புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2014

சிவில் அதிகாரிகளின் ஒத்தாசையுடன் அரசு இராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு; வடமாகாண விவசாய அமைச்சர் காட்டம் 
சிவில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களோடு நெருங்கிய தொடர்பு நிலையில் உள்ள கிராம அலுவலர்கள், சமுர்த்தி அலுவலர்கள் மூலம் அரசு இராணுவத்துக்கு ஆள்களை

அரச ,எதிர்கட்சிகள் இணைத்து ஹக்கீமுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை.
அரசாங்கமும் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு

பொருத்தமான நிறைவான தமிழருக்கான  தீர்வுத் திட்டம் ஒன்றினை தயாரிக்க கூட்டமைப்பு தீர்மானம்
தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக தீர்வு திட்டம் ஒன்றினைத் தயாரிப்பதற்கு த.தே.கூட்டமைப்பு தீர்மானித்திருப்பதாக தெரிவத்த நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன், இதற்காக தமிழ் மக்களிடமிருந்து

யேர்மனி மற்றும் பிரான்ஸில் மலேசியா தூதரகத்துக்கு முன்பாக நடைபெற்ற கவனயீர்ப்பு
புகலிடம் கேட்டு அகதிகளாக வாழ்ந்துவரும் தமிழர்களைக்கூட மலேசியா தொடர்ச்சியாக சிங்களக் கொலையாளிகளிடம் ஒப்படைத்துவருவது மிக மோசமான தமிழ் இனத்துக்கு எதிரான

தவறான 'சுன்னத்து' செய்கையால் 3மாத குழந்தை பரிதாப மரணம்!- மாளிகாவத்தையில் சம்பவம்
'சுன்னத்து'  செய்கையில் ஏற்பட்ட தவறினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட மூன்று மாதக் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.

நாமலின் அடியாட்களே முல்லைத்தீவில் இராணுவத்தில் சேர்ந்த 37 பேரும்! ஆட்சேர்ப்பு உண்மை அம்பலம்!முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 37 தமிழ் இளைஞர்கள் இராணுவ சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக  இலங்கை அரசு அறிவித்துள்ள போதும் அவர்கள் மகிந்தவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவினது அடியாட்களென கண்டறியப்பட்டுள்ளது.
நாமலினால் வழங்கப்பட்ட உறுதி மொழிகளையடுத்தே அவர்கள் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இராணுவ சேவையில்


யாழ் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், மாணவ பிரதிநிதிகளின் விபரங்களை திரட்டும் மர்ம மனிதர்கள்
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர் பிரதிநிதிகளின் விபரங்கள் இனந்தெரியாதோரால் தொடர்ச்சியாக திரட்டப்பட்டு வருவதாகவும் பல்கலைக்கழக சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற கைதுகள் மற்றும்

தமிழீழ மக்கள் கல்விக் கழகம் நடாத்தும் "சுவிஸ்வாழ் தமிழ்; பிள்ளைகளுக்கான அறிவுப் போட்டிகள் (2014)" சூறிச்  மாநிலத்தில்...

அன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழ் மக்களே!

 தமிழீழ மக்கள் கல்விக்கழகம், "சுவிஸ்வாழ் தமிழ் சிறார்களுக்கான அறிவுப்போட்டி" ஒன்றை நிகழ்த்தி அதில் பங்குபற்றும் பிள்ளைகளில் திறமைசாலிகளைத்
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் சார்பில் "ஏழை மாணவியின் வாழ்வில் ஒளியேற்றிய", சுவிஸ் வாழ் சிவநிதி பன்னீர்செல்வம் குடும்பம்.

