யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பாரிய குற்றங்களை தடுக்கும் நோக்கில் கடந்தவாரம் மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின் விசேட நடவடிக்கையில் 200 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றிலும் முற்படுத்தப்பட்டுள்ளனர்
தென்கொரிய கடற்பரப்பில் பயணிகள் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆகக் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்திருக்கலாமென அந்நாட்டு அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது.
மோடியுடன் கொள்கை ரீதியாக ஒத்துப்போகும் கட்சி அதிமுக : கனிமொழி
திண்டுக்கல் தி.மு.க. வேட்பாளர் காந்திராஜனை ஆதரித்து தி.மு.க. மாநிலங்களவை குழு தலைவர் கனிமொழி எம்.பி. திண்டுக்கல், நாகல்நகர், பஞ்சம்பட்டி, ஆத்தூர் உள்பட பகுதிகளில் பிரச்சாரம் மேற் கொண்டார். திண்டுக்கல்லில் திறந்தவேனில் நின்றபடி
வாக்கு பதிவு நெருங்கும் நேரம்.. வாக்காளர்களை விட வேட்பாளர்கள் அடையும் பதட்டம் அதிகம். ஆனால் இப்போது அமைச்சர்களும், மா.செ க்களும் தான் அதிகம் பதட்டமாக இருக்கிறார்கள். தான் சார்ந்துள்ள கட்சி வேட்பாளர் ஜெயிக்கவில்லை என்றால்
ஆழ்குழாய் கிணறு அமைக்க அனுமதி பெற வேண்டும்: சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு
கடுமையான வறட்சி நிலவுவதால், கடந்த சிலநாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பொதுமக்கள், விவசாயத்திற்கும், குடிநீருக்கும் வேண்டி ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து வருகிறார்கள்.
ராஜ்நாத்சிங் இன்று தமிழகம் வருகிறார்: தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர் பொதுக்கூட்டங்களில் பிரச்சாரம்
பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியின் வருகையை தொடர்ந்து, அக்கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங்கும் இன்று தமிழகம் வருகிறார். தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.
இன்று கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம்
இன்று வெள்ளிகிழமை 18 ஆம் திகதி காலை 10 மணிக்கு புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் 2648 ஆம்இலக்க எக்லிண்டன் அவனியூ இல் அமைந்துள்ள நடைபெறவுள்ளது.புங்குடுதீவு மக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது சங்க நிர்வாகம்
அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள மத்தள ராஜபக்ச விமானநிலையம் மற்றும் ராஜபக்ச துறைமுகம் என்பன நட்டத்தில் இயங்குகின்றன என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
அம்பாந்தோட்டை மத்தள விமான நிலையத்தின் ஊடாக நாள் ஒன்றுக்கு 50 பேர் மாத்திரமே பயணம் செய்கின்றனர் எனினும் அங்கு 350 பணியாளர்கள் சேவையாற்றுவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
துப்பாக்கிகளுடன் நால்வர் நுழைந்து பணத்தையும் நகைகளையும் கொள்ளையிட்டனர்! நகைக்கடை காவலாளி
துப்பாக்கிகளுடன் நால்வர் கடையினுள் நுழைந்து, காவலில் இருந்த என்னை ஒருவர் வெளியே தள்ளிவிட்டார். பின்னர் ஒருவர் துப்பாக்கி முனையில் பணத்தைக் கொள்ளையிட்டார். இவ்வாறு நேற்றிரவு நீர்கொழும்பு நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம்
முருகன் சாந்தன் பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு 25ம் திகதிக்குள் வழங்கப்படும்-தலைமை நீதிபதி சதாசிவம்
இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கின் தண்டனை வழங்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வதா இல்லையா என்ற வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரம் வழங்கப்படவுள்ளது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கூறினார்.
புனே: அனைத்து ஓட்டுக்களையும் காங்கிரஸ் சின்னத்திற்கு மாற்றிய வாக்குப்பதிவு எந்திரம்! புனே நாடாளுமன்ற தொகுதியில் இன்று நடைபெற்ற தேர்தலின்போது, ஒரு வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த கட்சிக்கு வாக்களித்தாலும், அது காங்கிரஸ் கட்சி சின்னத்திலேயே பதிவானதால் பரபரப்பு ஏற்பட்டது.
