நிரந்தரத் தீர்வு கிடைத்ததும் நிலப்பறிப்பு, படைக்குவிப்பு என்ற பேச்சே இருக்காது
மக்களை ஏமாற்றி வரும் கூட்டமைப்பின் அரசியல் யுக்திக்கு இனி இடமில்லை
தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைத்துவிட்டால் நில அபகரிப்பு, படைக்குவிப்பு நடப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டிய அவசியம் இருக்காது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவா
கடத்தப்பட்டு இஸ்லாத்திற்கு மாற்றப்பட்ட நைஜீரிய பாடசாலை சிறுமிகளை விடுவிப்பதற்காக தீவிரவாதிகளுடன் தாம் பேச்சுவார்த்தை நடாத்த தயராக இருப்பதாக அந்நாட்டு விசேட
இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகள் பலவற்றில் தொடர்ந்தும் சித்திரவதைகள் இடம்பெற்று வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
1984 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபையில் சித்திரவதை தடுப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மூன்று தசாப்தங்கள் கடந்துள்ள போதிலும், இலங்கை போன்ற நாடுகளில் இன்னும்
மூன்றாவது அணி அமையுமா? : ஜெ., பேட்டி கொடநாட்டில் கடந்த 20 நாட்களாக ஓய்வெடுத்து வந்த ஜெயலலிதா, இன்று பிற்பகலில் சென்னை வந்து சேர்ந்தார். சென்னை வந்த ஜெயலலிதா போயஸ் கார்டனில் செய்தியாளர்கள்
நடிகை சங்கீதா மீது முன்னாள் பிரதமரின் பெண் ஆலோசகர் பரபரப்பு புகார்
ஆதரவற்ற தெருநாய்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய, முன்னாள் பிரதமரின் பெண் ஆலோசகர் உஷா, நடிகை சங்கீதா அவரது கணவர் கிரீஷ் உட்பட 4 பேர் மீது கொலை மிரட்டல் விடுத்ததாக
புங்குடுதீவு ஓரு கிராமம் அல்லது ஊர் .எப்படியும் சொல்லி கொள்ளலாம் .ஏன் என்றால் யாழ்ப்பாண குடா நாட்டில் உள்ள கிராமங்களிலேயே ஓரு மிகபெரிய ஊர் இதுவாகும் . யாழ் தீபகற்பத்தின் தென்
பாகிஸ்தானில் இருக்கும் இந்திய பத்திரிகையாளர்கள் ஸ்ரீனிகேஷ் அலெக்ஸ் பிலிபஸ், மற்றும் மீரா மேனான் ஆகிய இருவரும் ஒருவாரத்திற்குள் வெளியேற வேண்டும் என பாகிஸ்தான்
அதிமுக எம்.எல்.ஏ நெருக்கடி : முன்னாள் திமுக எம்.எல்.ஏ பேரன்கள் கைது
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள குட்டப்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது-40). இவரது மனைவி ரேணுகாதேவி (வயது-35). இவர்களுக்கு சங்கமித்திரா (வயது-11), குந்தவி (வயது-4) என என்ற குழந்தைகள் உள்ளனர்.
‘கோச்சடையான்’ படம் 23–ந் தேதி உறுதியாக திரைக்கு வரும் : பட நிறுவனம் அறிக்கை
ரஜினிகாந்த் 2 வேடங்களில் நடித்து அவருடைய மகள் சவுந்தர்யா அஸ்வின் டைரக்டு செய்துள்ள படம், ‘கோச்சடையான்.’ இந்த படத்தை ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து மீடியா ஒன் குளோபல்
இறந்த பெண் குழந்தையுடன், இருநாட்கள் சுற்றித்திரிந்த ஆதரவற்ற இளம்பெண்
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ளது ஆர்.சி.செட்டிப்பட்டி. இங்குள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில், நேற்று காலை ஆறு மணியளவில், இளம்பெண் ஒருவர் கையில் குழந்தையுடன், அழுதபடி நின்றிருந்தார்.
இந்தியாவின் 16-வது பாராளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 7-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்கியது. மொத்தம் 9 கட்டங்களாக நடந்த இந்த தேர்தல் நேற்று முன்தினம் முடிந்தது. இதில்
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தேர்வுக் குழுவில் பங்கேற்க வேண்டும் என டக்ளஸ் தேவனந்தாவல் மீண்டும் விடுக்கப்பட்ட அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நிராகரித்துள்ளனர்.
