புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூன், 2014


கிழக்கில் கொல்லப்பட்ட 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரிக்கை.பிரபாகரனி உத்தரவுக்கு அமைய பொ ட்டு அம்மான்  கொலை செய்தார் -கருணா 
தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்ட 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

5 ஜூன், 2014

இங்கிலாந்து அணியி்ல் புதுமுக வீரர்கள் மூவர் தெரிவு 
 இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு இங்கிலாந்து அணி 12 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்துள்ளது.
இலங்கைக்கு அன்பளிப்பாக ரோந்து படகை வழங்கியது அவுஸ்திரேலியா 
அவுஸ்திரேலியா அரசாங்கத்தினால் மேலுமொரு ரோந்து படகு இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்று கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது
அவுஸ்திரேலிய வாழ் ஈழ அகதிகளிடம் தற்கொலை எண்ணம் அதிகரித்துள்ளது -அமைச்சர் ஸ்கொட் 
 அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு மனவள ஆலோசனை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது.
யாழ்.மாவட்டத்தில் ஆதார வைத்தியசாலைகளாக இதுவரை நான்கு மட்டுமே தரமுயர்வு -செயலாளர் ரவீந்திரன் 
 யாழ்.மாவட்டத்தில் ஆதார வைத்தியசாலைகளாக நான்கு வைத்தியசாலைகளே இதுவரை தரமுயர்த்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்
உலகக் கோப்பை கால்பந்து போட்டியை வரவேற்கத் தயாராகும் பாலியல் தொழிலாளிகள் 
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள், எதிர் வரும் 12-ம் திகதி முதல் ஜூலை 13-ம் திகதி வரை தென் அமெரிக்க நாடான பிரேஸிலில் நடைபெறவுள்ள நிலையில் அந்நாட்டில்
டக்கு,கிழக்கில் தமிழ் அடையாளங்களை அழிக்கும் அரசு-முதலமைச்சர் சுட்டிக்காட்டு 
வடக்கு,கிழக்கு மாகாணங்களானவை எமது தமிழ்ப் பேசும் மக்களின் பாரம்பரிய இடங்கள். ஆனால் தற்போது அவற்றின் தொடர்புகளைக் கொச்சைப்படுத்த, அரசாங்கத்தினால்

ஆ.ராசா, தயாளு அம்மாள் உள்பட 10 பேர் ஜாமீன் மனு மீதான வக்கீல் வாதம் முடிந்தது
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக முன்னாள் தொலை தொடர்பு மந்திரி ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. கோர்ட்டில் இரு வழக்குகள்
இறுதி சடங்கை பார்க்கச் சென்று உயிரை விட்ட 7 பேர்
சீமாந்திரா மாநிலத்தில் இறுதி சடங்கை பார்க்க சென்ற 7 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

தீவகக் கல்வி வலய மாணவர்களுக்கு கண்டற்காட்டில் வெளிக்களப் பயிற்சி
யாழ். தீவகக் கல்வி வலய மாணவர்களுக்கு உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் வடமாகாணச் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வார நிகழ்ச்சிகளில் ஒன்றாக மண்டைதீவுக் கண்டற்காட்டில் வெளிக்களப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

2015ல் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் சாத்தியம் உள்ளது: கெஹலிய ரம்புக்வெல்

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக இலங்கையின் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல

ஆயிரம் ஜெயலலிதாக்கள் உருவாகினாலும் கச்சதீவை நாம் கொடுக்க மாட்டோம்.அஸ்வர் 
சச்சதீவு இலங்கையின் சொத்து. அது எமது நாட்டின் முத்து. ஆகவே ஆயிரம் ஜெயலலிதாக்கள் உருவாகினாலும் கச்சதீவை நாம் கொடுக்க மாட்டோம் என்று ஆளும்கட்சி எம்.பி.யான ஏ.எச்.எம்.அஸ்வர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