வவுனியா செட்டிகுளம் நேரியகுளத்தில் வசிக்கும் ரவி, மேரி ஜெனிஸ்டா ராணி குடும்பம், மிக வறிய குடும்பம். 3 பெண், 2 ஆண் என ஐந்து பிள்ளைகளுடன் கூலி வேலை செய்து தன் குடும்பத்தை

10 பந்துகள்  மீதம் இருக்க இலங்கை 6விக்கெட்டுகளினால் வெற்றி.தொடரை 3/2 என்ற ரீதிசில் வென்றது.உலக தர வரிசையில் 2 ஆம் இடத்தை பிடிக்கிறது 

England 219 (48.1 ov)
Sri Lanka 222/4 (48.2 ov)
Sri Lanka won by 6 wickets (with 10 balls remaining)






13 பந்து இருகிறது எடுக்க வேண்டிய ஓட்டங்கள் 7 மட்டுமே 
ஜோர்டானின் பந்து வீச்சு 5 வது பந்தில் ஒரு நான்கு அற்புதம் 

England 219 (48.1 ov)
Sri Lanka 205/4 (47.0 ov)
Sri Lanka require another 15 runs with 6 wickets and 18 balls remainin
அண்டர்சனுக்கு இருந்து கடைசி ஓவரும் முடிந்து விட்டது.இனி வரும் பந்துகளை அடிப்பார்கள். டேஹ்வையே இருக்காது 15 ஓட்டங்களை 18 பந்துகளில் எடுப்பது இலகு தானே 

29 பந்துகளில் 28 ஓட்டங்கள்  இன்னும் எடுக்க வேண்டும் England 219 (48.1 ov)
Sri Lanka 192/4 (45.1 ov)
Sri Lanka require another 28 runs with 6 wickets and 29 balls remaining

England 219 (48.1 ov)
Sri Lanka 182/4 (44.1 ov)
Sri Lanka require another 38 runs with 6 wickets and 35 balls remaining
ஸ்ரீலங்கா நிதானமாக அடிக் கொண்டிருகிறது .
டில்சானும் சங்ககாராவும் வேளைக்கே ஆட்டம் இலந்தமையினால் அதிர்ந்து போன ஸ்ரீலங்கா இப்போது  ஒவ்வொன்றாக சிங்கிள் ஓட்டங்கலாகா சேர்க்கிறது வாய்ப்பு இருக்கிறது.அத்தோடு பலமிக்க றேட்வேல் ,காரணி அன்டர்சன் வீசுகின்ற ஓவர்கள் முடியும்வரை காத்திருப்பார்கள் என நினைகிறேன் . இப்போது ற்றேட்வேளுக்கு 10 ஓவர்கள் முடிகிறது இனி அதிரடியாக ஆடலாம் அல்லது அதுவும் தேவை இல்லை.சிறிலங்காவுக்கு இன்னும் 6  விக்கெட்டுகள் 7 ஓவர்கள் இருக்கின்றன 43  ஓட்டங்களை 41 பந்துகளில் அடிக்க வேண்டும் இலகுவானது  பார்ப்போம் 

England 219 (48.1 ov)
Sri Lanka 165/4 (40.2 ov)
Sri Lanka require another 55 runs with 6 wickets and 59 balls remaining
இன்றைய இறுதி பரீட்சார்த்த போட்டியில் தென்னமெரிக்க நாடான பெருவை  சுவிட்சர்லாந்து 2- 0 என்ற ரீதியில்  வென்றுள்ளது. 
இந்த  வெற்றியோடு  உலகக்கிண்ண போட்டிகளில் பங்கு பற்ற பிரேசில் புறப்படு செல்லவுள்ளார்கள் சுவிஸ் அவீரர்கள் .இன்று 78 ஆம் ,83ஆம் நிமிடங்களில் லீக்ச்டைனரும் சகிரியும் கோல்களை அடித்தார்கள் . கூடுதலான நேரம்  சுவிஸ் அணியினரே  பந்தினை தம் வசம்  வைத்திருந்தனர் 

3 ஜூன், 2014



LIVE

England 219 (48.1 ov)
Sri Lanka 143/3 (33.5 ov)
Sri Lanka require another 77 runs with 7 wickets and 16.1 overs remaining

இரத்தினபுரி  முத்துமாரியம்மன் ஆலய குருக்களின் இளம் மனைவி தூக்கத்திலேயே மண்சரிவில் அகப்பட்டு பரிதாப மரணம்
இரத்தினபுரி  பிரதேசத்தில் நேற்று முன்தினமிரவு 11. 30 மணியளவில் இடம்பெற்ற மண்சரிவில் அப்பகுதியில் வசிக்கும் ஆலய குருக்கள் ஒருவரின் மனைவி (21 வயது) 

