புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூன், 2014

யாழில் கடந்த வாரம் 162 பேர் பொலிஸாரினால் கைது 
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பாரிய குற்றங்களை தடுக்கும் நோக்கில் கடந்தவாரம் மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின்  விசேட நடவடிக்கையில் 162 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றிலும் முற்படுத்தப்பட்டுள்ளனர்
பல ஊடகங்களுக்கு என்னை பிடிப்பதில்லை,வடக்கு முதலமைச்சர் கவலை
 ஊடகங்கள் பலவற்றுக்கு என்னைப் பிடிப்பதேயில்லையே என்று கவலையுடன் குறிப்பிட்டுள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்.

பிரபாகரன் உயிரிழந்ததாக கருதகவில்லை!– யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பி;ள்ளை உயிரிழந்ததாக கருதவில்லை என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் சங்கத் தலைவர் பேராசிரியர் எம். சுகுமாரன்

புங்குடுதீவு கமலாம்பிகை  ம.வி.பழைய மாணவர் சங்க சுவிஸ்கிளை அங்குரார்பணக் கூட்டம்.



kamalaampigai








உறவுகளுக்கு, எம் பாடசாலையின் பழைய நினைவுகளை மீட்ப்பதற்கும், பாடசாலை நண்பர்களை சந்திப்பதற்கும், பாடசாலையை மேம்படுத்தவும் எதிர்வரும் 15.06.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 5.00 மணியளவில் புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க சுவிஸ்கிளை அங்குரார்பணக் கூட்டம் நடைபெற உள்ளதால் பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளையும் அழைக்கின்றோம்…
தொடர்புகளுக்கு-
சு.சண்முகநாதன் – 079.5383920
அ.கைலாசநாதன் (குழந்தை) – 077.9709659
அ. நிமலன் – 079.1244513
நா. ஜெயக்குமார் (பாபு) 077.9088483
இ. சிறிஷ்கந்தராஜா (சிறி) 079.3951580
து. சுவேந்திரன் 076.3268110
எஸ்.சந்திரபாலன் 078.8183072
கூட்டம் நடைபெறவுள்ள முகவரி இதோ..
Kalvikkoodam
Hedilwiessen.27,
8051 Zurich.
–தகவல்.. சு.சண்முகநாதன்–
உலகக்கிண்ணம் -முதலாவது ஆட்டத்தில் பிரேசில் குரோசியாவை வென்றது 
 இன்றைய ஆட்டத்தில் பலம் மிக்க விருப்பத்துக்குரிய அணியான பிரேசிலை  ஓரளவு பலமான அணியாமன்  குரோசியா  அற்புதமாக எதிர்த்தாடியது. தடுப்பாட்டம் பணத்தை பறிக்கும் நுட்பம் ,திடீர்  முன்னணி தாக்குதல் என்ற ரீதியில் சிறப்பாக ஆடியது.குரோசியா பந்து காப்பாளர் அற்புதமாக ஆடினார் பிரேசில் எதிர்பார்த்த அளவுக்கு தனது பலத்தை காட்டவிஉல்லை என்றே சொல்ல வேண்டும் .சில வேளைகளில் குரோசியாவின் முன்னணி தாக்கங்களை  தடுக்க கஷ்டப்பட்டது .கிடைத்த பனால்டி கூட சர்ச்சைக்குரியதாக பேசப்படுகிறது இப்போது பிரேசில் குழு ஏ  இல் 3 புள்ளிகளுடன் முதலாவது இடத்தை பிடித்துள்ளது பிரேசில் எதிர் குரோசியா   3-1 (91 வது நிமிடம் )

