புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மே, 2014





தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நாங்கள்தான் ஜெயிப்போம் என அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க. தலைமையிலான மூன்றாவது அணி ஆகியவைகள் சொல்லி வரும் நிலையில், காங்கிரஸின் வெற்றி எப்படி இருக் கிறது? நீங்களும் நாற்பதிலும் ஜெயிக்கிறீர்களா?



டந்து முடிந்த நாடாளு மன்றத் தேர்தலில் எப்பாடு பட்டாவது வெற்றி பெறும் முயற்சியில் தமிழகம் முழு வதும் பணத்தை வாரியிறைத்திருந்தது அ.தி.மு.க. "பணத்தை கொடுத்தாகிவிட்டது வெற்றி நமக்குத்தான்' என்ற நினைப்பில் ஜெ. கொடநாடு போக, ""அம்மா... நீங்க மோசம் போயீட்டீங்க. தூத்துக்குடி


ரி ஏய்ப்பு செய்து, வெளிநாட்டுக்கார்களை வாங்கித்தரும் கில்லாடி புரோக்கர் சி.பி.ஐ. வசம் சிக்கியதால், காரை வாங்கிய புள்ளிகள், சிக்கலில் சிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.


"எல்லா அப்பாக்களும் தன் பிள்ளை களுக்கு பொம்மை வாங்கிக் கொடுப்பார்கள்!

ஆனால் தன் பிள்ளைக்காக தானே பொம்மையாக மாறியிருக்கிறார் ரஜினி!'.



""ஹலோ தலைவரே... தமிழ்நாட்டில் தேர் தல் ரிசல்ட் ஏற்படுத் துற பதட்டத்தைவிட கட்சித் தலைமைகளுக்கு கோர்ட்டும் வழக்கும் ஏற் படுத்துற பதட்டம்தான் அதிகமா இருக்குது.''




நாட்டின் விடுதலைக்காக நடத்திய சுதந்திரப் போராட்டத்தோடு ஒப்பிடும் அளவுக்கு,  முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அரசியல் கட்சிகளை ஒதுக்கிவிட்டு  தங்களின் வாழ்வாதாரத்துக்காக மக்களே முன்னின்று எழுச்சியுடன் போராடியது சமீபத்திய வரலாற்றுப் பதிவு.    



மிழர்களின் பழமையும் பண்பாடும், காதலும் கொண்ட வீர விளையாட்டான மஞ்சு விரட்டால் புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, சிறாவயல், கல்லல், கண்டிப்பட்டி, இருமதி, தெண்ணீர் வயல், அமராபதி, சிங்கம்புணரி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் மக்கள் 7-5-14

’வாக்களிக்கமட்டோம்’- வேட்பாளர்களால் கடுப்பான வாக்காளர்கள்!
மறுவாக்குபதிவில் பரபரப்பு!
சேலம் தொகுதியில் 213 -வது பூத்துக்கு  மறுவாக்குப்பதிவு நடந்து வருகிறது. அங்கு அ.தி.மு.க வேட்பாளர் பன்னீர்செல்வம் ‘கட்சி துண்டாடும்,கரை வேட்டியுடனும்

கோடம்பாக்கம் மேம்பாலம் :இன்று முதல் ஒரு பகுதியில் போக்குவரத்து நிறுத்தம்
சென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்தின் ஒரு பகுதியில் இன்று முதல் போக்குவரத்துக்குத் தடை செய்யப்படுகிறது. மற்றொரு பகுதியில் போக்குவரத்துக்கு அனுமதி

தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரம் :முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் பணிகள் தொடங்கியது!
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையின் உச்சநீர்மட்டம் 152 அடி ஆகும். இந்த அணை பலவீனம் அடைந்து விட்டதாக
 வறுமையின் கொடுமையிலும் கல்வியில் உச்சம்.சென்னை மாணவியின் சாதனை கேளீர் 
சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்து 1168, மதிப்பெண் பெற்று , மாநகராட்சி பள்ளிகளிலேயே இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கும் சவுஜன்யாவுக்கு அம்மா இல்லை.. ரத்தபுற்றுநோயால் இறந்து போய் விட்டார்…

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலைதிருவனந்தபுரம் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கல்லயத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

கைப்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடுகிறார் வைகோ! 
பாளை பெருமாள்புரம் தென்றல் நகரில் 'வையாபுரியார் கைப்பந்தாட்ட கழகம் சார்பில்' மின்னொளி கைப்பந்தாட்ட போட்டிகள் நேற்று தொடங்கியது. போட்டிகளை வையாபுரியார் கைப்பந்தாட்ட கழக தலைவரும் ம.தி.மு.க.