மோடிக்கு நடந்தது பால்ய விவாகம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் இந்த தேர்தலில்தான் தனது வேட்புமனுவில் தனக்கு திருமணம் ஆனதை குறிப்பிட்டிருந்தார். இதற்கு முன் போட்டியிட்ட எந்த ஒரு தேர்தலிலும் அவர் தனக்கு திருமணம் ஆனதையோ அல்லது மனைவி பெயரையோ தெரிவிக்காமல்
நிபுணர் குழுவின் விசாரணையின் போது இராணுவத்தினர் சாட்சி? - இலங்கை இராணுவம் மறுப்பு
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்ற விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஐநா நிபுணர் குழுவின் முன்னிலையில், முன்னாள் இராணுவ அதிகாரிகள் சாட்சியமளிக்க தயார் என வெளியான
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான கூட்டுக் கூட்டம் ஒத்திவைப்புதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான கூட்டுக் கூட்டம் ஒன்றை நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணம் அல்லது வவுனியாவில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட
ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு 2 ஆண்டு சிறை! ஊழல் வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தற்போதைய தி.மு.க. எம்.பியுமான டி.எம்.செல்வகணபதி உள்பட ஐந்து பேருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.1995-96ஆம் ஆண்டில் அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் செல்வகணபதி. அப்போது, ஜவஹர்யோஜ்கர் யோஜனா வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சுடுகாட்டுக்கு கூரை அமைப்பதில் முறைகேடு செய்ததாக செல்வகணபதி, ஆச்சார்யலு, சத்தியமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, பாரதி ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது.
பயங்கரவாத அமைப்பு பட்டியலில் பொதுபல சேனா அமைப்பின் பெயர் இணைக்கப்பட்டுள்ளமைக்கு பொதுபல சேனா அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி டிலந்த வித்தானகே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தில் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அடுத்த மாதம் முதல் உளநல ஆலோசனைகள் வழங்க இருப்பதாக காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்தது.
இராணுவத்தினரின் உயிர் தியாகத்தின் காரணமாகவே வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அந்த பதவி நாற்காலி கிடைத்ததாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
செஞ்சி ராமச்சந்திரன் அதிமுகவில் இணைந்தார் ( படம் )
திமுகவில் பணியாற்றி வந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான செஞ்சி ந. ராமச்சந்திரன் அதிமுகவில் இணைந்தார்.
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஜெயங்கொண்டம் தா.பழூர் ஒன்றியத்தில் உள்ள சிலால், கோடங்குடி, பொற்பதிந்தநல்லூர்,
தொப்புள் கொடி உறவுகள் இருந்தும் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் சிங்கள கொடியவர்களால் கொல்லப்பட்ட போது காப்பாற்ற வேண்டிய காங்கிரஸ், சிங்கள அரசுக்கு நிதி உதவி, போர் கருவிகள் கொடுத்து தமிழர்களை காட்டியும் கொடுத்தது. அதற்கு துணை நின்றது தி.மு.க! சீமான் கேள்வி
பவானியில் அந்தியூர் பிரிவில் உள்ள பாவடி திடலில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. கட்சி தலைவர் சீமான் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
யாழ்ப்பாணம் குருநகரில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட கொன்சலிற்றா என்ற இளம் பெண்ணின் மரணம் தொடர்பில், பாதிரியார் ஒருவர் தொடர்புபட்டிருப்பதாக வெளியான செய்தி தொடர்பில் ஆயர் இல்லம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தினரின் குடும்பப் படங்கள் வெளியிடப்பட்டதால் சர்ச்சை- பி.பி.சி
இலங்கைப் போரின் போது பொதுமக்களைக் கொன்று போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இலங்கை இராணுவத்தினர் மற்றும் அதிகாரிகள் பலரின் புகைப்படங்கள் மற்றும் பிற தரவுகள் அடங்கிய விவரங்களை பிரித்தானிய தமிழ் ஒன்றியம் என்ற
மலேசிய விமானம் இப்போது கொரியக்கப்பலா ?கொரிய கப்பல் விபத்து: 300 பேர் மாயம்
தென்கொரியாவில் நடுக்கடலில் பயணிகள் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பேர் பலியானதுடன், சுமார் 300 பேர் காணாமல் போயியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள்
யாழ்ப்பாண மாவட்டம் 3 நாடாளுமன்ற ஆசனங்களை இழக்க உள்ளத
யாழ்ப்பாண மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை மூன்றினால் குறைக்கப்பட உள்ளது.யாழ்ப்பாண மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்பதாகும். எனினும், அடுத்த பொதுத் தேர்தலின் போது
ஊடக கொலையாளிகள் சிக்காத நாடுகளின் பட்டியலில் 4வது இடத்தில் இலங்கை-பி பி சி
இலங்கையில் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும் அதற்கு முன்னர் பிரதமராகவும் ஆட்சியில் இருந்துள்ள காலத்தில் 9 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும், கொலையாளிகள் சட்டத்தின் பிடியில் சிக்காமல் இருக்கின்ற நிலைமையை மாற்றுவதற்கு அரசாங்கம்
காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு உளவளத்துணை ஆலோசனைகள் (Counseling) வழங்க இருப்பதாக காணாமல் போனோர் தொடர்பான விசாரணைக்கான ஜனாதிபதி ஆணைக்குழு நேற்று அறிவித்திருக்கிறது.
