புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2014

ஒரு ஓவரில் 25 ஓட்டங்கள் பெற்று மொகாலி அணி சாதனை 
நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபீஎல் இன்றைய போட்டியில் மொஹாலி அணி வீரர் மக்ஸ்வேல் 13 வது ஓவரில் 12.1,12,2,12,3 ஆகிய பந்துகளை  ஆறுகளாக மாற்றி தொடர்ந்து 3  சிக்ஸர் களை அடித்து சாதித்தார் .அடுத்த பந்தில் சின்கிள் ஒன்றை அடித்து  பக்கம் மாற  அங்கெ வந்த மில்ளீர்  12.5 வது பந்தில் 1  சிக்ஸர்  ஐ அடிக்க அந்த ஓவரில்  மொத்தம் 25 ஓட்டங்கள்  கிடைத்தன.அது மட்டுமல்லாது 13 வது ஓவருக்கு ,14 வது ஓவருக்கு 16, 15 வது ஓவருக்கு 13 ,18 வது ஓவருக்கு 17 என ஓட்டங்களை குவித்த üபின்னர்  இப்போது 80 ஓட்டன்க்ளோடு அவுடாகி உள்ளார் மக்ஸ்வெல் .ஹைதராபாதின் பந்துவீச்சை விளசிகொண்டு இருக்கும் மொகாலி அணி  தற்போது193 R    6 w 20ஓவரில்  என்ற நிலையில் உள்ளது 
விகடன் கருத்துக்கணிப்பு இதோ 

அதிமுக  -வடசென்னை தென்சென்னை  காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி  விழுப்புரம்  நாமக்கல் திருப்பத்தூர்         கடலூர்  மதுரை தேனி திருச்சி சிவகங்கை  மயிலாடுதுறை நீலகிரி ஆகிய 15 தொகுதிகள் 

திமுக - மத்தியசென்னை ஸ்ரீபெரும்புதூர் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி சேலம் ராமநாதபுரம் பெரம்பலூர் திருநெல்வேலி தஞ்சாவூர் திண்டுக்கல்  கரூர் நாகை ஆகிய 12 தொகுதிகள் 

ம திமுக  - விருதுநகர் ஈரோடு தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகள் 

பாமக -அரக்கோணம் தருமபுரி ஆரணி ஆகிய 3 தொகுதிகள் 

பாஜ க - பொள்ளாச்சி கன்னியாகுமரி கோவை வேலூர் ஆகிய 4  தொகுதிகள் 

விடுதலை சிறுத்தைகள் - சிதம்பரம்    1 தொகுதி  

புதிய தமிழகம் - தென்காசி    1 தொகுதி 

தே முக    0




சிவன் மயிலுருவம் கொண்டு பார்வதியுடன் நடனமாடியதால் மயிலாடுதுறை என்று பெயர் வந்ததாகச் சொல்வார்கள். அந்த மயிலாடிய துறையில் அ.தி.மு.க. சார்பில் பாரதிமோகன், தி.மு.க. கூட்டணியில் மனிதநேய மக்கள்

அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர். தொடங்கியபோது, முதன்முதலில் களம் இறங்கிய தொகுதி திண்டுக்கல். இங்கு தே.மு.தி.க. சார்பில்

தமிழக அரசியலின் மையமே மதுரை என்று சொல்லலாம். அனைத்துவிதமான அரசியல் அதிர்வுகளும் இங்கிருந்துதான் கிளம்பும். இந்த முறை பெரிய புள்ளிகள் களத்தில் இல்லாததால் சற்றே சுறுசுறுப்புக் குறைவுதான்.

******

தமிழகத்தின் சென்சிட்டிவான தொகுதிகளில் திருநெல்வேலியும் ஒன்று.

பட்டாசுக்கும் பரோட்டாவுக்கும் பெயர்போன தொகுதி விருதுநகர். வைகோ இங்கே போட்டியிடுவதால் ஒட்டுமொத்த இந்தியாவும் கவனிக்கும் தொகுதியாகிவிட்டது.