புங்குடுதீவு தல்லையபற்று முருகன் தேர் 2014


விபூசிகா,ஜெயக்குமாரி வழக்கு; ஆதாரம் சேர்க்க திகதி குறிப்பு 
news
 பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட ஜெயக்குமாரி மற்றும் அவரது மகள் விபூசிகா ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவுக்கு ஆதாரம் சேர்ப்பதற்கு உயர் நீதிமன்றத்தினால் திகதி குறிக்கப்பட்டுள்ளது. 
புங்குடுதீவு, எழு வைதீவு, மண்டைதீவு, முள்ளியான், சுன்னாகம், ஏழாலை, வட்டுக்கோட்டை, குரும்பசிட்டி மருத்துவமனைகளில் நிரந்தர மருத்துவர்கள் கடமையாற்றவில்லை.எட்டு மருத்துவமனைகளில் நிரந்தர மருத்துவர் இல்லை; யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தெரிவிப்பு 
யாழ்.மாவட்டத்தில் இன்னமும் 8 மருத்துவமனைகளில் நிரந்தர மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் குறித்த மருத்துவ மனைகளில் ஒப்பந்த
பாம்பு கொண்டு சென்றவர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தம் 
தெகிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்த மூன்று பாம்புகளை அனுமதியின்றி வெளியில் எடுத்துச்சென்ற ஊழியர்கள் இருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
பாராளுமன்றத்தில் இருக்கைகள் மாற்றம் :மோடிக்கு அடுத்து அத்வானி .தமிழில் பதவியேற்றார்  பொன்.ராதாகிருஷ்ணன்.மோடி, சோனியா பதவி ஏற்றனர்
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.  தேர்தலில் வெற்றி பெற்றோருக்கு சபாநாயகர் கமல்நாத் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.  

ராமேசுவரம் மீனவர்கள் 33 பேர் விடுதலை: இன்று மாலை வருகிறார்கள்

இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட 33 ராமேசுவரம் மீனவர்களும், இன்று மாலை மண்டபம் வருகின்றனர்.

விருதுநகரில் ஆசிரியர் சில்மிஷத்தால் தீக்குளித்த மாணவி மரணம்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள தம்பிபட்டியை சேர்ந்தவர் அன்னக்கொடி (வயது14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தார்.

நவநீதம்பில்லைக்கு பதிலாக அடுத்த ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் ஜோஸ் ரமோஸ் ஹோட்டா தெரிவாவாரா ?
எதிர்வரும் ஓகஸ்ட்டில் பதவி இளைப்பாறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு பதிலாக (Guinea-Bissau) கினியா பிஸோ நாட்டின் ஐநாவுக்கான பிரதிநிதி (Jose Ramos-Horta) ஜோஸ் ராமோஸ் ஹோட்டா நியமிக்கப்படலாம் என்று இன்னர் பிரஸ் சிட்டி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
எனினும் இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் செய்தியாளர் சந்திப்பில் வினவியபோது எந்த ஒரு பதிலும் வழங்கப்படவில்லை.

வாகன ஹோர்ன் சத்தமெழுப்பலை கட்டுப்படுத்தும் திட்டம் இன்று நடைமுறை
வாகன ஹோர்ன் சத்தமெழுப்பலை கட்டுப்படுத்தும் திட்டம் இன்று கொழும்பில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