13 ஆம்  நிமிடத்தில் பிரேசில் வீரர் மார்செல்லோ சுயபக்க கோலை போட்டுள்ளார். 29 வது நிமிடத்தில் நெய்மாருக்கு மஞ்சள் அட்டை .31 வது நிமிடத்தில் தண்டனை  எல்லை கோட்டுக்கு அற்று முன்னே கிடைத்த பந்தை கோல்கம்பதுக்குள் இடது மூலைக்கு உருட்டி அடித்தார் . காப்பாளரால்  கை நீட்டி தடுக்க முனைந்தார் .எட்டவில்லை போதாத தூரம் கோல் . 71 வது நிமிடத்தில் பிரெட் மீது போடபாட்ட  முறைகேடா ன ஆட்டத்துக்கு கிடைத்த பனால்டிஉதை  நெய்மார் அடிக்கிறார் .பந்துக்காப்பாளர் தடுத்தார் ஆனா ல்  போதாத கனதி தடுப்பு .தவறி வலது பக்க மூலைக்குள் சென்றது கோல் . நெய்மருக்கும் பிரேசிலுக்கும் அதிர்ஷ்டம் பிரேசில் 2-1 முன்னிலை  . 84 வது நிமிடம் நேயமர் மாற்றம் 91 வது நிமிடம் குரோசியா தனது முழுப்பலத்தையும் காடி  ஒரு  கோல் போட முயன்றது . பிறேசிலால் சமாளிக்கவே முடியவில்லை . எதிர்மாறாக எதிர்பாராமல் மற்றப் பக்கம் திரும்பிய பந்தை  வசதியாக   கோலாகினர் செல்சீ வீரர் ஒஸ்கார் 
பிரேசில் எதிர் குரோசியா   3-1 (91 வது நிமிடம் )

13 ஆம்  நிமிடத்தில் பிரேசில் வீரர் மார்செல்லோ சுயபக்க கோலை போட்டுள்ளார். 29 வது நிமிடத்தில் நெய்மாருக்கு மஞ்சள் அட்டை .31 வது நிமிடத்தில் தண்டனை  எல்லை கோட்டுக்கு அற்று முன்னே கிடைத்த பந்தை கோல்கம்பதுக்குள் இடது மூலைக்கு உருட்டி அடித்தார் . காப்பாளரால்  கை நீட்டி தடுக்க முனைந்தார் .எட்டவில்லை போதாத தூரம் கோல் . 71 வது நிமிடத்தில் பிரெட் மீது போடபாட்ட  முறைகேடா ன ஆட்டத்துக்கு கிடைத்த பனால்டிஉதை  நெய்மார் அடிக்கிறார் .பந்துக்காப்பாளர் தடுத்தார் ஆனா ல்  போதாத கனதி தடுப்பு .தவறி வலது பக்க மூலைக்குள் சென்றது கோல் . நெய்மருக்கும் பிரேசிலுக்கும் அதிர்ஷ்டம் பிரேசில் 2-1 முன்னிலை  . 84 வது நிமிடம் நேயமர் மாற்றம் 91 வது நிமிடம் குரோசியா தனது முழுப்பலத்தையும் காடி  ஒரு  கோல் போட முயன்றது . பிறேசிலால் சமாளிக்கவே முடியவில்லை . எதிர்மாறாக எதிர்பாராமல் மற்றப் பக்கம் திரும்பிய பந்தை  வசதியாக   கோலாகினர் செல்சீ வீரர் ஒஸ்கார் 
களத்தில் ரொனால்டோ: காயத்தில் இருந்து விடுதலை 
news
காயத்தால் அவதிப்பட்டு வந்த போர்த்துக்கல் கால்பந்து அணியின் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஓரளவு குணமாகிவிட்டார் என்று தெரியவந்துள்ளது.
இலங்கை அரசு ஐ.நாவிடமிருந்து தப்ப முடியாது : இரா. சம்பந்தன் 
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு மேற்கொள்ளவுள்ள
நாட்டிற்காக வாய்ப்பை உதறி தள்ளிய மெஸ்ஸி 
ஸ்பெயின் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தும் தாய் நாட்டிற்காக விளையாடுவதையே விரும்புகிறேன் என்று மெஸ்ஸி அதை மறுத்துள்ளார்.
அஞ்சலிக்கு மறுப்பு பொசனுக்கு குடைபிடிப்பு- துணைவேந்தரின் இரட்டை முகம் 
யாழ்.பல்கலைக்கழகத்தில் வெகுவிமர்சையாக இன்றைய தினம் கொண்டாடப்பட்ட பொசன் பண்டிகையில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வி வசந்தி அரசரட்ணம் கலந்து கொண்டதுடன் பொசன் பண்டிகை தீபத்தை ஏற்றி வைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார்.
நேர்செய்தி -உலகக்கிண்ணம் 2014
பிரேசில் எதிர் குரோசியா    1-1  (45  நிமிடங்கள் )

12 ஜூன், 2014


காவல்நிலையத்தில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: எஸ்.ஐ. கைது: 3 போலீசார் தலைமறைவு
உத்திரப்பிரசேத்தில் ஹமிப்பூர் மாவட்டத்தில் உள்ள சுமேப்பூர் காவல்நிலையத்தில் இளம்பெண் ஒருவரை காவல்துறையினரே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். 