கோழியும் லாரியும் நிறைந்திருக்கும் நாமக்கல்லில் சிட்டிங் எம்.பி-யான காந்திசெல்வனுக்கே தி.மு.க. மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளது. அ.தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ-வான பி.ஆர்.சுந்தரமும், தே.மு.தி.க-வில் வழக்கறிஞர் எஸ்.கே.வேலுவும் களமிறங்கியுள்ளனர். சுப்ரமணியன் என்பவர் காங்கிரஸ் வேட்பாளர்.

தென் மாவட்டத்தில் இருந்து வரும் எவரும் விழுப்புரம் நெடுஞ்சாலையைத் தொடாமல் சென்னைக்கு வர முடியாது.


தர்மபுரியில் நடக்கப் போவது சாதிப் போட்டி. இந்தத் தொகுதியில் வன்னியர்களும் தாழ்த்தப்பட்டவர்களுமே அதிகம்.

தென் மாவட்டங்களுக்கு இணையாக சாதி கணக்குப் போடப்படும் தொகுதிகளில் ஒன்று வட மாவட்டத்தில் இருக்கும் அரக்கோணம் தொகுதி. அரசியல் கட்சிகளும் சாதி கணக்கைப் போட்டுத்தான் இங்கே வேட்பாளர்களைக் களம் இறக்கியுள்ளன.

பரப்பளவில் சிறிய தொகுதிதான் என்றாலும், தமிழ்நாடே எதிர்பார்க்கும் பரபரப்பான தொகுதியில் மத்திய சென்னையும் ஒன்று.

தேர்தல் கமிஷன் லிஸ்டில், தமிழகத்தின் முதல் தொகுதி திருவள்ளூர்!
 இங்கு தி.மு.க. கூட்டணி சார்பில் விடுதலைச் சிறுத்தைகளின் துரை.ரவிக்குமாரும், அ.தி.மு.க. சார்பில் வேணுகோபாலும், பி.ஜே.பி. கூட்டணியில் தே.மு.தி.க. வேட்பாளர் யுவராஜும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் விக்டரி ஜெயக்குமாரும்


சிதம்பரத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் பாமகவினர் 200 பேர், அதிமுகவில் இணைந்தனர்.

குமராட்சி ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஐயாசாமி தலைமையில் சுமார் 200 பேர் செவ்வாய்க்கிழமை அதிமுக சிதம்பரம் தொகுதி பொறுப்பாளரும், முன்னாள்
பிரித்தானியாவில் ந.க.த.அரசு நடத்தும் போராட்டம் 
எதிர்வரும் ஜூலை மாதம் 23 ஆம் திகதி பிரித்தானியாவின் கிளா ஷ்கோவ் நகரில் இந்த போராட்டப் பேரணி இடம்பெறவுள்ளது 
நக்கீரனின் கருத்துக்கணிப்பு -இது இந்த இணையத்தின் கணிப்பு அல்ல நக்கீரன் தி முக சார்பு  சஞ்சிகை என்பது  வாசகர்கள்  அறிந்ததே 
தொகுதி,முதலாம் ,இரண்டாம் இடங்களை பிடிக்கும் கட்சிகள் என்ற வரிசையில் தந்துள்ளோம் 
திமுக19 ,அதிமுக 14,பாமக 1,வி.சிறுத்தைகள்1 .புதிய தமிழகம் 1,பாஜக 1,முஸ்லீம் லீக் 1,மதிமுக 0,தேதிமுக 0-தென்சென்னை அதிமுக திமுக சமனாக உள்ளதாம் . விருதுநகரில் வை கோ 2 ஆம் இடம் .