மு. பொன்னம்பலம் (1939, புங்குடுதீவு, யாழ்ப்பாணம், இலங்கை) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பல்துறைகளிலும் இவர் பங்களித்திருத்து வருகிறார். 1950களில் கவிதை எழுதத் தொடங்கிய பொன்னம்பலத்தின் முதற்கவிதைத் தொகுதியான அது1968 இல் வெளிவந்தது. மு. தளையசிங்கம் இவரது சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
(டிசம்பர் 14, 1932 – ஜூலை 10, 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது “வாழ்வு” சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது.
சப்த தீவுகள் கந்தபுராணத்தில் வேறு பெயர் கொண்டும் ஒல்லாந்தர் காலத்தில் ஒல்லாந்து நாட்டின் முக்கிய நகரங்கள் அல்லது தீவுகள் பெயர் இட்டு அழைத்தனர். அவற்றின் விபரம் பின்வருமாறு:
கைப்பற்றப்பட்ட புலிகளின் சொத்துக்களான காணிகள், ஆடைக் கைத்தொழிற்சாலைகள், இரண்டு அச்சகங்கள், ட்ரோலர் படகுகள் மற்றும் தொடர்பாடல் சாதனங்கள் என இவற்றின் பெறுமதி 120 கோடி பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் இந்த சொத்துக்களை மீட்டுள்ளனதாக செய்தி வெளியிட்டுள்ளது.போர் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள்
புங்குடுதீவு ஓரு கிராமம் அல்லது ஊர் .எப்படியும் சொல்லி கொள்ளலாம் .ஏன் என்றால் யாழ்ப்பாண குடா நாட்டில் உள்ள கிராமங்களிலேயே ஓரு மிகபெரிய ஊர் இதுவாகும் . யாழ் தீபகற்பத்தின் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளின் மத்தியிலே அமைந்துள்ளது .ஒல்லாந்து நாட்டவர் தமது
புலிகளின் நெடியவன் பிரிவில் குழப்பம் -பாதுகாப்பு அமைச்சு
வெளிநாடுகளில் உள்ள இலங்கை தமிழர் அமைப்புக்களை தடை செய்தமை காரணமாக, அந்த அமைப்புக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது
இலங்கையின் பிற இடங்களைப் போலவே தீவகத்திலும் வரலாற்றுத் தெளிவு பெருங்கற் பண்பாட்டுடன் தொடங்குகிறது.பெருங்கற் பண்பாடு தீபகற்ப இந்தியாவில் கி.மு. 1500 முதல் கி.பி. 500 வரை நிலவுகிறது. இப்பண்பாடு இலங்கையிலும் நிலவியிருக்கிறது.1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப்
புங்குடுதீவையும் வேலணை தீவையும் இணைக்கும் அம்பலவாணர் தாம்போதி
புங்குடுதீவையும் வேலணை தீவையும் இணைக்கும் அம்பலவாணர் தாம்போதி வாணர் சகோதரர்களின் அரிய முயற்சியின் பலனாக இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறது.ஒரு நாட்டின் கிராமங்கள் முன்னேற்றம் அடைவதற்கு அங்குள்ள போக்குவரத்து பாதைகள் வசதியாக அமைந்திருக்க வேண்டும். தீவுப்பகுதிக்கிராமங்களுக்கு
மனைவியை கட்டாயப்படுத்தி உறவு கொண்டால் அது பலாத்காரம் ஆகாது என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியை அடுத்த காஜியாபாத் பகுதியை சேர்ந்தவர் பெண் ஒருவர், தனது கணவருக்கு எதிராக காஜியாபாத் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கூறினார். அந்த புகாரில், ''நான் கடந்த ஆண்டு டெல்லியில் உள்ள கோச்சிங் சென்டர்
புங்குடுதீவு ஓரு கிராமம் அல்லது ஊர் .எப்படியும் சொல்லி கொள்ளலாம் .ஏன் என்றால் யாழ்ப்பாண குடா நாட்டில் உள்ள கிராமங்களிலேயே ஓரு மிகபெரிய ஊர் இதுவாகும் . யாழ் தீபகற்பத்தின் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளின் மத்தியிலே அமைந்துள்ளது .ஒல்லாந்து நாட்டவர் தமது ஆட்சியின்