டைரக்டர் விஜய் - நடிகை அமலாபால் திருமணம்

டைரக்டர் விஜய் - நடிகை அமலாபால் திருமணம் வியாழக்கிழமை காலை சென்னையில் நடைபெற்றது. 
திருமண ஜோடிகளை பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், கிரேஷி மோகன், கிரேஷி பாலாஜி, ஜி.வி.பிரகாஷ், சைந்தவி பிரகாஷ், சதீஷ், பேபி சரத்,

பொள்ளாச்சியில் 2 மாணவிகள் பலாத்காரம்; பார்வையிட்ட சப் கலெக்டர் மயக்கம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த 2 பள்ளி மாணவிகள் மர்ம நபர்களால் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இதில்
உலகின் அதிகம் சம்பளம் பெறும் விளையாட்டு வீரர் - டோனிக்கு 8 வது இடம் 
உலகின் அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்களில் இந்திய கிரிக்கெட் அணியின் கப்டன் மகேந்திர சிங் டோனி 8 வது இடத்தில் உள்ளதாகவும், அவர் ஆண்டுக்கு
திருச்சி முகாமில் ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதம் 
news
 திருச்சி சிறப்பு முகாமில் ஈழத்தமிழர்கள் 3 பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
சிறப்பு முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இவ் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
 
இதில் தேவரூபன் (27), கேதீஸ்வரன் ( 33), புருசோத்தமன்
தென்மராட்சியில் இடம்பெற்ற கம்பன்விழா 
 தென்மராட்சி இலக்கிய அணியினரின் ஏற்பாட்டில் கம்பன் விழாவின் 2 ம் நாள் நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.
கும்பழாவளை பிள்ளையாருக்கு இன்று தேர் 
அளவெட்டி பகுதியில் அமைந்துள்ள வரலைற்றுச் சிறப்பு மிக்க கும்பழாவளை பிள்ளையார் கோவில் தேர்பவனி இன்று காலை ஆரம்பமானது.

இந்த வரலாற்று மிக்க பிள்ளையாரை தரசிக்க ஏராளமான பக்தர் கோடிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலககிண்ண போட்டிக்கு தாய்லாந்து சலுகை 
உலககிண்ண கால்ப்பந்தாட்ட போட்டிகள் இன்று கோலாகலமாக ஆரம்பிக்கவுள்ள நிலையில் கால்பந்தாட்ட இரசிகர்களுக்காக தாய்லாந்து அரசாங்கம் பல சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
உண்மையை கண்டறிய ஒத்துழைக்க வேண்டும் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையால் மேற் கொள்ளப்படவிருக்கும் விசாரணைகள் மூலம், உண்மைகளைக் கண்டறிவதற்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும்.

ரஸ்யாவில் இலங்கை தூதரக அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி, இரண்டாவது செயலர் படுகாயம்
ரஸ்யாவில் நேற்று மாலை நடந்த சம்பவத்தில், அங்குள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் எழுதுவிளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், இரண்டாவது செயலர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்தார்.

அனைத்துலக விசாரணையில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும் விசாரணைக்கு உள்ளாக்கப்படும்-நா.க.த.அரசாங்கம்
ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபையில் இடம்பெற்றிருந்த மோதற்களங்களில் பாலியல் வன்முறைகளைத் தடுப்பது குறித்தான உபமாநாட்டில், இலங்கைத்தீவின் த

பிரித்தானியா இலங்கை அகதிகள் 40 பேரை நாடுகடத்தவுள்ளது?
எதிர்வரும் வாரங்களில் பிரித்தானியாவில் இருந்து இலங்கை அகதிகளின் குழு ஒன்று நாடுகடத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

மலையகத்தில் கடும் மழையினால் மேல் கொத்மலை நீர்த்தேக்க வான் கதவுகள் திறப்பு- உதவிகளுக்கு தொண்டமான் அழைப்பு
மலையகத்தில் பெய்யும் கடும் மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் 4 12.06.2014 அன்று பிற்பகலிலிருந்து திறக்கப்பட்டுள்ளன.
கால்பந்து விளையாட்டை ஆரம்பித்து வைக்க முடக்குவாத நோயாளி 
பிரேசிலில் முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு செயற்கை கால் பொருத்தியுள்ள ஒருவர் வரலாற்று சிறப்பு மிக்க உலக கிண்ண கால்பந்து போட்டியை ஆரம்பித்து வைப்பார் என்