காணமல் போனோரை கேட்டு முல்லையில் வியாழன்று கவனயீர்ப்புப் போராட்டம் 
இறுதிப்போரில் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் காணாமல் போனவர்களது நிலை என்ன? போரின் போதும், அதற்கு முன்னரும் காணாமல் போனவர்களுக்கு

முன்னாள் போராளிக் கணவனை கேட்டு  அங்கவீனமான முன்னாள் பெண் போராளியைத் தாக்கிய மர்ம நபர்கள்
கிளிநொச்சி- செல்வாநகர் பகுதியில் போரில் காயமடைந்து நிரந்த அங்கவீனமாக்கப்பட்ட முன்னாள் பெண் போராளியின் வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள்,

தனி ஈழத்துக்கான கருத்துக் கணிப்பை ஐநாவில் வலியுறுத்த ஜெயலலிதா கோரிக்கை
இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளைப் பிரித்து தனி ஈழம் அமைக்க இலங்கைத் தமிழர் மத்தியும் புலம் பெயர்ந்த தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரி


England 219/10 (48.1 ov)
Sri Lanka
England won the toss and elected to bat

உதைபந்தாட்டம் -இன்று சுவிட்சர்லாந்த் பெருவை எதிர்த்தாடுகிறது .கடந்த வார இறுதியில் நடைபெற்ற  பரீட்சார்த்த போட்டிகளின் முடிவுகள்
கொண்டுராஸ் -இஸ்ரவேல் 2-4,பனாமா -செர்பியா 2-2,ஜெர்மனி -கமரூன் 2-2 ,பிரான்ஸ் -பராகுவே 1-1,ஐக்கிய அமேரிக்கா -துருக்கி 2-1,ஸ்வீடன்-பெல்ஜியம் 0-2,போஸ்னிய ஹெர்சகோவினா-ஐவரி கோஸ்ட் 2-1,நோர்வே-ரஷ்யா 1-1,நெதர்லாந்து -காண 1-0 ,இத்தாலி-அயர்லாந்து குடியரசு 0-0 ,போர்த்துக்கல் -கிரீஸ் 0-0 ,சுவிட்சர்லாந்து - ஜமேக்கா 1-0,இங்கிலாந்து - பேரு 3-0



இலங்கை எதிர் இங்கிலாந்து  நேரடி ஸ்கோர்  விபரம் 5  விக்கெட்டுக்கள் வீழ்ந்தன இலங்கை அணியில் அற்புதமான பந்துவீச்சாளர்கள் வரிசையாக  சாதிகிறார்கள் .பிரியஞ்சன்,மென்டிஸ் ,மாலிங்கா ,மத்தியூஸ் சேனநாயக்கா ,டில்சான் குலசேகரா .இங்கிலாந்து ஓட்டங்கள் எடுக்க முடியாமல் தடுமாறுகிறது
http://www.mayuren.org/site/sports-tv/297-cricket-channel.html

England 142/5 (30.5 ov)
Sri Lanka
England won the toss and elected to bat

கலைஞரின் பிறந்தநாளுக்கு வைரமுத்துவின் பேட்டி




கலைஞருக்கு ரஜினி  வாழ்த்து
திமுக தலைவர் கலைஞர் இன்று 91வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.  இந்நிலையில்,  நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் கலைஞருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார்
வருமான வரி வழக்கு: ஜெயலலிதா ஆஜராக சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
 வருமானவரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என கூறி, ஜெயலலிதா மீது வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஜூன் 9ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என, ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோருக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது

 சென்னையில் மசாஜ் சென்டர்களில் விபச்சாரம்: 2 பேர் கைது
சென்னையில் மசாஜ் சென்டர்களில் வேலைக்கு ஆட்கள் என விளம்பரப்படுத்தி அப்பாவி பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக போலீஸ் கமிஷனர் ஜார்ஜூக்கு ரகசிய
யாழில்.ஆளில்லா விமானம் மீள ஒப்படைப்பு 
 தன்னியக்க  கருவி மூலம் இயங்கும்  சிறிய வகை விமானம் ஒன்று கமரா பொருத்தப்பட்ட நிலையில் யாழ்.நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றின் முன்பாக விழுந்துள்ளது.
நிதானமாக துடுப்பெடுத்தாடுகிறது இங்கிலாந்து அணி .20.3 ஓவரில்  100 /2  விக்கெட்டுக்கள் . இலங்கை வீரர்கள் மென்டிஸ்  டில்சான்  பிரியஞ்சன் மாலிங்கா  என மாறி மாறி   பந்து வீச்சால் திணறடிக்கிறார்கள் 
இலங்கைக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது. 
ஐ .பி.எல் கனவு அணி வெளியானது
ஏழாவது ஐ.பி.எல். போட்டியின் அடிப்படையில் கிரிக்இன்போ இணையதளம் கனவு அணியை வெளியிட்டுள்ளது.

டெல்லி சென்றார். ஜெயலலிதா
ஜெயலலிதா இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி சென்றார். சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்ற அவருக்கு அவருக்கு தமிழக எம்.பி.க்கள் 37 பேரும், ராஜ்ய சாப எம்பிக்கள்

கோபிநாத் முண்டே மறைவு: இரங்கல் தெரிவிக்க கூடுகிறது மத்திய அமைச்சரவை
மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கோபிநாத் முண்டே செவ்வாய்க்கிழமை காலை விபத்தில் காலமானார். (வயது 64). டெல்லி விமான நிலையத்திற்கு செல்லும்போது

மோடி - ஜெயலலிதா சந்திப்பு .முந்திக் கொண்டு மகிந்த இந்திய மீனவர்களை  விடுவித்தார் 
தலைமன்னார் கடற்பகுதியில் வைத்து ஞாயிறு அன்று கைதுசெய்யப்பட்ட 29 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு இலங்கை ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். 

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இருவர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார். 
மலையகத்தில் கடும் மழை .கிராமங்கள் மூழ்கின 
இரவிலிருந்து கடும் மழை பெய்து வருவதால், நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், பொதுமக்களின் வீடுகளும் நீரில் மூழ்கியுள்ளன.

கல்முனையில் 48 பயணிகளுடன் ஆற்றுக்குள் பாய்ந்த பேரூந்து 
கல்முனை நகரிலிருந்து 48 பயணிகளுடன் சவளக்கடை ஊடாக 11ம் கொலனி நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்து , வேகக்கட்டுப்பாட்டை

ஆப்கானிஸ்தானில் சிவகங்கையைச் சேர்ந்தவர் கடத்தல்?
    ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் தமிழகத்தின் சிவகங்கையைச் சேர்ந்த பிரேம்குமார் கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரேம்குமார் ஆப்கானிஸ்தானில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் பள்ளி முடிந்து வேனில் திரும்பியபோது அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டார் என்று கூறப்படுகிறது. 
இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நேபாளத்தில் பேருந்து விபத்து: 11 இந்தியர்கள் உட்பட 16 பேர் உயிரிழப்பு
நேபாளத்தில் மேற்கு பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இதில் 11 பேர் இந்திய யாத்தீரிகள் என தெரிய வந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 
விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2 ஜூன், 2014

வேலணை மத்திய கல்லூரிக்கு புதிய தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல் 
news
 மஹிந்தோதய தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வேலணை மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.
இன்று காலை 10மணியளவில் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி அடிக்கல் நாட்டி வைத்தார்.
மேலும் இந்த தொழில்நுட்ப பீட கட்டிடத்திற்காக 40 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
புலி உறுப்பினர் வீரமணி கைது 
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் வன்னி ஜயந்தன் முகாமில் உறுப்பினராக இருந்த வீரமணி என்றழைக்கப்படும் கண்ணமுத்து யோகராசா கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மெரீனா கடற்கரையை 8ஆம் தேதி 8,000 பேர் சுத்தப்படுத்துகிறார்கள்
சென்னை கடற்கரை பகுதியை வரும் 8ஆம் தேதி சுத்தப்படுத்தும் பணி நடைபெறுகிறது. பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சேர்ந்து இந்த பணியில் ஈடுபடுகின்றனர்.