திருப்பூர் -அதிமுக திமுக
தூத்துக்குடி -அதிமுக திமுக
சிதம்பரம்-வி.சிறுத்தைகள், பாமக
திருவள்ளூர் - அதிமுக வி.சிறுத்தைகள்
தருமபுரி -பாமக,திமுக /அதிமுக சமன்
ஆரணி-அதிமுக திமுக
காஞ்சிபுரம் -திமுக அதிமுக
மத்திய சென்னை - திமுக அதிமுக
பெரம்பலூர் -திமுக அதிமுக
நெல்லை-திமுக அதிமுக
மதுரை -திமுக அதிமுக
ஈரோடு -அதிமுக திமுக
மயிலாடுதுறை -அதிமுக திமுக
கள்ளக்குறிச்சி -அதிமுக திமுக
திண்டுக்கல் -திமுக அதிமுக
கோவை - அதிமுக திமுக
தஞ்சாவூர் -திமுக அதிமுக
அரக்கோணம் - தி முக அதிமுக
நாமக்கல் -அதிமுக திமுக
ஸ்ரீ பெரும்புதூர் -திமுக அதிமுக
தென்காசி - புதியதமிழகம் .அதிமுக
நீலகிரி - திமுக அதிமுக
தேனீ - அதிமுக திமுக
சிவகங்கை -அதிமுக திமுக
பாண்டி-திமுக அதிமுக
வேலூர் -முஸ்லீம்  லீக்  அதிமுக
கடலூர் -திமுக அதிமுக
திருவண்ணாமலை -திமுக அதிமுக
நாக்கை - திமுக அதிமுக
இராமநாதபுரம் -திமுக அதிமுக
விழுப்புரம் - திமுக அதிமுக
கிருஷ்ணகிரி - திமுக அதிமுக
திருச்சி -திமுக அதிமுக
விருதுநகர் -திமுக மதிமுக
சேலம் - அதிமுக திமுக
கரூர் -அதிமுக திமுக
வடசென்னை -அதிமுக திமுக
கன்னியாகுமரி -பாஜக 2.திமுக /அதிமுக சமன்
தென்சென்னை - 1.அதிமுக / திமுக சமன்




""தம்பி, கணக்கெடுக்க வந்திருக்கீக. போட்டா எல்லாம் எடுக்காதீக. எங்க சமுதாயம் பெருசு. ஊருக்குள்ள கட்சிக் கொடி கட்டக்கூடாது; பிரச் சாரமும் செய்யக்கூடாது. நாட்டாமை தலைமையில ஊரு கூடித்தான், யாருக்கு ஓட்டுனு முடிவு பண்ணுவோம்''’எனக் கூறி, நம்மைக் கையைப் பிடிக்காத குறையாக திருப்பி அனுப்பினார்கள், கடையநல்லூர் ச.ம. தொகுதியின் தேன்பொத்தை கிராமத்தில். 




திருத்தணி ராஜாவூரில் நாம் சந்தித்த நெசவாளிகளான சுந்தரமூர்த்தி, வைரவன் போன்றோர் ‘""கரண்ட் விருந்தாளி மாதிரி எப்பவாவது வந்து போகுது. இதனால் எங்கத் தொழில் கடுமையா பாதிக்கப் பட்டிருக்கு. வேலை இல்லாததால் பசி பட்டினியோடதான் நாட்களை நகர்த்த றோம்''’என்றார்கள் கவலையாக.





வெய்யிலான வெய்யில். செஞ்சியருகே உள்ள சத்திய மங்கலத்தை நாம் அடைந்தபோது சூரியன் உச்சிவானில் நின்று சுட்டெரித்தது. வியர்வை பெருகிய நிலையில் நாம், டூவீலர்களை ஓரம் கட்டிவிட்டு சர்வேயைத் தொடங்க... நம்மை கவனித்து அழைத்தார் கூழ் விற்கும் பெண்மணியான செண் பகம். "என்னக்கா' என்றபடி அருகே போன நம்மிடம்... ’""தம்பிகளா, சர்வே எடுக்கறீங்களா? வெய்யில் ஓவரா கொளுத்துது. இந்தாங்க. நல்ல குளிர்ந்த கூழா குடிங்க''’ என்றபடி ஆளுக்கு ஒரு கிளாஸ் குளிர்ந்த கேழ்வரக்குக் கூழை கொடுத்தார். ""எங்க ஏரியா முழுக்க குடிதண்ணிப் பிரச்சினை. நடையா நடந்து குடிதண்னீரைக் கொண்டு வர்றோம். அதனால் எங்களுக்கு தாகத்தின் கொடுமை தெரியும். அதனால்தான் மத்தவங்க தாகத்  தைத் தணிக்கும் கூழை விக்கிறேன். எங்க தண்ணி பிரச்சினையை எந்த அரசியல்வாதியும் தீர்த்து வைக்கலை''’என்றார் செண்பக அக்கா

ad

ad