11 ஜூன், 2014


ஐ.நா விசாரணைக்குழுவை அனுமதிக்க கூடாது!- பாராளுமன்றில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது
ஐநா விசாரணைக்குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இன்று
நாடு கடத்தப்பட்ட தமிழ் அகதிகள் மீது சித்திரவதை: விசாரணை நடத்தப்படும் என்கிறது பிரித்தானியா
விடுதலைப்புலிகளின் பெண் போராளிகள் தொடர்பில் பேசவுள்ளதாக குறிப்பிட்டார்.
பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழர்கள் சித்திரவதை மற்றும் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு

வவுனியா மாணவன் தெஹிவளையில் சடலமாக மீட்பு
வவுனியாவைச் சேர்ந்த மாணவன் ஒருவர், தெஹிவளை அல்விஸ் வீதியிலுள்ள நான்கு மாடி கட்டிடத்தின் கீழிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இராமேஸ்வரம் கடலில் தத்தளித்த கிளிநொச்சி இளைஞன் மீட்பு: புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணை
இராமேஸ்வரம் கடலில் தத்தளித்த கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை மீனவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

வடமாகாண சபை இணையத்தளம் 'ஹேக்' செய்யப்பட்டுள்ளது
வடமாகாண சபையின் உத்தியோகபூர்வ தளமான www.np.gov.lk   என்ற இணையத்தளம் 'ஹேக்' செய்யப்பட்டுள்ளது.

ஸ்பெயினுக்கே கிண்ணம்

நட்சத்திர ஆட்டக்காரர் பெர்னாண்டோ டாரஸ்
உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் ஸ்பெயின்தான் கிண்ணத்தை வெல்லும் என்று அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் பெர்னாண்டோ டாரஸ் கூறினார்.
உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிகள் பிரேசிலில் நாளை ஆரம்பிக்கவுள்ளன. 2010 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியிலும், ஐரோப்பிய சம்பியன்'pப் போட்டியின் 2 ஆட்டங்களிலும் கோலடித்து சாதனை புரிந்தவர் டாரஸ்.
2008-ஆம் ஆண்டு நடந்த ஐரோப்பிய சம்பியன்'pப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் nஜர்மனிக்கெதிராக

விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்காது

ஜெனீவா பேரவையில் இலங்கை உத்தியோகபூர்வ அறிவிப்பு
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்னெடுக்கவிருக்கும் விசாரணைகளுக்கு எந்த வகையிலும் ஒத்துழைப்பு வழங்கப்படமாட்டாது என ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

சொத்துக்கணக்கு மற்றும் தொழில் விவரங்களை சமர்பிக்க அமைச்சர்களுக்கு பிரதமர் உத்தரவு
மத்திய அமைச்சர்கள் அனைவரும் இரண்டு மாதத்திற்குள் சொத்து மற்றும் தொழில் விவரங்களை சமர்பிக்க வேண்டும் என பிரதமர்

மாநில கட்சியாக சுருங்கிய காங்கிரஸ்: பாஜக கருத்தால் மக்களவையில் சலசலப்பு: மல்லிகார்ஜீனகார்கே பதிலடி

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை பாஜக எம்.பி. ராஜீவ் பிரதாப் ரூடி மக்களவையில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். அப்போது

உத்தர்கண்ட்: பேருந்து கவிழ்ந்து ரஷ்யர்கள் 13 பேர் பலி
உத்தர்கண்ட் மாநிலத்தில் பாகீரதி நதியில் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 13 ரஷியர்கள் உயிரிழந்தனர். ரிஷிகேசத்திலிருந்து காங்கோத்ரி செல்லும் வழியில் பள்ளம் ஒன்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
வெள்ள வடிகாலுக்குள் கழிவுநீரை விடாதீர்கள்; முதல்வர் கோரிக்கை 
வெள்ளவடிகாலுக்குள் உணவகங்களின் கழிவுகள் மற்றும் மலக்கழிவுகள் விடப்படுவதனால் யாழ் நகரப்பகுதியில் விரைவில் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது என யாழ்.மாநகர
news
 சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் ஒக்ஸிஜன் சிலிண்டரின் உதவி இல்லாமல் 8000 மீட்டர் உயரத்தில் இருந்து குதித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
 
