புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஏப்., 2014

ஐபீஎல் போட்டிகளின் புள்ளி பட்டியலில் தலா 8 புள்ளிகளுடன் 1 ஆம் 2 ஆம் இடங்களில்
பஞ்சாப்,சென்னை அணிகள்
Teams

Hyderabad T20 145/5 (20/20 ov)
Chennai T20 146/5 (19.3/20 ov)
Chennai T20 won by 5 wickets (with 3 balls remaining)

அல்லைப்பிட்டிய்ல் 19 வயது இளைஞன்  தூங்கி தற்கொலை 
யாழ் அல்லைப்பிட்டி பகுதியில் வெற்றுக்காணி ஒன்றில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை ஜே-10 கிராம சேவக பிரிவில் உள்ள வெற்றுக்காணி ஒன்றில் உள்ள பனைமரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டது.

வங்கிக் கொள்ளைகளுடன் ஜே.வி.பிக்கு தொடர்பு!- எஸ்.பி. திஸாநாயக்க சந்தேகம்
நாடு முழுவதும் தற்போது நடந்து வரும் தொடர் வங்கி கொள்கைகளின் பின்னணியில் ஜே.வி.பியும் முன்னிலை சோசலிசக் கட்சியும் இருக்கலாம் என தான் எண்ணுவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மின்சாரம் பெற கடன்

40,000 ரூபாவை 6 வருடங்களில் செலுத்த சலுகை
கிராமப்புறத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை முன்னேற்றும் மஹிந்த சிந்தனை

புகைப்பிடித்தல்: மதுப்பாவனை:

இலங்கையில் வருடாந்தம் 2,80,000 பேர் உயிரிழப்பு

புகைப்பிடித்தல் மற்றும் மதுப்பாவனை காரணமாக இலங்கையில் வருடமொன்றுக்கு 02 இலட்சத்து 80 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகத் தெரிய வந்துள்ளது.

ஜனநாயகத்தையே பணநாயகம் ஆக்கிவிட்டார்கள். வாக்குப்பதிவுக்கு முந்தைய இரண்டு தினங்களும் தண்ணீராய் பாய்ந்தது பணம். இதனை ஆங்காங்கே தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கைப்பற்றினாலும், பல இடங்களில் அவர்களால் தடுக்க முடியவில்லை.
வாக்காளர்களுக்கு பணம்: ராசா உள்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தி.மு.க வேட்பாளருமான ஆ.ராசா உள்பட 50 பேர் மீது திருப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பாமக-வி.சி மோதல்: 31 பேர் மீது வழக்கு

திண்டிவனம் அருகே பெரிய அண்டப்பட்டு கிராமத்தில் பாமக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 31 பேர் மீது போலீஸார் சனிக்கிழமை

ஐபிஎல் 7: ஐதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை அணி

சார்ஜாவில் இன்று நடைபெற்ற ஐபிஎல் சீஸன் 7 தொடரில் 17வது லீக் போட்டியில் சென்னை அணிக்கு வெற்றி இலக்காக சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயித்த 146 

மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் 10 பேர் திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம்

மு.க.அழகிரி ஆதரவாளர்கள் என கூறப்படும் மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் 10 பேர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கல்விக்கு கைகொடுப்போம்\' நிகழ்ச்சித்திட்டம் 
 'கல்விக்கு கைகொடுப்போம்' நிகழ்ச்சித்திட்டம் ஒன்று காரைநகர் சிவகாமி அம்மன் ஆலயத்தில் நேற்று  பிரதேச சபை தவிசாளர் திரு ஆனைமுகன் தலைமையில் இடம்பெற்றது.

27 ஏப்., 2014

மானிப்பாய் பொலிஸ் நிலையத்தின் களியாட்ட விழா 
 சங்கானை வர்த்தக சங்கத்தின் அனுசரனையுடன் மானிப்பாய் பொலிஸ்நிலையத்தின் களியாட்ட விழா ஒன்று சங்கானை கூடத்து மனோன்மனி அம்பாள் ஆலயத்துக்கு அருகில் இன்று காலை இடம்பெற்றது.
பொறுமையான துடுப்பாட்டம்:சுருண்டது மும்பை 




























மும்பை மற்றும் டெல்கி அணிகளுக்கு இடையே இன்று இடம்பெற்ற ஜ.பி.எல் ஆட்டத்தில்  நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி முதலில் துடுப்பாட்டத்தை தீர்மானித்தது.
ல்வி வளர்ச்சிக்கு வட மாகாணத்தில் விசேட வேலைத்திட்டம் 
 கல்வி வளர்ச்சிக்கு வடமாகாணத்தில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இலங்கை-இந்திய மீனவ 2ம் கட்ட பேச்சு விரைவில் 
இலங்கை-இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக சுமூகமான தீர்வு ஒன்றினை பெறும் நோக்குடன் எதிர்வரும் 12ம் திகதி இடம்பெறவுள்ள 2ம் கட்ட பேச்சுவார்த்தை  தொடர்பில் கலந்து கொள்வதற்காக 30பேர்
போலி அகதிகளை நாடு கடத்த அவுஸ்திரேலியாவுடன் கோத்தபாய பேச்சு
ஆஸ்திரேலியாவிலுள்ள போலி அகதிகளை மீளவும் இலங்கைக்கு அனுப்புவது தொடர்பில், ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்­ பேச்சு நடத்தியுள்ளார். 

காங்கிரஸ் நம்பிக்கை இழந்துவிட்டதால்தான், 3-வது அணி ஆதரவு குறித்து பேசுகிறது: வெங்கய்யா நாயுடு
மக்களவைத் தேர்தல் 9 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்டத் தேர்தல்கள் நிறைவடைந்துள்ளன. மே 12-ல் இறுதிக் கட்டத் தேர்தலும் மே 16-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளன.
இந்நிலையில் உத்தரப்பிரதேசம் பரூக்காபாத் தொகுதியில் உள்ள தனது சொந்த கிராமமான பிட்டாராமில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷி பேசியதாவது:

ராபர்ட் வதேராவின் நில முறைகேடு தொடர்பாக 8 நிமிடங்கள் கொண்ட வீடியோவை வெளியிட்டது பாஜக
ராபர்ட் வதேரா மீதான நிலஅபகரிப்பு புகார்களுக்கு சோனியாகாந்தி குடும்பத்தினர் பதில் சொல்ல வேண்டும் என்று பாஜக கூறியுள்ளது. ராபர்ட் வதேராவின்

காதல் திருமணம் செய்த ஒரே மாதத்தில் தீக்குளிப்பு: சிகிச்சை பலனின்றி பட்டதாரி பெண் உயிரிழப்பு
கரூர் மாவட்டம் தோகமலையில் உள்ள செட்டி தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவரின் மகள் ஜெயலட்சுமி (23). இவர் குளித்தலை அரசு கலைக்கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வந்தார்
ஜெயலட்சுமி தன்னுடன்

ad

ad