வேலை தேடி சென்ற பெண் ஓடும் காரில் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம்
மும்பை தானே பயந்தரில் வசித்து வரும் 29 வயது பெண் ஒருவர் வேலைக்காக இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளியன்று

இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி 71 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் விழா



நவநீதம்பிள்ளைக்கு பதிலாக தருஸ்மன்! இலங்கைக்கு மேலும் பாதகமான நிலைமை
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் அந்த பதவியில் இருந்து விலக உள்ளார்.இந்நிலையில்

மீனவர் கைது நீடித்தால்....! பாஜக இலங்கைக்கு எச்சரிக்கை
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்ந்தால் மத்திய அரசு பதிலடி கொடுக்கும் என பா.ஜனதா கட்சியின் மாநில துணை தலைவர் எச்.ராஜா கண்டனம்

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக் குழுவில் 13 பேர்? இருவர் கண்காணிப்பாளர்கள்
இலங்கையின் இறுதிப்போரின் போது இரண்டு தரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மீறல்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தும் குழுவில் 13 பேர் உள்ளடக்கப்படலாம்

முதல்வர் விக்னேஸ்வரன் முல்லைத்தீவுக்கு முதல்முறையாக விஜயம்! கண்ணீருடன் கைகூப்பிய மக்கள்
வட மாகாண முதலமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் முதலமைச்சர் சி.வீ. விக்னேஸ்வரன்
பனை ஆராய்ச்சி மாநாட்டில் பனங்காய் பணியாரம் 
பனை ஆராய்ச்சி மாநாட்டில் வித்தியாசமான முறையில் தயாரிக்கப்பட்ட பனங்காய்ப்பணியாரம் கலந்து கொண்டோருக்கு வழங்கப்பட்டது .

காங்கிரஸின் வலுவற்ற ஆட்சியால் இலங்கை சீனாவிடம் நெருங்கியது: சுப்ரமணியம் சுவாமி
13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை முற்றாக அமுல்படுத்த வேண்டும் என பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

வீட்டுப் பணிப்பெண்ணான சிறுமி தூக்கில் தொங்கினாரா? கொலையென பெற்றோர் சந்தேகம்
வறுமை காரணமாக சிங்களப் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்த சிறுமியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அந்தச்

சுவிஸில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கபட்டோரின் விண்ணப்பங்கள் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் 
சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ள இலங்கையர்களின் விண்ணப்பங்களை மீள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ள அந்நாட்டு குடிவரவு,

யோசனையாவது சமர்ப்பியுங்கள்! த.தே.கூட்டமைப்பிடம் கெஞ்சும் அரசாங்கம்
இனப்பிரச்சினை தீர்வுக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்க முடியாவிட்டால் அதற்கு தமது பரிந்துரைகளையாவது சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழ்

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் யாகூப் மேமனை தூக்கிலிட உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் உள்ள யாகூப் மேமனை தூக்கிலிட உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

மினி லாரி - பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் பலி
கர்நாடக மாநிலம் குல்பர்காவில் மினி லாரி மீது பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். விபத்தில் மேலும் பலர்

திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முழு விபரம்
திமுக தலைவர் கலைஞர் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை காலை திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் நடைபெற்றது.

கழகம் எனக்கு தாய் - தந்தைக்கு இணையானது! கலைஞர் அறிக்கை!

நான் வழங்கும் பிறந்த நாள் செய்தி என்ற தலைப்பில் திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“காலமும், அலையும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை” என்பது முதுமொழி. தற்போது தான் உடன்பிறப்புகள் எனது 90வது வயதைக் கொண்டாடி ஏழையெளியோருக்கு பல்வேறு வகை உதவிகள் வழங்கி நிறைவு செய்தது போல் இருக்கிறது. அதற்குள் எனக்கு 91வது பிறந்த நாளாம்! இந்த ஆண்டு என் பிறந்த நாள் விழா எதுவும் வேண்டாமென்று நான் எவ்வளவோ சொல்லியும், கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியரும், பொருளாளர் தம்பி ஸ்டாலினும், மற்றும் என்னுடன் எப்போதும் உடன் இருக்கும் கழக முன்னணியினர் சிலரும் கேட்கவில்லை. பொதுச் செயலாளர், பேராசிரியர் என் மீது வைத்து