முல்லைத்தீவில் காணாமல் போனோரின் பெற்றோர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்
முல்லைத்தீவில் இராணுவப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் திட்டமிட்டபடி இன்று காலை காணாமல் போனோரின் உறவுகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னாள் போராளிகளை பணியில் அமர்த்த சிங்கப்பூர் ஆர்வம்
புனர்வாழ்வு பயிற்சியளிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் 40 பேருக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க சிங்கப்பூர் ஆர்வத்தை வெளியிட்டுள்ளதாக புனர்வாழ்வு
விளையாட்டரங்கம் இணையம் உலகக்கிண்ணம் 2014 விசேச இணையமாக  தயாரிக்கப்பட்டுள்ளது என்பதனை அறிய தருகிறோம் .வழமை போல எமது விளையாட்டரங்கம் அற்புதமான தொகுப்புகளோடு உடனடி நேர்முக வர்ணனைகளோடு காண முடியும் எமது விற்பன்னத்தின் உச்சம் இது .
அமெரிக்காவிற்கு எச்சரித்த தலிபான் போராளிகள்
news
அண்மையில் தலிபான்களுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இடம்பெற்ற கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக தலிபான்கள் வெளியிட்டுள்ள காணொளியில் மீண்டும் ஆப்கானிஸ்தானிற்குள் வராதே எனும் ஆவேசமான வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
 
மூச்சுத்திணறல் : நடிகை மனோரமா ஆஸ்பத்திரியில் அனுமதி

நடிகை மனோரமா கடந்த மார்ச் மாதம் மூச்சுத்திணறல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டார். சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அ
சென்னையில் சிறுமியை திருமணம் செய்த இட்லி கடைக்காரர் கைது
சென்னை கோயம்பேட்டில் சிறுமியை திருமணம் செய்த இட்லி கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
 கோயம்பேடு திருவீதியம்மன் கோயில்
இலங்கைத் தமிழர்களுக்காக விஜயகாந்த் மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை
இலங்கையில் தமிழர்களின் நிரந்தர தீர்வுக்காக இந்திய மத்திய அரசாங்கம் முனைப்பை மேற்கொள்ள வேண்டும்
மாணவிகளை பலவந்தமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தியமைக்கு கண்டனம்
மட்டக்களப்பு மகாஜன கல்லூரியின் முன் வாசல் கதவை பூட்டி மாணவிகளை பலவந்தமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தியமை மனித
பொன்சேகா இப்போது இராணுவ ஜெனரல் அல்ல: அரசாங்கம்
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை இராணுவ ஜெனரலாக ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது என அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.

4 ஜூன், 2014


டென்மார்க் வைல (vejle) நகரில் 14.06.2014 அன்று தமிழர் விளையாட்டு விழா பெரும் கலகலப்புடன்  வெகுசிறப்பாக நடைபெறயிருக்கின்றன.
தாச்சிப் போட்டி, முட்டிஉடைத்தல், தலையணைச்சண்டை, கயிறுழுத்தல் போன்ற தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் உட்பட கரப்பந்தாட்டம், 

த மிழீழத் தேசிய உதைபந்தாட்ட அணிக்கும் ஆர்மேனியா சூர்யோயே என்ற அணிக்கும் இடையேயான  உதைபந்தாட்டப் போட்டி சுவீடன் நாட்டில் நடைபெற்று முடிந்துள்ளன.முதலாவது  போட்டியில் தமிழீழ அணி 0:2
கிளி.மாவட்டத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு வெற்றிடம் 
கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி அதிகார சபையில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமையாளர் ஆகியோருக்கு வெற்றிடங்கள் காணப்படுவதாக
உலககிண்ண கொக்கி போட்டியில் ஜெர்மனி அதிர்ச்சி தோல்வி 
12 அணிகள் இடையிலான உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி நெதர்லாந்தின் ஹாக் நகரில் நடந்து வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியன் ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்தது. 

அர்ஜென்டினா வீரர் புருனெட் 31-வது நிமிடத்தில் கோல் அடித்தார். மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து 5-0 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்து 2 -வது வெற்றியை பதிவு செய்தது. 
இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை வெற்றி: பட்லரின் அவுட் சர்ச்சை


இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை வெற்றி: பட்லரின் அவுட் சர்ச்சைஇலங்கை அணிகள் மோதிய 5–வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து 48.1 ஓவரில் 219 ரன்னில் சுருண்டது. கேப்டன் கூக் 56 ரன் எடுத்தார். மலிங்கா 3 விக்கெட்டும், மெண்டீ

பெண் நீதிபதியை பலாத்காரம் செய்து கொல்ல முயற்சி; உறவினர்களுக்கு போலீஸ் வலை: உ.பி.யில் அதிர்ச்சி
உத்தரபிரதேசத்தில் அலிகாரில் நீதிபதியாக பணியாற்றி வந்த ஒரு பெண், அங்குள்ள நீதிபதிகள் குடியிருப்பில் முதல் தளத்தில் தனது சகோதரியுடன் வசித்து வந்தார். 