மே18 க்குப் பிறகு இன அழிப்பு அரசு "புனர்வாழ்வு முகாம்கள்" என்ற பெயரில் நடத்திய இனஅழிப்பு வதை முகாம்களில் வைத்து நடத்திய "உளவளத்துணை ஆலோசனைகள்" குறித்து பக்கம் பக்கமாக எழுதலாம்.
யாழ்பாணத்தின் 52 ஆவது படையணியை மிருசுவில் பிரதேசத்தில் ஸ்தாபிக்கும் நிகழ்வு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்றது. யாழ்பாணத்தின் 52 ஆவது படையணி கடந்த காலத்தில் வறணி பிரதேசத்தில் நிலைக் கொண்டிருந்தது.
முன்னாள் அரச படை அதிகாரிகளும் இலங்கைக்கு எதிராக ஐநா விசாரணையின் போது உள்ளனர்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்ற விசாரணையின் போது பிரதான சாட்சியங்கள் தமிழர் தரப்பிலிருந்து மட்டுமல்லாமல்,
குராம் ஷேக்கின் கொலைச் சந்தேக நபர்களுக்கு பிணை: அதிர்ச்சியில் குடும்பம
பிரித்தானிய செஞ்சிலுவை சங்க பணியாளரான குராம் ஷேக்கின் கொலை வழக்கின் சந்தேக நபர்கள் நான்கு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் அவரது குடும்ப உறவினர்கள் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.
ஸ்பெயின் கிண்ணத்தைபர்செலோனாவை எதிர்த்தாடிய ரொனால்டோ இல்லாத ரியல் மாட்ரிட் வென்றது .
ஜேர்மனிய கிண்ணத்துக்கு பலமிக்க கழகங்களான டோத்முண்டும் பயெர்ன் மியூநிசும் தகுதஈ கண்டுள்ளன
இன்றைய ஆட்டத்தில் பலம் மிக்க இரு கழகங்களான பர்செலோனாவும் ரியல் மாற்றிடும் மோதிîய போது ரியல் மாட்ரிட் 2-1 என்ற ரீதியில்வென்று 19 வது தடவையாக ஸ்பெயின் கிண்ணத்தை கைப்பற்றியது பர்செலோனா தொடராக 3 தோல்விகளை கண்டுள்ளது,சம்பியன் லீக் ஆட்டம் ஸ்பெயின் லீக் போட்டி இன்றைய போட்டி என மூஒன்ரிலும் தோல்வி கண்டது ரசிகர்களிடையே குழப்பத்தை உண்டு பண்ணியுள்ளது
இன்றைய ஜெர்மனி கிண்ண அரை இறுதி ஆட்டத்தில் பயெர்ன் மியூனிச் கைசெச்லவுடனை 5-1 என்று வென்று இறுதி ஆட்டத்தில் நேற்று வோல்ப்ச்பெற்கை 2-0 என்ற ர்தியில் வென்ற டோத்முண்டுடன் மோதவுள்ளது
மோடி முன்னிலையில் ஆங்கிலத்தில் பிரசாரம் செய்த பிரேமலதா விஜயகாந்த்!