பெருங்காடு சிவன் கோயில்.


பெருங்காடு சிவன் கோயில்.ஆக்கம் சிவ-சந்திரபாலன் 

பிரதி எடுத்தல் தடை செய்யப்பட்டுள்ளது 
மதுரையம்பதி எனவும், பெருங்காடு சிவன் ஆலயம் எனவும், கிராஞ்சியம்பதி சிவன் ஆலயம் எனவும் அழைக்கப்படும் புங்குடுதீவு கிராஞ்சியம்பதி சிறீ மீனாட்சியம்பாள் சமேத சோமசுந்தரேஸ்வர சுவாமி திருக்கோவில்.

சண்முகநாதன் மகா வித்தியாலயம்

புங்குடுதீவு சண்முகநாதன் மகா வித்தியாலயம்-சிவ-சந்திரபாலன் 
--------------------------------------------------------------------------------------------------
புங்குடுதீவு கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த பாடசாலை வல்லன் மாவுதிடல்பகுதி மக்களின் ஏகோபித்த கல்வி சொத்துபோக்குவரத்து வசதிகுறைந்த இந்த பாடசாலைக்கு வந்துஆசிரியப் பணி செய்தவர்கள் போற்றப் பட வேண்டிய தெய்வங்கள் . இந்த பகுதி பெரியவரும் சைவைத்தொண்டருமான மார்க்கண்டு சோதிநாதர் தனது சொந்த காணியில் இந்த பாடசாலையை1925 ஆரம்பித்தார் . தொடர்ந்து சைவ வித்தியா அபிவிருத்திசங்கத்தினால் நடத்தப்படது

பாணாவிடை சிவன்


பர்வதவர்த்தினி சமேத இராமலிங்கேஸ்வரர்

யாழ்ப்பாணத்தின் மேல்த்திசையில் அமைந்திருக்கின்ற சப்த தீவுகளில் ஒன்றான புங்குடுதீவிலேயுள்ள ஊரதீவிலே ஐந்திணைச் சூழல் கொண்ட பாணாவிடை என்னுமிடத்தில் இலிங்க வடிவிலே அருவுருவமாய் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கிறார் பர்வதவர்த்தினி சமேத இராமலிங்கேஸ்வரப்பெருமான். இவ்வாலயத்தின் தோற்றம் பற்றிய வரலாறு தெளிவின்றி இருப்பினும் இது ஒரு பழமையான தலமென்பது குறிப்பிடத்தக்கது.
முள்ளிவாய்க்காலில் 5 ஆண்டுகளின் பின்பு ஆயுதங்கள் மீட்பு 
முல்லைத்தீவு வெள்ளாமுள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான கைத்துப்பாக்கித் தோட்டாக்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

ஏரம்பு சிவலிங்கம் (அம்மான் )


ஏரம்பு சிவலிங்கம் (அம்மான் )


ஏரம்பு சிவலிங்கம் (அம்மான் )
-----------------------------------------
புங்குடுதீவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிவலைப்பிட்டி தம்பர் கடை சந்தியடி ,புளியடி சாந்தி,நுணுக் கல் ,தொழிலாளர் புரம் ,மாநாவெள்ளை,         போன்ற பிரிவுகளை ஒட்டு மொத்தமாக சின்ன இருபிட்டி

பாலசுப்பிரமணியர் கோவில்


வரலாறு

ஆக்கம்-சிவ -சந்திரபாலன் சுவிட்சர்லாந்து (புங்குடுதீவு 8)
_________________


சின்ன நல்லூர் என்று செல்லமாக அழைக்கப்படும் புங்குடுதீவு மடத்துவெளி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவில் ஆரம்ப காலத்தில் நாச்சிமார் கோவில் என்றே அழைக்கப்பட்டது. புங்குடுதீவினுள் நுழைந்ததும் முதலில் வரும் கிராமம் மடத்துவெளி.இக்கிராமத்தினுள் நுழைந்ததும் பிரதான

கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயம்

யாழ் /புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயம்
ஆக்கம் - சிவ-சந்திரபாலன் 
__________________________________________________________________
புங்குடுதீவில் உள்ள உயர்தர பாடசாலைகள் ஐந்தில் இதுவும் ஒன்றாகும் . வாணர் தாம்போதி ஊடாக புங்குடுதீவினுள் நுழைந்ததும் பிரதான வீதியின் இருமருங்கிலும் கட்டிடக் கலையை பறை சாற்றுவது போல அழகான இரண்டு தோற்ற மிளிரவு எம் மனசை தொட்டு செல்லும் .ஓன்று இடப்பக்கத்தில்  இரண்டு மாடி

ad

ad