புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஏப்., 2014

ஜெரோமி கொலை செய்யப்படவில்ல; சட்ட வைத்திய அறிக்கை 
news
யாழ்ப்பாணம் பெரியகோயில் பகுதியில் உள்ள கிணறில் இருந்து சடலமகா மீட்கப்பட்ட  ஜெரோமி கொன்சலிற்றா (வயது 22)  நீரில் மூல்கியே இறந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
 
குறித்த யுவதியின் சாவு தொடர்பாக அவரது குடும்பத்தினர் மட்டுமே ஜெரோமியின்  சாவுக்கு இரு கிறிஸ்தவ பாதிரியார்கள் தான் காரணம் என்றும் தெரிவிகின்றனர்
http://sivantv.com/tv/index.php?option=com_k2&view=item&id=406:புங்குடுதீவு-பாணாவிடைச்-சிவன்-கோவில்-தேர்த்திருவிழா-மலர்-2&Itemid=168http://sivantv.com/tv/index.php?option=com_k2&view=item&id=407:புங்குடுதீவு-பாணாவிடைச்-சிவன்-கோவில்-தேர்த்திருவிழா-மலர்-1-24042014&Itemid=168

25 ஏப்., 2014

2ஜி வழக்கில் ராசா, கனிமொழி, தயாளு அம்மாளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், அவரது மகளும், எம்.பி.யுமான கனிமொழி உள்பட

சாலை விபத்தில் 9 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 
சேலம் சங்ககிரியில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான கார் மீது

பிலிம் சேம்பர் தேர்தல்: தமிழ் திரையுலகினர் புறக்கணிப்பு
இதுகுறித்து நடிகரும் தயாரிப்பாளருமான கே. ராஜன்,  ‘’தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்) தேர்தல் நாளை மறுதினம் (27–ந்தேதி) நடக்கிறது. இதில் எங்கள் அணி சார்பில் தலைவராக விஜயகுமார் நிற்கிறார். துணை தலைவராக

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான மனு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்: சுப்ரீம் கோர்ட்
 
பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான மனு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்யப்படுகிறது என்றும், இந்த வழக்கில் விரிவான விசாரணை தேவைப்படுகிறது என்றும் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. மேலும்

முதல்வர், அமைச்சர்கள் மே 28ஆம் தேதி வரை அதிகாரிகளை சந்தித்து பேசக் கூடாது: பிரவீண்குமார்
தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் பிரவீண்குமார் சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடிய ஐதராபாத்
டெல்லி அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் ஐதராபாத் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரு

ஆண் புடையனை அடித்துக் கொன்றவரை பெண் பாம்பு பழி தீர்த்தது!- மாத்தளையில் சம்பவம்
ஆண் புடையன் பாம்பு ஒன்றை அடித்துக் கொன்றவரை பெண் புடையன் ஒன்று விரட்டி விரட்டி தீண்டியதில் அந் நபர் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று மாத்தளை பிரதேசத்தில்
 தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட ஒருவர் 14 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்திருந்தால், அவர்களை விடுதலை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டிய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 433(ஏ) பிரிவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே, இவர்களை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது.
முதல்வருக்கு ராமதாஸ் கோரிக்கை
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் தமிழக அரசு பரோலில் விடுதலை செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ்

உச்சநீதிமன்றத் தீர்ப்பு- வைகோ வெளியிட்ட  அறிக்கை விபரம் 
முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவர் உள்ளிட்ட ஏழு பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று மிகுந்த நம்பிக்கையோடு இருந்தேன். இன்றைய உச்சநீதிமன்றத் தீர்ப்பு மிகுந்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும், வேதனையையும்

தீர்ப்பு குறித்து பேரறிவாளனின் தாயார் கண்ணீர் பேட்டி 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலைக்கு எதிராக வழக்கின் விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்து உச்ச நீதிமன்றம் திடீரென உத்தரவிட்டுள்ளது. 

தஞ்சாவூர் தொகுதியில் வாக்குப்பெட்டி எந்திரத்தை திறந்து வாக்குகளை எண்ணிக்கொண்டிருந்த வாக்குச் சாவடி அதிகாரி பிடிபட்டார். 
தஞ்சாவூரில் இருந்து நாஞ்சிக்கோட்டை செல்லும் வழியில் உள்ள மறியல் என்னுமிடத்தில் அமைக்கப் பட்டிருந்த வாக்குச்சாவடியில் 8 வாக்குப்பதிவு எந்திரதில் வாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Express Entry என அழைக்கப்படுகின்ற திட்டத்தின்கீழ் திறமையுள்ளவர்களுக்கு கனடாவிற்குள் நுழைவதற்கான சந்தர்ப்பம் கனிகின்றது

தொழிற்திறமையுள்ளவர்களுக்கு விரைவாகக் கனடாவிற்குள் நுழை வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது


தேசிய விரைவு நெடுங்சாலையின் நிர்மானப் பணிகள் தொடர்பாக பேச்சுக்கள் நடைபெறுகின்றன

srilanka highwayவடக்கிற்கான தேசிய விரைவு நெடுங்சாலையின் முதற்பட்ட நிர்மானப் பணிகள் தொடர்பாக சீன நிறுவனத்துடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக, சிறிலங்காவின் நெடுங்சாலைகள், துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சின் செயலர் ரஞ்சித் பிறேமசிறி தெரிவித்துள்ளார்.
வடக்கிற்கான தேசிய விரைவு

தனது 8 வயது மகளை பயணப்பொதியில் மறைத்து வைத்து ஸ்பெயினுக்கு கடத்த முயன்ற மொரக்கோ நாட்டு தந்தையொருவர் சுங்க அதிகாரிகளிடம் வசமாக சிக்கிக்கொண்டுள்ளார்.
(அய்ஹாம் 38 வயது) என்ற தந்தையே இவ்வாறு தனது 8 வயது மகளான ஹனியா கனானை சிறிய பயணப்பெட்டியில் வைத்து கடத்த முயன்றுள்ளார்.

கோட்டை ரயில் நிலைய குழப்பநிலை:

திணைக்களம், பொலிஸார் தனித்தனியான விசாரணை



கோட்டை ரயில் நிலையத்தில் இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பில் பொலிஸாரும் ரயில்வே

இரு தனியார் வங்கிகளில் கொள்ளை

கிருலப்பனையில் துணிகர முறியடிப்பு
தலைக்கவசம் அணிந்த ஆயுததாரிகள் மொரட்டுவ வங்கியில் ரூ. 7,77,000 அபகரிப்பு
பாதுகாப்பு அதிகாரிகளின் சாதுரியத்தால் பாரிய கொள்ளை தவிர்ப்பு
மீண்டும் துணைவேந்தரானார் செல்வி வசந்தி அரசரட்ணம்
news
யாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக மீண்டும் வசந்தி அரசரட்ணமே உத்தியோக பூர்வமாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான தேர்தல் 2014.03.8ம் திகதி நடைபெற்றது.

அதில் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் 24 வாக்குகளையும்,
யாழ்.பல்கலையில் கூத்து 
கண்ணகி வழிபாடு தொடர்பான கூத்து யாழ்.பல்கலையில் இன்று மாலை 4.30 மணியளவில் நுண்கலைத்துறைத் தலைவர் பேராசிரியர் அ.நா.கிருஷ்வேணி தலைமையில் இடம்பெற்றது.

ad

ad