பெரும் விடுதலைப் போராட்டத் துக்குக் கிடைத்த வெற்றியைப் போல, தனி மாநில உருவாக்கத்தைக் கொண்டாடு கிறார்கள், தெலுங்கானா மக்கள்! 



நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் தேர்தல் குறித்து ஆராய்ந்திடவும் எதிர்காலத்தில் கட்சியின் வலிமையையும் வளர்ச்சியையும் பெருக்கு வதற்கேற்ப  நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உயர்நிலை செயல்



டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி சந்திப்பில், "முந்தைய காங்கிரஸ் அரசின் பாரா முகத்தால் தமிழகத்தின் நிதி நிலைமை மோசமாகியிருக்கிறது. இதனால் பல்வேறு நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்த சிரமப்பட


""ஹலோ தலைவரே... …  இந்திய அரசியலின் மூத்த தலைவரான கலைஞர் தன்னோட 91-வது பிறந்த நாளை கோடிக்கணக்கானவர்களின் வாழ்த்துகளோடு கொண்டாடியிருக்காரு. நம்மோட வாழ்த்துகளும் அதில் சேரட்டும். இந்த



மிழக காங்கிரஸில் அமுங்கிக்கிடந்த கோஷ்டி கானங்கள், தற்போது பகிரங்கமாக வெடிக்கத் துவங்கிவிட்டன. இதிலுள்ள பின்னணிகளோ செம ரகளை!

இந்தியாவில் ஆண்டு தோறும் 1.5 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் உயிரிழப்பு: முன்னாள் டிஜிபி தகவல்
இந்தியாவில் ஆண்டு தோறும் 1.5 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பதாக காவல்துறை முன்னாள் டிஜிபியும், போக்குவரத்து நிர்வாகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற ப

துபாய், கேரளாவில் 21 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஹைதர் அலி கைது
1989-ஆம் ஆண்டு இந்து அமைப்பு நிர்வாகி வீரகணேஷ் கோவையில் படுகொலை செய்யப்பட்டார். அவரது இறுதிச் சடங்கில் கலந்து விட்டு திரும்பிய இந்து அமைப்பு நிர்வாகிகள் 7 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.



அன்புள்ள கேப்டன், வணக்கம்.

உங்ககிட்டே சில நிமிடங்கள் நான் மனம் விட்டு பேசப்போகிறேன். இப்படிச் சொன்னதும் ""ஏய்... நீ யாரு... எனக்கு எல்லாம் தெரியும். உன் வேலையைப் போய்ப் பாரு...'

அன்பு - நட்பு - அழகு! கலை ஓவியமாய் கலைஞர் கடிதங்கள்! Exclusive

சூரியனைச் சூல்கொண்ட பூமி என்று திருக்குவளையை வர்ணித்தார் வைரமுத்து. அந்த திருக்குவளை திருவாரூரிலிலிருந்து பனிரெண்டாவது  கிலோமீட்டரில் சிம்மாசனம்போட்டு உட்கார்ந்திருக்கிறது.
வேகப்பந்து வீச்சாளர்களோடு டெஸ்சில் களமிறங்கும் இலங்கை
சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியினர்  இங்கிலாந்து அணிக்கெதிராக  டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாத்தில் ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்
பட்லரின் சர்ச்சைக்குரிய ‘ரன் அவுட்’ ஆட்டமிழப்பு சரியானதா? 12 வருடங்களின் பின்பு நேற்று 
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒரு நாள் சர்வதேச போட்டி நேற்றைய தினம் இடம்பெற்ற போது இடம்பெற்ற ஒரு ஆட்டமிழப்பு சர்வதேச
சிவில் அதிகாரிகளின் ஒத்தாசையுடன் அரசு இராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு; வடமாகாண விவசாய அமைச்சர் காட்டம் 
சிவில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களோடு நெருங்கிய தொடர்பு நிலையில் உள்ள கிராம அலுவலர்கள், சமுர்த்தி அலுவலர்கள் மூலம் அரசு இராணுவத்துக்கு ஆள்களை