ரெமோ லாங் என்ற குறித்த நபர் 8000 மீட்டர் உயரத்தில் வெப்பக் காற்று பலூனிலிருந்து ஒக்ஸிஜன் சிலிண்டரின் உதவி இல்லாமல் குதித்துள்ளார்.
சோதனையில் இலங்கை வீரர் சேனநாயகே 
news
 இலங்கை சுழற்பந்து வீச்சாளர் சேனநாயகே பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அவருக்கு சோதனை நடத்தப்படுகிறது.
விசாரணைக்கு இலங்கை ஆதரவளிக்க வேண்டும்: வலியுறுத்துகிறது அமெரிக்கா பிரிட்டன் 
 இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவளிக்க வேண்டுமென அமெரிக்காவும் பிரித்தானியாவும் வலியுறுத்தியுள்ளன.

மனித உரிமை பிரச்சினைகளை சுட்டிக்காட்டியதால் முகங்கொடுத்த விமர்சனங்கள்: நவி.பிள்ளை
சில நாடுகளின் மனித உரிமை பிரச்சினைகளை சுட்டிக்காட்டியதால் தான் விமர்சனங்களை எதிர்கொண்டதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவி பிள்ளை அவர்கள்
அனைத்துலக விசாரணைப் பொறிமுறை: நவிபிள்ளை அறிவிப்பு! அமெரிக்கா பிரித்தானியா வரவேற்பு!- இந்தியா மௌனம்!- இலங்கை நிராகரிப்பு
ஐ.நா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இலங்கை தொடர்பில் முழுமையான விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளதாக

மதவாச்சியில் 15 வயதான பாலியல் தொழிலாளி கைது
இந்தச் சிறுமியுடன் தொடர்பு பேணிய 52 வயதான நபர் உள்ளிட்ட ஏழு பேரை மதவாச்சி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

10 ஜூன், 2014


மதுரை அருகே பொறியியல் மாணவன் எரித்துக் கொலை

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டியை அடுத்துள்ளது எம்.சுப்புலாபுரம். இப்பகுதியில் உள்ள செல்போன் டவர்


நடிகை மனோரமாவுக்கு டயாலிசிஸ் சிகிச்சை

நடிகை மனோரமாவுக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை தீவிர

வழக்கில் இருந்து தயாளு அம்மாளுக்கு முழுமையாக விலக்கு அளிப்பதா? வேண்டாமா? :ஓ.பி.சைனி தீர்ப்பு ஒத்திவைப்பு
2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்றதற்கு கைமாறாக, கலைஞர் டி.வி.க்கு பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து ரூ.200 கோடி முறைகேடாக பணம் வழங்கப்பட்டதாக

வழக்கில் இருந்து தயாளு அம்மாளுக்கு முழுமையாக விலக்கு அளிப்பதா? வேண்டாமா? :ஓ.பி.சைனி தீர்ப்பு ஒத்திவைப்பு
2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்றதற்கு கைமாறாக, கலைஞர் டி.வி.க்கு பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து ரூ.200 கோடி முறைகேடாக பணம் வழங்கப்பட்டதாக மத்திய
அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் விபத்து;
வலது “கை” இழந்தவரின் மணிக்கட்டை இடது கையுடன் பொருத்தி சாதனை

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகிலுள்ள அருவங்காட்டில் மத்திய அரசின் “

பொது அமைப்புக்களுக்கு சரவணபவன் எம்.பி நிதியுதவி 
 பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதியில் இருந்து இரண்டு பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற
இடம்மாறியது திருநெல்வேலி கொமர்ஷல் வங்கி 
திருநெல்வேலி சந்திக்கு அருகாமையில் இதுவரை இயங்கிவந்த கொமர்ஷல் வங்கி கிளை இடம் மாற்றப்பட்டு பலாலி வீதி தபால் பெட்டி சந்திக்கு அருகில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. 
சாரதிகளுக்கு விதிக்கப்படும் தண்டத்தை கணணி மயப்படுத்தலில் அந்த இடத்திலேயே  செலுத்த முடியும் 
 போக்குவரத்துப் பொலிஸாரால் சாரதிகளுக்கு விதிக்கப்படும் தண்டப்பணத்தை அதே இடத்திலேயே செலுத்தி சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளும்
டையினரின் அடாவடியை எதிர்த்து விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரதம் 
வட்டமடு வயல் பிரதேசத்தில் விவசாயம்  செய்வதற்கு இராணுவத்தினர் தடைசெய்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் அக்கரைப்பற்று நகரில் இன்று
20 வயது மகனின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை : யாழில் சம்பவம் 
குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மதுபோதையில் இருந்த தந்தையால் மகனின் ஆணுறுப்பு கண்டதுண்டமாக வெட்டி காயப்படுத்தப்பட்டுள்ளது.
போர்க்குற்ற விசாரணை குறித்து கருத்தாய்வு நாடாளுமன்றில் நடைபெறும் 
போர்க் குற்ற விசாரணைகள் தொடர்பில் நாடாளுமன்றில் கருத்து கோரப்பட உள்ளது என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. மனிதாபிமான மீட்புப் பணிகளின் போது

