெயலலிதா பயப்படுகிறார்! நேரடியாக விவாதிக்க தயாரா? சென்னையில் முரளிதர ராவ் பேட்டி!

சென்னையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வெள்ளிக்கிழமை பாஜக பொதுச்செயலாளரும், தமிழகத்தின் பொறுப்பாளருமான முரளிதர ராவ், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 
தற்போது நடப்பது தேசிய அளவிலான தேர்தல் என்பதால் தான் மாநில அரசுகளை விமர்சிக்கவில்லை.

18 ஏப்., 2014

இன்றைய ஐ.பி.எல் ஆட்டம்:சுருண்டது சென்னை சூப்பர் கிங்ஸ் 
நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டியில் இன்றைய தினம் சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக நகர்ந்து சென்றது.
 
நாணயசுழற்சியினை தனதாக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
இதன்படி நிர்ணயிக்கப்பட்ட (20) ஓவர்கள் நிறைவில் (4) விக்கெட்டக்களை இழந்து (206) ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
 
சென்னை அணியின் துடுப்பாட்டத்தை பொறுத்த வரையில்...
சுமித் மற்றும் மைக்லம் இருவரின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் அரைசதத்தினை கடந்து சென்றனர்.

வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்க முயற்சி மேற்கொள்ளப்படும்: ராஜ்நாத் சிங்
தஞ்சாவூர் திலகர் திடலில் பாஜக பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

மேல்முறையீட்டில் உண்மை வெல்லும் : 
சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்த
டி.எம். செல்வகணபதி


தமிழகத்தில் 1991 முதல் 1996-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சி நடந்த போது, மத்திய அரசு திட்டமான ஜவஹர் யோஜ்கர் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியைக் கொண்டு தமிழகத்தில் உள்ள சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும்
மகிந்தாவின் 4 கிளியும் கண்டுபிடிப்பு 
 ஜனாதிபதி மாளிகையிலிருந்து பறந்துசென்ற நான்கு மெக்கோ கிளிகளில் நான்காவது கிளியும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. 
குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 200 பேர் யாழில். கைது 
 யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பாரிய குற்றங்களை தடுக்கும் நோக்கில் கடந்தவாரம் மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின்  விசேட நடவடிக்கையில் 200 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றிலும் முற்படுத்தப்பட்டுள்ளனர்
வெளிநாடுகளுக்கான தூதர்கள் நியமனம் 
 இந்தியா, அமெரிக்க, ஜேர்மன் ஆகிய நாடுகளுக்கான இலங்கை தூதர்களை நியமித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
என்னை மன்னித்து விடுங்கள்- தென்கொரிய கப்பல் கப்டனின் கண்ணீர் கதை 
தென்கொரிய கடற்பரப்பில் பயணிகள் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆகக் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்திருக்கலாமென அந்நாட்டு அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது.
தமிழீழம் மலரும் துண்டு பிரசுரம் ஒட்டிய இருவர் கைது 
யாழ்.இந்து கல்லூரிக்கு அருகில் தமிழீழம் மலரும் என்ற துண்டுப்பிரசுரத்தினை ஒட்டியவர் என்ற குற்றச்சாட்டில் மேலும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மோடியுடன் கொள்கை ரீதியாக ஒத்துப்போகும் கட்சி அதிமுக : கனிமொழி
திண்டுக்கல் தி.மு.க. வேட்பாளர் காந்திராஜனை ஆதரித்து தி.மு.க. மாநிலங்களவை குழு தலைவர் கனிமொழி எம்.பி. திண்டுக்கல், நாகல்நகர், பஞ்சம்பட்டி, ஆத்தூர் உள்பட பகுதிகளில் பிரச்சாரம் மேற் கொண்டார். திண்டுக்கல்லில் திறந்தவேனில் நின்றபடி

அமைச்சர் பெயர் சீலிட்ட கவரில் ஓட்டுக்கு நோட்டு 
வாக்கு பதிவு நெருங்கும் நேரம்.. வாக்காளர்களை விட வேட்பாளர்கள் அடையும் பதட்டம் அதிகம். ஆனால் இப்போது அமைச்சர்களும், மா.செ க்களும் தான் அதிகம் பதட்டமாக இருக்கிறார்கள். தான் சார்ந்துள்ள கட்சி வேட்பாளர் ஜெயிக்கவில்லை என்றால்

நடிகர் ராமராஜன் மீது வழக்கு
திருவள்ளூர் பாராளு மன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர். வேணு கோபாலை ஆதரித்து நேற்று முன்தினம் நடிகர் ராமராஜன் பொன்னேரியில் பிரசாரம் செய்தார்.


திமுக எந்த திசையில் பயணிக்க வேண்டும்என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? :
மு.க.ஸ்டாலின் பேட்டி
 



திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் " Business line ” ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி:
கேள்வி: 2014 பாராளுமன்றத் தேர்தல் களத்தில்

ad

ad