அரச ,எதிர்கட்சிகள் இணைத்து ஹக்கீமுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை.
அரசாங்கமும் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு

பொருத்தமான நிறைவான தமிழருக்கான  தீர்வுத் திட்டம் ஒன்றினை தயாரிக்க கூட்டமைப்பு தீர்மானம்
தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக தீர்வு திட்டம் ஒன்றினைத் தயாரிப்பதற்கு த.தே.கூட்டமைப்பு தீர்மானித்திருப்பதாக தெரிவத்த நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன், இதற்காக தமிழ் மக்களிடமிருந்து

யேர்மனி மற்றும் பிரான்ஸில் மலேசியா தூதரகத்துக்கு முன்பாக நடைபெற்ற கவனயீர்ப்பு
புகலிடம் கேட்டு அகதிகளாக வாழ்ந்துவரும் தமிழர்களைக்கூட மலேசியா தொடர்ச்சியாக சிங்களக் கொலையாளிகளிடம் ஒப்படைத்துவருவது மிக மோசமான தமிழ் இனத்துக்கு எதிரான

தவறான 'சுன்னத்து' செய்கையால் 3மாத குழந்தை பரிதாப மரணம்!- மாளிகாவத்தையில் சம்பவம்
'சுன்னத்து'  செய்கையில் ஏற்பட்ட தவறினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட மூன்று மாதக் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.

நாமலின் அடியாட்களே முல்லைத்தீவில் இராணுவத்தில் சேர்ந்த 37 பேரும்! ஆட்சேர்ப்பு உண்மை அம்பலம்!முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 37 தமிழ் இளைஞர்கள் இராணுவ சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக  இலங்கை அரசு அறிவித்துள்ள போதும் அவர்கள் மகிந்தவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவினது அடியாட்களென கண்டறியப்பட்டுள்ளது.
நாமலினால் வழங்கப்பட்ட உறுதி மொழிகளையடுத்தே அவர்கள் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இராணுவ சேவையில்


யாழ் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், மாணவ பிரதிநிதிகளின் விபரங்களை திரட்டும் மர்ம மனிதர்கள்
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர் பிரதிநிதிகளின் விபரங்கள் இனந்தெரியாதோரால் தொடர்ச்சியாக திரட்டப்பட்டு வருவதாகவும் பல்கலைக்கழக சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற கைதுகள் மற்றும்

தமிழீழ மக்கள் கல்விக் கழகம் நடாத்தும் "சுவிஸ்வாழ் தமிழ்; பிள்ளைகளுக்கான அறிவுப் போட்டிகள் (2014)" சூறிச்  மாநிலத்தில்...

அன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழ் மக்களே!

 தமிழீழ மக்கள் கல்விக்கழகம், "சுவிஸ்வாழ் தமிழ் சிறார்களுக்கான அறிவுப்போட்டி" ஒன்றை நிகழ்த்தி அதில் பங்குபற்றும் பிள்ளைகளில் திறமைசாலிகளைத்
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் சார்பில் "ஏழை மாணவியின் வாழ்வில் ஒளியேற்றிய", சுவிஸ் வாழ் சிவநிதி பன்னீர்செல்வம் குடும்பம்.

