புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2014

எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்க சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்து உள்ளது. அக்கட்சிக்கு 44 இடங்களே கிடைத்தன. இதுவரை எப்போதும் பெற்றிடாத தோல்வியை


தீர்மானமெடுக்கும் அரசாங்கத்தின் உரிமையை பயங்கரவாதத்திற்கு விட்டுக்கொடுக்க முடியாது

ஜனாதிபதி; மஹிந்த ராஜபக்' பாக். ஜனாதிபதியிடம் தெரிவி;ப்பு
இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எவையும் தர்க்க ரீதியானதல்ல; சர்வதேச அரங்கில் எப்போதும் ஒத்துழைப்போம் - பாக். ஜனாதிபதி

எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகள் அரசாங்கத்தினால் நிராகரிப்பு

எத்தனை நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் வந்தாலும் முகம்கொடுக்க தயார்
கொள்கலன்கள் சோதனையிடப்படுவதில்லை என்பது முற்றிலும் தவறு
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அரசு சபையில் பதிலளிப்பு


போதைப்பொருள் கடத்தல், போதைப் பொருள் விநியோகம் என்பவற்றில் இலங்கை கேந்திர நிலையமாக விளங்குகிறது என்ற எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் முழுமையாக நிராகரிக்கிறது என சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
தொற்றா நோய்களை தவிர்க்கும் வகையில் இராணுவத்தின் மருத்துவ பிரிவினால் தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான இராணுவம் ஆரோக்கியமான தேசம் என்ற தொனிப் பொருளிலாளான விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று இடம்பெற்றது. 
  இன் நிகழ்வில் ஆரோக்கியமான படை வீரர்களை உருவாக்கும் நோக்குடன் நச்சு மற்றும் இரசாயன பதார்த்தங்கள் பயன்படுத்தாத மரக்கறி வகைகளை
வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டவர்களை இணைக்கத்திட்டம் 
சுற்றுலா வீசாவில் நாட்டிற்குள் வரும் வெளிநாட்டை சேர்ந்தவர்களை வாக்காளர் பெயர் பட்டியலில் இணைப்பது தொடர்பில் ஆலோசித்து வருவதாக ஜாதிக ஹெல உறுமையவின் செயலாளர்  

குஜராத் முதல்வர் பதவியை நாளை ராஜினாமா செய்கிறார் மோடி  
பிரதமராக பொறுப்பேற்க வசதியாக, குஜராத் முதல்வர் பதவியை நரேந்திர மோடி நாளை புதன்கிழமை ராஜிநாமா (மே 21) செய்கிறார்.

அகிலேஷ் யாதவ் அதிரடி : 36 கட்சி நிர்வாகிகளை நீக்கினார்

நடந்து முடிந்த பாரளுமன்ற தேர்தலில் பெற்ற படுதோல்வியை  அடுத்து உ.பியில் , சமாஜ்வாடி கட்சியின் மூத்த நிர்வாகிகள் 36 பேரை நீக்கி அம்மாநில முதல் மந்திரியும்  சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

20 மே, 2014

கல்கத்தா சென்னையை 8 விக்கேட்டுகளினால்  வென்றுள்ளது


Chennai T20 154/4 (20/20 ov)
Kolkata T20 156/2 (18.0/20 ov)
Match over








Bangalore T20 160/6 (20/20 ov)
Hyderabad T20 161/3 (19.4/20 ov)
Hyderabad T20 won by 7 wickets

ஐநா தீர்மானம் தொடர்பில் விளக்கமளிக்க கிழக்கில் விசேட கூட்டங்கள் ஏற்பாடு!-கூட்டமைப்பு



ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றியுள்ள தீர்மானங்கள் தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்கவும், அது தொடர்பில் மக்களை விழிப்பூட்டுவதற்குமான கூட்டங்கள் கிழக்கில் இம்மாத இறுதியில் இடம்பெறவுள்ளதாக

சீனா சென்றடைந்த ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்பு



சீனாவின் செங்ஹய் விமான நிலையத்தை இன்று காலை சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

விஜயகாந்தை கட்டி அணைத்த மோடி

பாராளுமன்ற மைய அரங்கில் இன்று பகல் 11 மணிக்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வந்த நரேந்திர மோடியை புதிய எம்.பி.க்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

பாரதம் என்னுடைய தாய்.. பாஜக என் தாய்...  : மோடி உருக்கமான பேச்சு
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட மோடி ஏற்புரை ஆற்றினார்.

நாடாளுமன்ற படிக்கட்டுகளை
 கீழே விழுந்து வணங்கிய மோடி ( படங்கள் )

எடப்பாடி பழனிசாமிக்கு புதிய பொறுப்பு: ஜெ., அறிவிப்பு

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘’அ.தி.மு.க. ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருக்கும் கே.பி.முனுசாமி இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்

செல்போன்களில் ஜெயலலிதாவின் நன்றி அறிவிப்பு பேச்சு

தமிழக மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் ஏராளமான செல்போன்களில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நன்றி அறிவிப்பு பேச்சு அழைப்பு வருகிறது.

பிரதமராக தேர்வு: நன்றி உரையாற்றியபோது உணர்ச்சிவசப்பட்டு அழுத மோடி
 தம்மை பிரதமராக தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து உரையாற்றியபோது உணர்ச்சிவசப்பட்ட அழுதார் மோடி. அவர் தனது உரையில் மக்களுக்கான பிரச்னைகளுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும், பதவிக்கு அல்ல என்று   கூறினார்.

தமிழக அமைச்சரவையில் மாற்றம் : புதிய அமைச்சர்கள் நாளை
பதவியேற்பு!

 


தமிழக அமைச்சரவையில் இருந்து பச்சைமால், பி.வி.ரமணா, தாமோதரன் ஆகியோர் நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.  
போர்க்களத்தில் ஒரு பூ  இசை தட்டு வெளியீட்டு விழாவில் இளையராசா 
ஈழத்து  போராளி ஊடகத்துறை சாதனையாளர் இசைப்பிரியாவின்  வாழ்க்கை வரலாற்றினை மையமாக  வைத்து உருவாகும் புதிய படமான போர்க்களத்தில் ஒரு பூ என்ற

இசைப்பிரியாவின் வரலாறு .இளையராசாவின் இசை


ad

ad