ஆட்சியைக் கைப்பற்ற யார் ஆதரவு அளித்தாலும் ஏற்றுக்கொள்வோம்: பா.ஜனதா அறிவிப்பு
குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடிக்கு நெருக்கமானவரும், உத்தரபிரதேச மாநில பா.ஜனதா பொறுப்பாளருமான அமித் ஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
பா.ஜனதா கூட்டணி, மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றும் என்று பெரும்பாலான கருத்து கணிப்புகள் கூறுகின்றன. இருப்பினும்,
தி.மு.க இளைஞர் அணி மாநகர, மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் இன்று நடந்தது. தி.மு.க. பொருளாளரும் இளைஞர் அணி செயலாளருமான மு.க.ஸ்டாலின் தலைமை
இலங்கைத் தீவில் தமிழ்ப் பெண்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட வன்முறை பற்றிய மாநாடு
பிரித்தானிய தமிழர் பேரவையும், தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவும் இணைந்து இன்று பிற்பகல் 4.00 மணி தொடக்கம் 8.00 மணி வரை பிரித்தானிய பாராளுமன்றத்தில்
சென்னைக்கு மற்றுமொரு வெற்றி.டோனியின் அற்புதம். மீண்டும் ஒரு முறை .மந்திர சக்தியாய் சுழன்று ஓய்ந்த மட்டை
ஆபத்தான வேளையில் எல்லாம் அட்புத்சமான மந்திர சக்தி கொண்டு ஆடும் தோனி இன்றும் அதனை நிரூபித்தார் . அற்புதமான இறுதி ஆட்டத்தில் தோனி விளாசினார் .2 பந்து மட்டுமே மீதி இருக்க5 விக்கடுக்களினால் வென்று மின்னி ஓய்ந்தது சென்னை.சென்னை10 விளையாட்டில் 16 புள்ளிகளுடன் 1 ஆம் இடத்தை பிடித்தது மீண்டும். பஞ்சாப் 9 விளையாடல் 14 ராஜஸ்தான் 12 .இன்று ராஜஸ்தான் வென்றிருந்தால் சென்னை பஞ்சாப் ராஜஸ்தான் ஆகிய மூன்றுமேதலா 14 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்திருக்கும் .
ஜனாதிபதியின் செயலாளருடன் பகிரங்க விவாதத்திற்கு தயார் : சுமந்திரன் எம்.பி
போர்க்குற்றம் தொடர்பிலான சர்வதேச விசாரணை தவிர ஏனைய அனைத்துப் பரிந்துரைகளையும் அரசாங்கம் நிறைவேற்றத் தயார் என்பது உண்மையாயின், இம்மாத இறுதிக்குள் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். வாக்குறுதி கொடுப்பதைவிட செயலில் காட்ட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
ராஜபாளையம் : அ.தி.முக கவுன்சிலர் வெட்டிகொலை ராஜபாளையம் நகராட்சியில் அ.தி.மு.க., கவுன்சிலராக இருந்தவர் மீனாட்சிசுந்தரம். இவர், இன்று காலை, பஞ்சு மார்க்கெட்டில் உள்ள தனது அலுவலகத்திற்கு வந்தபோது, மர்ம நபர்கள்
முன்னாள் மாகான சபை உறுப்பினரால் மானிட வைக்கப்பட்ட ஆசிரியை வறிய மாணவரின் கல்விக்காக நிதியம் ஆரம்பிக்கிறார்
நீதிமன்றத்தின் உத்தரவின் படி தமக்கு கிடைத்த நட்ட ஈட்டைக்கொண்டு நிதியம் ஒன்றை ஸ்தாபித்து வறிய மற்றும் கல்வியில் திறமை மிக்க மாணவ மாணவிகளுக்கு புலமைப்பரிசில்களை
திருச்சி முகாமில் இலங்கை அகதி தற்கொலை: சிறைச்சாலை அதிகாரிகளால் மூடி மறைப்பு
திருச்சியில் சிறப்பு அகதிகள் முகாமில் இலங்கை அகதி ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், அதனை சிறைச்சாலையின் அதிகாரிகள் மறைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.