புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மே, 2014

19 ஓட்டங்களால் பெங்களூரை வென்றது மும்பை 
 
Mumbai T20 187/5 (20/20 ov)
Bangalore T20 168/8 (20.0/20 ov)
Mumbai T20 won by 19 runs
Indian T20 League - 27th match

அச்சுவேலி கதிரிப்பாய் படுகொலை சந்தேக நபருக்கு 16 வரை விளக்கமறியல்

யாழ்ப்பாணம் அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் இடம்பெற்ற முக்கொலைக ளுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு

உலக இளைஞர் மாநாடு இன்று ஆரம்பம்

ஹம்பாந்தோட்டையில் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம்
ஐ.நா. விசேட அதிதிகள் உட்பட 168 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு

6 மே, 2014


2ஜியில் பிரதமர் ஒப்புதலுடனே அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டன :
ஆ.ராசா திட்டவட்டம்


2ஜி விவகாரத்தில் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கவில்லை. தொலைத்தொடர்பு துறையின் ஆலோசனைகள் குறித்து சக அமைச்சர்களுடன் ஆலோசித்தே முடிவு எடுக்கப்பட்டது
ஆ.ராசா வாக்குமூலத்தின்படி 
மன்மோகன் சிங்கையும்
விசாரிக்க வேண்டும் : பாஜக

 


2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில் அரசுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக
                                     கொழும்பில் மீண்டும் குறிவைக்கப்படும் தமிழர்கள்
                                                                                                                      கொழும்பு நகரில் அண்மைக் காலமாக தமிழ் மக்களைக் குறிவைத்து மேற்கொள்ளப்
இலங்கைஅயர்லாந்தைவென்றது                                                                                                                                                                                       
                     
இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இன்றைய முதலாது ஒருநாள் ஆட்டத்தில்  நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை
Jaffna-Madr-01 முக்கொலையின்  ரகசியங்கள் 

இடம்பெறுவது மனதைக் கிலி கொள்ளச் செய்கின்றது.
பொன்னம்பலம் தனஞ்சயன்.

உண்மை கண்டறியும் புதிய குழுவை சிறிலங்கா அனுப்புகிறார் நவநீதம்பிள்ளை

சிறிலங்காவுக்கு உண்மை கண்டறியும் சிறப்பு ஆணைபெற்ற பிரதிநிதிகளின் புதிய குழுவொன்றை விரைவில் அனுப்ப ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை திட்டமிட்டுள்ளார்.  இதுதொடர்பான தகவல், ஐ.நா மனிதஉரிமை

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மூன்று வெள்ளைப்புலி குட்டிகள் 
 


அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலுள்ள 10 வயதுள்ள அனு என்கிற பெண் வெள்ளைப்புலிக்கும், 11 வயதுள்ள பீஷ்மர் என்கிற ஆண் வெள்ளைப்புலிக்கும்
பிரபல சினிமா பின்னணி பாடகி சின்மயி, நடிகர் ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார்.

‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில், ‘‘ஒரு தெய்வம் தந்த பூவே’’ பாடல் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமான சின்மயி, தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார்.

பேரறிவாளனின் வாக்கு மூலத்தை திருத்திய தியாகராஜன் மீது விசாரணை  வேகொறி மனு 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பேரறிவாளனின் வாக்குமூலத்தை திருத்திய சி.பி.ஐ முன்னாள் அதிகாரி தியாகராஜனிடம் விசாரணை நடத்தக் கோரி சென்னை தடா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில்  மணமாகி மூன்றே மதங்களான பெண்ணை ஒருதலைகாதலன்  துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசினார் 
 ஒருதலைக் காதலில் இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் கொலை செய்து துண்டு, துண்டாக உடலை வெட்டி ஏரியில் வீசியுள்ளார். சென்னையில்தான் இந்த பயங்கர சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை அருகே உள்ள போரூர் ஏரியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு துண்டு, துண்டாக வெட்டி வீசப்பட்ட ஒரு பெண்ணின் உடலை காவல்துறையினர் கைப்பற்றி விசாரித்தனர். அந்த உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அதனை அடையாளம் காணும் முயற்சியில் காவல்துறையினர் இறங்கினர்.
ஜாகீர் உசேனின் கூட்டாளிகளை வேலூரில் வீடு வீடாக தேடும் போலீஸ்
சென்னையில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகீர் உசேனின் கூட்டாளிகளைத் தேடி வேலூரில் காவல்துறையினர் வீடு வீடாக சோதனை நடத்தினர்.
சென்னையில் கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேனை கியூ பிரிவு காவல்துறையினர் மூன்று நாள் காவலில்

யாழ். தாவடியில் வெற்றுக் காணியொன்றில் ஆயுதங்கள் மீட்பு
யாழ்.தாவடி தெற்கு பகுதியிலுள்ள வெற்றுக் காணி ஒன்றில் இருந்து பழைய தோட்டக்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளது.

குருநாகலில் இரண்டு பொலிஸ்காரர்கள் கடத்தப்பட்டனர்! ஒருவர் சுட்டுக் கொலை! மற்றவர் காயம்
இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.  இவ்வாறு கடத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.



டுவிடரில் மகிந்த   மக்களின் கேள்விகளுக்கு பதில் கூறுவார் 

எதிர்வரும் வியாழக்கிழமை முற்பகல் 11.30  மணியளவில் அம்பாந்தோட்டை சர்வதேச இளைஞர் மாநாடு நடைபெறும் இடத்திலிருந்து டுவிட்டர் மூலம் பதிலளிக்கவுள்ளதாக இன்று
கோவையில் தனக்கு நெருங்கிய நண்பர் இருப்பதாகவும், அவர் தனக்கு பல்வேறு உதவிகள் செய்ததாகவும் ஜாகீர் உசேன் 
பாகிஸ்தான் உளவாளியான இலங்கையைச் சேர்ந்த ஜாகீர் உசேனை 3 நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியதன்

தடைக்கான காரணத்தை அறிக்கைப்படுத்துகிறது அரசாங்கம்!- வெளிநாடுகளுக்கு அனுப்பதிட்டம்
இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டுள்ள புலம்பெயர்ந்த அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிரான ஆதாரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை பாதுகாப்பு அமைச்சு தயாரித்து வருகிறது.

அச்சுறுத்தல் விடுத்தாலும் மே 18ல் முள்ளிவாய்க்காலில் படுகொலையான மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும்.சிவாஜிலிங்கம்
யாழ்.குடாநாட்டில் படையினர் எவ்வாறான அச்சுறுத்தல்களை விடுத்தாலும் மே-18ம் திகதி முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை

ad

ad