ஐபிஎல் சீஸன் 7ல் இன்று ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கோல்கத்தா, பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில், பெங்களூர் அணியை கொல்கத்தா அணி 2 ரன் வித்தியாசத்தில்
இலங்கை சிறுமியின் ஓவியம் ஐநா அமைப்பில் போட்டியில் இரண்டாவது சுற்றுக்கு தேர்வு
ஐநா மன்றத்தின் சுற்றுச்சூழல் செயற்திட்டத்துக்கான ஆசிய பசிபிக் பிராந்திய சிறார் ஓவியப்போட்டியில் இந்த ஆண்டு இலங்கையைச் சேர்ந்த எட்டுவயது மாணவியின் ஓவியம் சிறந்த ஓவியமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
முஸ்லிம்களை எதிர்த்த பொது பலசெனா இப்போது கிறிஸ்தவ பாதிரியார்கள் மீது தாக்குதல்
இலங்கையின் வடக்கே மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய கத்தோலிக்க மறை மாவட்டங்களின் ஆயர்கள் இலங்கை அரசுக்கு எதிராக தேசத்துரோக நடவடிக்கையில் ஈடுபடுவதாக கடும்போக்கு பௌத்த அமைப்பான பொதுபல சேனா குற்றஞ்சாட்டியுள்ளது.
மொன்றியல் மரியநொபொலிஸ் கல்லூரி மாணவியான 18-வயதுடைய நிவேதா பாலேந்திரா தனது சொந்த வீட்டின் கொல்லைப்புறத்தில் தண்ணீரில் உள்ள எண்ணெய் கசிவுகளை சுத்திகரிப்பதற்கான வழியை கண்டுபிடித்துள்ளார்.
இந்தியாவை தீர்மானிக்கும் 25 பிரபலங்கள் -ஒரு தேர்தல் கால சிறப்பு கட்டுரை
அரசியல் எவ்வளவு கீழானதாக மாறிப்போனாலும், தேர்தல்தான் ஜனநாயகத்துக்கு உயிர் செலுத்தும். அம்பானிக்கும் ஒரே ஓட்டு; அய்யாசாமிக்கும் ஒரே ஓட்டு. வாக்குச்சாவடிக்கு வெளியே இவர்கள் வாழ்க்கை எப்படி இருந்தாலும், ஓட்டின்
இலங்கை அரசு அறிவித்த நெடியவன் மீதான இன்டபோல் வெளிப்பாட்டின் தன்மை குறித்து நோர்வே ஆய்வு
இலங்கையில் விடுதலைப்புலிகளின் மீள் உருவாக்கத்துக்கு முயற்சிப்பதாக அரசாங்கம் குற்றம் சுமத்தும் நெடியவன் என்ற பேரின்பநாயகம் சிவரூபனுக்கு எதிராக இன்டர்போல் என்ற சர்வதேச பொலிஸ் விதித்துள்ள சிவப்பு ஆணை குறித்து
வட்டரக்கே விஜித தேரருக்கு எதிரான நடவடிக்கையை நிறுத்திக் கொள்வதென்று பொதுபலசேனா அறிவித்துள்ளது.
முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்ததன் மூலம் பௌத்த தர்மத்தை காட்டிக்கொடுப்பதாக குற்றம் சுமத்தி பொதுபலசேனா, வட்டரக்கே விஜித தேரருக்கு எதிராக மேற்கொண்டு வந்த நடவடிக்கையை நிறுத்தப் போவதாக பொதுபலசேனாவின் செயலாளர்
சுவிஸ் இசைக்குயில் புங்குடுதீவு மண்ணை சேர்ந்த பொன் பிரதீப்
சுவிஸ் சொலோதூண் நலன்புரி சங்கம் நடத்தி வரும் இசைக்குயில் என்னும் பாரிய சங்கீதா குரல் வள தேடும் நிகழ்வில் இந்த வருடத்துக்கான இசைகுயிலாக புங்குடுதீவை சேர்ந்த பொன் .பிரதீப் வெற்றி பெற்று உள்ளார்.வாழ்த்துக்கள்
வடமராட்சி கரவெட்டி கிழக்கு பகுதியினைச்சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அவ்வாறு கடத்தப்பட்டவர் ஆழ்வார்பிள்ளை தயாநிதி (42) என
சரத்பொன்சேகா கூட்டமைப்புடன் 10 அம்ச உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார் – விக்கி லீக்ஸ்
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறங்கிய சரத் பொன்சேகா, யுத்த பாதிப்புகளுக்கு உள்ளான பகுதிகளின் அபிவிருத்தி தொடர்பில் தமிழ்
வன்னிப்போரின் போது தகவல் இல்லாது போயுள்ள யாழ்ப்பாணத்தை சேர்ந்த 13 ஆயிரம் பேர் பற்றிய தகவல் அரசினால் வெளியிடப்படவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.
வடமாகாண சபை உறுப்பினரின் வீடு உடைத்துக் கொள்ளை! ஒருவர் கைது
கிளிநொச்சி, பச்சிலைப் பள்ளியில் உள்ள வடமாகாண சபை உறுப்பினர் ப.அரியரத்தினத்தின் வீடு நேற்று முற்பகல் உடைக்கப்பட்டு பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 72.83 % வாக்குகள் பதிவு : பிரவீண்குமார் அறிவிப்பு
தமிழகத்தில் இன்று நடைபெற்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவில் 72.83 % வாக்குகள் பதிவாகியுள்ளன.தமிழகத்தின் 39 தொகுதிகளில் இன்று மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7மணிக்கு துவங்கிய
தமிழகத்திலும் மிக விரைவில் அரசியல் மாற்றம் வரும் என்று வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கலிங்கப்பட்டியில் வாக்களித்துவிட்டு வெளியே வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசும்போது, ''உலகத்தின் தலை சிறந்த ஜனநாயக நாடுகளில் ஒன்று இந்தியா. 16வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான இந்த வாக்குப் பதிவு, இன்று தமிழகத்தில் நடைபெறுகிறது. 5 கோடியே 37 இலட்சத்து 33 ஆயிரம் வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்குப் பதிவு செய்கிறார்கள். நான் என்னுடைய பிறந்த ஊராகிய கலிங்கப்