கொழும்பில் கனமழை.வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின
கொழும்பில் பல பகுதிகளில் இன்று பெய்த கனமழை காரணமாக சில வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

2014 ஐ.பி.எல். கோப்பையை வென்றது கொல்கத்தா அணி
ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி சாம்பியன் கோப்பையை வென்றது. 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை

1 ஜூன், 2014

தென் ஆபிரிக்க விசேட பிரதிநிதி இலங்கை வருகிறார்; கூட்டமைப்பு - அரசு பேச்சுக் குறித்து ஆராய்வதற்கு 
இலங்கை விடயங்களைக் கையாளும் தென்னாபிரிக்காவின் விசேட பிரதிநிதி சிறில்ரமபோஷா இந்த மாத இறுதியிலேயே இலங்கைக்கு வருகை தருவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Punjab T20 199/4 (20/20 ov)
Kolkata T20 18/1 (1.5/20 ov)
Kolkata T20 require another 181 runs with 9 wickets and 18.0 overs remaining

Punjab T20 30/2 (5.1/20 ov)
Kolkata T20
Kolkata T20 won the toss and elected to field
சேவாக் .பிலி அவுட் 

சந்திரசேகர ராவ் தெலங்கானா மாநில முதல்வராக திங்கள் கிழமை பதவியேற்பு

நாட்டின் 29வது மாநிலமான தெலங்கானாவில் முதல் முதலமைச்சராக டிஆர்எஸ் கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் பதவியேற்க உள்ளார். ஆந்திராவில்

புதுடெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது 
புதுடெல்லியின் சர்தார் பஜார் பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று வந்த 4 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. அதிக காங்கீரிட் பாரம் ஏற்றப்பட்ட கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் மக்கள் பலர் உள்ளே சிக்கிருக்கலாம் என்று அச்சம் எழுந்துள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

தமிழ் பேசும் கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் தொடர்பில் தெற்கு அரசியல் கட்சிகளின் இழுபறி நிலை காரணமாக வெறுப்படைந்துள்ள தமிழ் பேசும் மக்களின் அரசியல் கட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் மக்களின்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அரசியல் முரண்பாடுகள் ஆரம்பித்துள்ளது -ஆங்கில செய்தித்தாள் 
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அரசியல் முரண்பாடுகள் ஆரம்பித்துள்ளதாக இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

பகலில் கல்லூரிப் பெண்கள் போலவும், ராத்திரியானால் விபச்சாரத்திலும் ஈடுபட்டு பரபரப்பைக் கிளப்பி வருகின்றனராம் நாக்பூர் பகுதியில் பெண்கள் 
மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான இளம் பெண்கள்,  இவர்களில் பெரும்பாலானவர்கள் கிராமப்புறத்தைச் சேர்ந்த இளம் பெண்கள்

//

அவுஸ்திரேலியாவில் ஈழத்தமிழர் தீ மூட்டி தற்கொலை 
அவுஸ்திரேலியாவின் விக்ரோறியா மாநிலத்தில் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தன்னைத் தானே தீமூட்டித் தற்கொலை செய்துள்ளார். மெல்பேணிலிருந்து நூறு கிலோமீற்றர்கள் தொலைவிலுள்ள ஜீலோங் நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது.
37 அதிமுக எம்.பி.க்கள் டெல்லி பயணம்
நரேந்திரமோடியை சந்திக்க ஜெயலலிதா 3ந் தேதி டெல்லி செல்கிறார். அங்கு தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார்.
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு வீட்டுத் திட்டம்
 
தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு வீடுக
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு வீட்டுத் திட்டம்
 
தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு வீடுகளை நிர்மாணித்து கொடுக்கும் வேலைத்திட்டம் ஒன்றை இந்திய அரசாங்கம்
விக்னேஸ்வரனுக்கு கீழ் பொலிஸ் அதிகாரம் வழங்குவதில் சிக்கல் இல்லை: டியூ குணசேகர
வடக்கு மாகாணசபைக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதில் எந்த
கொழும்பில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு: 3 யுவதிகள் கைது
 