அமெரிக்காவின் போர்ட்லாந்தில் ஈழத்தவருக்கும் குடியுரிமை

அமெரிக்காவில் இடம்பெற்ற ரோஸ் ஃபெஸ்டிவலின் போது, இலங்கையர்கள் சிலருக்கு அமெரிக்கப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பில் மோடி,ஜெயலலிதாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.ஜெயலலிதாவின் கொடும்பாவி எரிப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

நவநீதம்பிள்ளையின் இறுதி அமர்வு இன்று .இலங்கை மீதான கடுமையை காட்டுவாரா ?
இலங்கை தொடர்பில் மனித உரிமை மீறல் பிரச்சினை சுமார் 3 மாத இடைவெளியின் பின்னர் இன்று ஆரம்பமாகும் 26வது மனித உரிமைகள் ஆணைக்குழு

மன்னார் மனிதப் புதைகுழி: அறிக்கை சமர்ப்பிக்குக -மன்னார் நீதிபதி ஆனந்தி 
மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் நேற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது

தமிழர்களை புறக்கணிக்கும் கிழக்கு முதலமைச்சர்-மு.ராஜேஸ்வரன்.கிழக்கு மா.ச.உறுப்பினர் 
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாகப் புறக்கணித்து இனவாத ஆட்சி நடாத்திவரும் கிழக்கு முதலமைச்சரின் பச்சை துவேசத்தனத்திற்கு முடிவு கட்டவிருக்கிறோம்.

உலகக் கோப்பை ஹாக்கியில்  நடந்த ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.
உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி முதல் இரண்டு லீக் ஆட்டங்களில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு

இந்தியாவுடன் சமரசத்திற்கு தயார் - சீனா அறிவிப்பு 
news
 பிரதமர் மோடி தலைமையில் இந்தியா சிறப்பான வளர்ச்சி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வோங்-ஜீ இந்தியாவுடனான எல்லைப் பிரச்னையை தீர்க்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்தவுடன் சீனாவுடன் பேச்சு வார்த்தையை ஆரம்பிக்க இந்தியாவின்
ஆப்கானில் வெள்ளப் பெருக்கு - 100 பேர் உயிரிழப்பு 
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வெள்ளத்தில் சிக்கி 100 பேர்  வரை பலியாகி உள்ளனர். 
பொதுபலசேனாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்க- நீதவான் உத்தரவு 
 கொழும்பில் இடம்பெற்ற ஜாதிகபல சேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டிற்குள் பொதுபல சேனாவைச்சேர்ந்த உறுப்பினர்கள் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்தியதாக கூறப்படும்
மொடல் அழகியை மணந்தார் ஷமி 
news
 கொல்கத்தாவைச் சேர்ந்த மொடல் அழகி ஹசின் ஜஹன் என்பரை கரம் பிடித்தார் இந்திய வேகப்பந்து வீச்சாளரான மொகமட் ஷமி.
இந்திய நிதியுதவியில் யாழில் கலாசார மத்திய நிலையம் 
 பாரம்பரிய கலாசார அடையாளங்களை உள்ளடக்கும் வகையில் மிக நவீன வசதிகளுடன் கூடிய கலை மற்றும் கலாசாரம் தொடர்பான அனுபவங்களை பரிமாறிக் கொள்ளும்

 
நாட்டின் பல பாகங்களிலும் பரிசீலனை செய்ததில் வடமாகாணமே நீர் வாழ் உயிரினங்களை வளர்த்தெடுக்குந் தொழிலுக்கு மிகவும் பொருத்தமான இடம் என்பதை ஆராய்ந்தே இங்கு எம்

ad

ad