வவுனியா செட்டிகுளம் நேரியகுளத்தில் வசிக்கும் ரவி, மேரி ஜெனிஸ்டா ராணி குடும்பம், மிக வறிய குடும்பம். 3 பெண், 2 ஆண் என ஐந்து பிள்ளைகளுடன் கூலி வேலை செய்து தன் குடும்பத்தை

10 பந்துகள்  மீதம் இருக்க இலங்கை 6விக்கெட்டுகளினால் வெற்றி.தொடரை 3/2 என்ற ரீதிசில் வென்றது.உலக தர வரிசையில் 2 ஆம் இடத்தை பிடிக்கிறது 

England 219 (48.1 ov)
Sri Lanka 222/4 (48.2 ov)
Sri Lanka won by 6 wickets (with 10 balls remaining)






13 பந்து இருகிறது எடுக்க வேண்டிய ஓட்டங்கள் 7 மட்டுமே 
ஜோர்டானின் பந்து வீச்சு 5 வது பந்தில் ஒரு நான்கு அற்புதம் 

England 219 (48.1 ov)
Sri Lanka 205/4 (47.0 ov)
Sri Lanka require another 15 runs with 6 wickets and 18 balls remainin
அண்டர்சனுக்கு இருந்து கடைசி ஓவரும் முடிந்து விட்டது.இனி வரும் பந்துகளை அடிப்பார்கள். டேஹ்வையே இருக்காது 15 ஓட்டங்களை 18 பந்துகளில் எடுப்பது இலகு தானே 

29 பந்துகளில் 28 ஓட்டங்கள்  இன்னும் எடுக்க வேண்டும் England 219 (48.1 ov)
Sri Lanka 192/4 (45.1 ov)
Sri Lanka require another 28 runs with 6 wickets and 29 balls remaining

England 219 (48.1 ov)
Sri Lanka 182/4 (44.1 ov)
Sri Lanka require another 38 runs with 6 wickets and 35 balls remaining
ஸ்ரீலங்கா நிதானமாக அடிக் கொண்டிருகிறது .
டில்சானும் சங்ககாராவும் வேளைக்கே ஆட்டம் இலந்தமையினால் அதிர்ந்து போன ஸ்ரீலங்கா இப்போது  ஒவ்வொன்றாக சிங்கிள் ஓட்டங்கலாகா சேர்க்கிறது வாய்ப்பு இருக்கிறது.அத்தோடு பலமிக்க றேட்வேல் ,காரணி அன்டர்சன் வீசுகின்ற ஓவர்கள் முடியும்வரை காத்திருப்பார்கள் என நினைகிறேன் . இப்போது ற்றேட்வேளுக்கு 10 ஓவர்கள் முடிகிறது இனி அதிரடியாக ஆடலாம் அல்லது அதுவும் தேவை இல்லை.சிறிலங்காவுக்கு இன்னும் 6  விக்கெட்டுகள் 7 ஓவர்கள் இருக்கின்றன 43  ஓட்டங்களை 41 பந்துகளில் அடிக்க வேண்டும் இலகுவானது  பார்ப்போம் 

England 219 (48.1 ov)
Sri Lanka 165/4 (40.2 ov)
Sri Lanka require another 55 runs with 6 wickets and 59 balls remaining
இன்றைய இறுதி பரீட்சார்த்த போட்டியில் தென்னமெரிக்க நாடான பெருவை  சுவிட்சர்லாந்து 2- 0 என்ற ரீதியில்  வென்றுள்ளது. 
இந்த  வெற்றியோடு  உலகக்கிண்ண போட்டிகளில் பங்கு பற்ற பிரேசில் புறப்படு செல்லவுள்ளார்கள் சுவிஸ் அவீரர்கள் .இன்று 78 ஆம் ,83ஆம் நிமிடங்களில் லீக்ச்டைனரும் சகிரியும் கோல்களை அடித்தார்கள் . கூடுதலான நேரம்  சுவிஸ் அணியினரே  பந்தினை தம் வசம்  வைத்திருந்தனர் 