கொழும்பு ராஜகிரிய புத்கமுவ பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபச்சார விடுதி ஒன்றை மேல் மாகாண மோசடி தடுப்பு பிரிவின்
மலேசியாவில் இருந்து ஈழத்தமிழரை  திருப்பி அனுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெர்மனி தூதரகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் 

ஈழத்தமிழர்களைத் திருப்பி அனுப்புவதைக் கண்டித்து Berlin: Frankfurt மலேசியத்தூதரகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம்
மலேசியாவிலிருந்து ஏதிலிகளாகத் தஞ்சமடைந்த ஈழத்தமிழர்களைத் திருப்பிச் சிறிலங்கா இனவாத அரசிடம் ஓப்படைப்பதைக் கண்டித்து யேர்மனி பேர்லின் நகரத்திலும், பிராங்போட் நகரத்திலும் அமைந்துள்ள மலேசியத் தூதரகங்களின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஓன்றை ஈழத்தமிழர் மக்களவை ஏற்பாடு செய்திருக்கின்றது. மிகக்குறுகிய காலத்திற்குள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்துத் தமிழீழ மக்களையும் கலந்துகொள்ளுமாறு ஈழத்தமிழர் மக்களவை உரிமையுடன் அழைக்கின்றது.
Malaysian Embassy
Platz der Einheit 1
Frankfurt am Main
காலம்: 02.06.14 திங்கட்கிழமை
நேரம்: 15.30
Klingelhoefer Str. 6 10785 Berlin
காலம்: 3.6.20104 செவ்வாய்க்கிழமை
நேரம்: 16:30

களியக்காவிளையில் ராதா கிருஸ்ணனுக்கு அமோக வரவேற்பு 
களியக்காவிளையில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு
கன்னியாகுமரி தொகுதியில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய கனரக தொழிற்சாலைகள்
தடையில்லா மின்சாரம் இன்று முதல் தமிழகத்தில் 
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுபடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மாநிலம் முழுவதும் மின்வெட்டு அடியோடு ரத்து

டென்மார்க்கி​ல் தொடர் கவனயீர்ப்பு நிகழ்வு! இன அழிப்புக் கோரக் காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்ட வேற்றின மக்கள்
டென்மார்க்கின் கொல்பேக் நகரத்தில் மே-18 முள்ளிவாய்க்கால் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நேற்று

உ.பி.யில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை: சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரை
உத்திரப்பிரதேசத்தில் படான் மாவட்டம், கத்ரா கிராமத்தைச் சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய அவர்கள் கடந்த 27ஆம் தேதி மாயமானார்கள். பின்னர் 3 நாட்களுக்கு

காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் நாடாளுமன்ற தற்காலிக சபாநாயகராக நியமனம்
முன்னாள் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் நாடாளுமன்ற தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டூனா மாநாடு கொழும்பில் நாளை ஆரம்பம் 
இந்து சமுத்திர டூனா ஆணையத்தின் 18 வது மாநாடு, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாளை ஆரம்பமாகி எதிர்வரும் 5 ஆம் திகதி
சீ.எம்மும் நானும் பக்கத்தில் இருந்தாலும் வேறுவேறுதான்; டக்ளஸ் 
news
வடக்கு மாகாண முதலமைச்சரும் நானும் பக்கத்தில் இருந்தாலும் நாங்கள் வேறுபாடானவர்கள் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தின் இரண்டாம் அமர்வின் இரண்டாவது நாள் இன்று நடைபெற்றது.
நீலங்களின் சமர் கிரிக்கெற் போட்டி 
கிளிநொச்சி மாவட்டத்தின் நீலங்களின் சமர் எனவர்ணிக்கப்படும் கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கும் கிளிநொச்சி இந்துக்கல்லூரிக்குமிடையிலான சிநேகபுர்வமான
கூட்டத்தில் மாவை எம்.பி.மயங்கி வீழ்ந்ததால் பரபரப்பு 
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்லடி துளசி மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மயங்கி விழுந்துள்ளார்.
தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டும்; இலங்கையிடம் கோருகிறது பிரிட்டன் 
இலங்கையில் வட பகுதியில் பெருமளவு உட்கட்டுமான வசதிகள் மேற் கொள்ளப்பட்டுள்ள போதிலும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு காத்திரமான

ad

ad