சேலம்: சேலத்தில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் மோடி கலந்து கொண்ட பிரசாரத்தின்போது, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா ஆங்கிலத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
பாராளுமன்ற அனுமதி இல்லாமல் நிலைமையைப் பொறுத்து படைகளை அனுப்ப இந்தியப் பிரதமருக்கு அதிகாரம்-கேணல் ஹரிஹரன் பாராளுமன்ற அனுமதி இல்லாமல் நிலைமையைப் பொறுத்து படைகளை அனுப்ப இந்தியப் பிரதமருக்கு அதிகாரம் இருப்பதாக இராணுவ ஆய்வாளரும், இந்திய
யாழ் ஆயர் இல்லத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்
குருநகரில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட கொன்சலிற்றா என்ற இளம் பெண்ணின் மரண சடங்கில் கலந்து கொண்ட பொதுமக்கள் அவரின் பூதவுடலை தாங்கிய நிலையில் இன்று ஆயர்
இலங்கையின் மனித உரிமைகள் நிலை யைக் காரணம் காட்டி, பொதுநலவாய அமைப்புக்கான நிதியுதவியை கனடா நிறுத்தியுள்ளமை ஏமாற்றம் அளித்திருப்பதாக பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய அமைப்புக்கு இலங்கை தலைமை தாங்கவுள்ள அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும்
ஐங்கரன் மீடியா செலூசன் நிறுவனம் நடத்தும் 7 பேர் பங்கு கொள்ளும் விலகல் முறையிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டித்தொடரில் வென்றது சென்.மேரிஸ்
யாழ்.உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் ஐங்கரன் மீடியா செலூசன் நிறுவனம் நடத்தும் 7 பேர் பங்கு கொள்ளும் விலகல் முறையிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டித்தொடரின்
சூரியக் கலத்தொழில் நுட்பமும் இலங்கையில் அதனோடிணைந்த தொழில் முயற்சிகளும் என்ற தலைப்பிலான ஆய்வுப்பட்டறை ஒன்று யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று ஆரம்பமாகியது.
நைஜீரியாவில் 200 பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம். முஸ்லீம் தீவிரவாத இயக்கம் வெறியாட்டம்.
நைஜீரிய தலைநகர் பேருந்து நிலையத்தில் நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்திய இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தினர் இன்று பெண்கள் பள்ளி ஒன்றில் புகுந்து 200 மாணவிகளை பலவந்தமாக கடத்தி
நாடு முன்னேற மோடி பிரதமர் ஆகவேண்டும்: அழகிரி திடீர் ஆதரவு? - தமிழகத்தில் பாஜக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என தன் ஆதரவாளர்களுக்கு அழகிரி ரகசிய உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுகவில் இருந்து
தஞ்சாவூர்: பள்ளி வேன் கவிழ்ந்து 18 குழந்தைகள் காயம்
தஞ்சாவூர் அருகே சடையார் கோவிலில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் இருந்த 18 குழந்தைகள் காயம் அடைந்தனர். மேலும் இந்த விபத்தில் 3 ஆசிரியர்களும் காயம் அடைந்தனர். காயம் அடைந்த பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடலாசிரியர் நா.முத்துக்குமாருக்கு தேசிய விருது
மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த படங்கள் மற்றும் திரைப்படத்துறையை சேர்ந்த சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி கௌரவித்து வருகிறது. இந்நிலையில், 61-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.
கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக முருகன் குன்றத்தில் அமைந்திருக்கும் பொதுக்கூட்ட மேடைக்கு சென்றார்.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரிக்கு 12.20 மணிக்கு வந்தார்.
இலங்கையில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பு துஸ்பிரயோகம் செய்யப்படுகிறத
இலங்கையில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பு என்ற விடயம் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
சாவகச்சேரி பருத்தித்துறை வீதி 1ம் ஒழுங்கை கொட்டாம்பிட்டி கிராம வாசிகளால் மேற்கொள்ளப்பட்டு வந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 6 நபர்கள் இந்த சட்டவிரோத செயலை
பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள சிறிலங்காவின் அரச பயங்கரவாதம்: 6000 போர்க்குற்றவாளிகளின் விபரங்கள்
தமிழர்களால் முன்னெடுத்து வரப்படுகின்ற தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாத முத்திரை குத்தி, பன்னாட்டுச் சமூகத்தின் முன் ஒட்டுமொத்த தமிழர்களையும் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் நோக்கில் அண்மையில் சிறிலங்காவின் பேரினவாத அரசு,
ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி மோடி பேசாதது ஏமாற்றம்!- பழ.நெடுமாறன்
ஈழத் தமிழர் பிரச்னைகுறித்து பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் மோடி எதுவும் கூறாதது ஏமாற்றமளிக்கிறது என்று உலகத் தமிழர் பேரியக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறினார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கின் விசாரணையை மேலும் 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவில், தேர்தல் வருவதால் தம் மீதான வருமானவரி வழக்கை 4 மாதங்கள் நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
பசுபதி பாண்டியன் கொலையில் தொடர்புடையவர் மதுரையில் வெட்டி படுகொலை! தேவேந்திரகுல கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி, மதுரை அழகர்கோயிலில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் அருகே உள்ள கரட்டுஅழகன்பட்டியை சேர்ந்தவர் முத்துபாண்டி. இவர் மாவட்ட பஞ்சாயத்து யூனியன் சேர்மனாக இருந்து வந்தார். கடந்த 2012ஆம் ஆண்டு தேவேந்திரகுல கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் படுகொலையில் முத்துபாண்டிக்கு தொடர்பு