3 ஜூன், 2014



LIVE

England 219 (48.1 ov)
Sri Lanka 143/3 (33.5 ov)
Sri Lanka require another 77 runs with 7 wickets and 16.1 overs remaining

இரத்தினபுரி  முத்துமாரியம்மன் ஆலய குருக்களின் இளம் மனைவி தூக்கத்திலேயே மண்சரிவில் அகப்பட்டு பரிதாப மரணம்
இரத்தினபுரி  பிரதேசத்தில் நேற்று முன்தினமிரவு 11. 30 மணியளவில் இடம்பெற்ற மண்சரிவில் அப்பகுதியில் வசிக்கும் ஆலய குருக்கள் ஒருவரின் மனைவி (21 வயது) 

காணமல் போனோரை கேட்டு முல்லையில் வியாழன்று கவனயீர்ப்புப் போராட்டம் 
இறுதிப்போரில் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் காணாமல் போனவர்களது நிலை என்ன? போரின் போதும், அதற்கு முன்னரும் காணாமல் போனவர்களுக்கு

முன்னாள் போராளிக் கணவனை கேட்டு  அங்கவீனமான முன்னாள் பெண் போராளியைத் தாக்கிய மர்ம நபர்கள்
கிளிநொச்சி- செல்வாநகர் பகுதியில் போரில் காயமடைந்து நிரந்த அங்கவீனமாக்கப்பட்ட முன்னாள் பெண் போராளியின் வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள்,

தனி ஈழத்துக்கான கருத்துக் கணிப்பை ஐநாவில் வலியுறுத்த ஜெயலலிதா கோரிக்கை
இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளைப் பிரித்து தனி ஈழம் அமைக்க இலங்கைத் தமிழர் மத்தியும் புலம் பெயர்ந்த தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரி


England 219/10 (48.1 ov)
Sri Lanka
England won the toss and elected to bat

உதைபந்தாட்டம் -இன்று சுவிட்சர்லாந்த் பெருவை எதிர்த்தாடுகிறது .கடந்த வார இறுதியில் நடைபெற்ற  பரீட்சார்த்த போட்டிகளின் முடிவுகள்
கொண்டுராஸ் -இஸ்ரவேல் 2-4,பனாமா -செர்பியா 2-2,ஜெர்மனி -கமரூன் 2-2 ,பிரான்ஸ் -பராகுவே 1-1,ஐக்கிய அமேரிக்கா -துருக்கி 2-1,ஸ்வீடன்-பெல்ஜியம் 0-2,போஸ்னிய ஹெர்சகோவினா-ஐவரி கோஸ்ட் 2-1,நோர்வே-ரஷ்யா 1-1,நெதர்லாந்து -காண 1-0 ,இத்தாலி-அயர்லாந்து குடியரசு 0-0 ,போர்த்துக்கல் -கிரீஸ் 0-0 ,சுவிட்சர்லாந்து - ஜமேக்கா 1-0,இங்கிலாந்து - பேரு 3-0



இலங்கை எதிர் இங்கிலாந்து  நேரடி ஸ்கோர்  விபரம் 5  விக்கெட்டுக்கள் வீழ்ந்தன இலங்கை அணியில் அற்புதமான பந்துவீச்சாளர்கள் வரிசையாக  சாதிகிறார்கள் .பிரியஞ்சன்,மென்டிஸ் ,மாலிங்கா ,மத்தியூஸ் சேனநாயக்கா ,டில்சான் குலசேகரா .இங்கிலாந்து ஓட்டங்கள் எடுக்க முடியாமல் தடுமாறுகிறது
http://www.mayuren.org/site/sports-tv/297-cricket-channel.html

England 142/5 (30.5 ov)
Sri Lanka
England won the toss and elected to bat

கலைஞரின் பிறந்தநாளுக்கு வைரமுத்துவின் பேட்டி




கலைஞருக்கு ரஜினி  வாழ்த்து
திமுக தலைவர் கலைஞர் இன்று 91வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.  இந்நிலையில்,  நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் கலைஞருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார்
வருமான வரி வழக்கு: ஜெயலலிதா ஆஜராக சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
 வருமானவரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என கூறி, ஜெயலலிதா மீது வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஜூன் 9ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என, ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோருக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது

 சென்னையில் மசாஜ் சென்டர்களில் விபச்சாரம்: 2 பேர் கைது
சென்னையில் மசாஜ் சென்டர்களில் வேலைக்கு ஆட்கள் என விளம்பரப்படுத்தி அப்பாவி பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக போலீஸ் கமிஷனர் ஜார்ஜூக்கு ரகசிய
யாழில்.ஆளில்லா விமானம் மீள ஒப்படைப்பு 
 தன்னியக்க  கருவி மூலம் இயங்கும்  சிறிய வகை விமானம் ஒன்று கமரா பொருத்தப்பட்ட நிலையில் யாழ்.நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றின் முன்பாக விழுந்துள்ளது.
நிதானமாக துடுப்பெடுத்தாடுகிறது இங்கிலாந்து அணி .20.3 ஓவரில்  100 /2  விக்கெட்டுக்கள் . இலங்கை வீரர்கள் மென்டிஸ்  டில்சான்  பிரியஞ்சன் மாலிங்கா  என மாறி மாறி   பந்து வீச்சால் திணறடிக்கிறார்கள் 
இலங்கைக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது. 
ஐ .பி.எல் கனவு அணி வெளியானது
ஏழாவது ஐ.பி.எல். போட்டியின் அடிப்படையில் கிரிக்இன்போ இணையதளம் கனவு அணியை வெளியிட்டுள்ளது.

டெல்லி சென்றார். ஜெயலலிதா
ஜெயலலிதா இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி சென்றார். சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்ற அவருக்கு அவருக்கு தமிழக எம்.பி.க்கள் 37 பேரும், ராஜ்ய சாப எம்பிக்கள்

கோபிநாத் முண்டே மறைவு: இரங்கல் தெரிவிக்க கூடுகிறது மத்திய அமைச்சரவை
மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கோபிநாத் முண்டே செவ்வாய்க்கிழமை காலை விபத்தில் காலமானார். (வயது 64). டெல்லி விமான நிலையத்திற்கு செல்லும்போது

மோடி - ஜெயலலிதா சந்திப்பு .முந்திக் கொண்டு மகிந்த இந்திய மீனவர்களை  விடுவித்தார் 
தலைமன்னார் கடற்பகுதியில் வைத்து ஞாயிறு அன்று கைதுசெய்யப்பட்ட 29 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு இலங்கை ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். 

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இருவர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார். 
மலையகத்தில் கடும் மழை .கிராமங்கள் மூழ்கின 
இரவிலிருந்து கடும் மழை பெய்து வருவதால், நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், பொதுமக்களின் வீடுகளும் நீரில் மூழ்கியுள்ளன.

கல்முனையில் 48 பயணிகளுடன் ஆற்றுக்குள் பாய்ந்த பேரூந்து 
கல்முனை நகரிலிருந்து 48 பயணிகளுடன் சவளக்கடை ஊடாக 11ம் கொலனி நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்து , வேகக்கட்டுப்பாட்டை

ஆப்கானிஸ்தானில் சிவகங்கையைச் சேர்ந்தவர் கடத்தல்?
    ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் தமிழகத்தின் சிவகங்கையைச் சேர்ந்த பிரேம்குமார் கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரேம்குமார் ஆப்கானிஸ்தானில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் பள்ளி முடிந்து வேனில் திரும்பியபோது அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டார் என்று கூறப்படுகிறது. 
இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நேபாளத்தில் பேருந்து விபத்து: 11 இந்தியர்கள் உட்பட 16 பேர் உயிரிழப்பு
நேபாளத்தில் மேற்கு பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இதில் 11 பேர் இந்திய யாத்தீரிகள் என தெரிய வந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 
விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ad

ad