புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூன், 2014


நித்தி– ரஞ்சிதா திருப்பதியில் சாமி தரிசனம்

 நடிகை ரஞ்சிதா நித்யானந்தாவுடன்  இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

குழந்தை தொழிலாளர்கள் விவகாரம் :இசையமைப்பாளர் கங்கை அமரன் வீட்டில்அதிகாரிகள் விசாரணை

சென்னை அடையாறு வெங்கட ரத்தினம் நகரில் சினிமா டைரக்டர் கங்கை அமரன் வீடு உள்ளது. இங்கு 2 சிறுமிகள் குழந்தை தொழிலாளர்களாக பணிபுரிவதாக

கர்நாடகா காடுகளில் யானை வேட்டையாடி வந்த “குட்டி” வீரப்பன் கைது 
கடந்த பத்தாண்டுகளுக்கு முன்புவரை பாதுகாப்புடன் இருந்த வீரப்பன் காடு இப்போது வேகமாக அழிந்து வருகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். அரியவகை மரங்களும்,


27 பெண்ணை ஏமாற்றிய விவகாரம் : திண்டுக்கல் வாலிபரின் லேப்டாப் சோதனை
 மதுரை, ஆனையூர் முடக்காத்தான் சாலையை சேர்ந்தவர்  ரெஜினா (24). இவர் திண்டுக்கல் எஸ்பியிடம் அளித்த புகாரில்,  திண்டுக்கல் மாசிலாமணிபுரம் ஸ்ரீநகரைச் சேர்ந்த

நீர்கொழும்பில் புத்தர் சிலை மீது இனந்தெரியாதோர் தாக்குதல்
நீர்கொழும்பு – மாநகர சபை முன்றலிலுள்ள புத்தர் சிலை மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
உலக சம்பியன் நாடுகளின் அடுத்த 4 வது வருடத்தில் நடந்த போட்டிகளின் பாரிய இழப்புக்கள் 
1990 ஜெர்மனி சம்பியன் .1994 இல் காலிறுதி ஆட்டத்தில் பல்கேரியாவுடன் 1-2 தோல்வி .வெளியே
1998 இல் பிரான்ஸ் சம்பியன் 2002 இல் குழு A இல் 4 ஆம் இடம் 1 புள்ளி மட்டும். வெளியே
2006 இல் இத்தாலி சம்பியன் 2006 இல் குழு F 4 ஆம் இடம் 2 புள்ளி மட்டும் .வெளியே 

வரலாறு திரும்புகிறது .சிலியின் அற்புதம் .நடப்பு உலக , ஐரோப்பிய ஸ்பெயின் வெளியே அவுஸ்திரேலியாவும் கூட .
சிலியும் ஹோல்லந்தும் அடுத்த அறைக்காலிறுதி ஆட்டத்துக்குள் நுழைகின்றன  .அடுத்த போட்டியில் ஹோல்லந்தும் சிலியும் மோதும் .வெல்கின்ற அணி 1
சுரங்கப்பகுதிகளை மீளவனமாக்கலைத் தவிர வேறு நடவடிக்கைகளுக்கு அனுமதிக்க வேண்டாம்; சுற்றுச்சூழல் அமைச்சர் 
அனுமதிக்கப்பட்ட ஆழத்திற்கு மேலதிகமாக பன்றிவெட்டிப் பகுதியில் கருங்கல் அகழுவதனைத் தடுத்து நிறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் வடமாகாண விவசாய அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஐ.நா விசாரணைக் குழு தொடர்பான நாடாளுமன்ற பிரேரணை 134 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்
ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழு தொடர்பில் அரசாங்கத்தினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் 134 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.


 புலிகள் மீதான தடையை நீக்கலாம் .இந்தியாவும் இதனை பின்பற்றும் 
உலகில் பல நாடுகளில் தற்போது பயங்கரவாத இயக்கமாக தடை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தடையை நீக்குவது குறித்து இந்தியாவும் பிரித்தானியாவும் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேருவளை பாரபட்சமற்ற விசாரணை நடத்துவோம்: யுத்தம் பயங்கரவாதத்திற்கு எதிரானது தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல, மஹிந்த
அளுத்கமை,பேருவளை உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் நாம் பாரபட்சமற்ற விசாரணையை நடத்துவோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

அடிப்படைவாத மோதல்களின் பின்னணியில் 4 அமைச்சர்களும் கோத்தபாயவும் - அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
நாட்டில் நடக்கும் சகல அடிப்படைவாத மோதல்களின் பின்னணியில் அரசாங்கத்தின் 4 அமைச்சர்கள் மற்றும் ஒரு அமைச்சின் செயலாளர் இருப்பதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான நஜீத் இந்திக இதனை கூறியுள்ளார்.
அமைச்சர்கள் விமல் வீரவன்ஸ, சம்பி

இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் நாளை மோடி கவனம் செலுத்தவுள்ளார்
இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுகின்றi மற்றும் கைது செய்யப்படுகின்றமை தொடர்பில் நாளையதினம் இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் கவனத்துக்கு கொண்டுவரப்படவுள்ளது.

போர்க் குற்றம் தொடர்பான விசாரணையின் ஆரம்ப அறிக்கை செப்டம்பரில் ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்படும் 
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் போது நடந்ததாக கூறப்படும் போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணையின் ஆரம்ப

18 ஜூன், 2014



பி ஜே பி ஆட்சி     --  ஒரு பார்வை 
கூட்டணிக் கட்சிகளின் தயவால்தான் இந்தியாவில் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையை கால் நூற்றாண்டுக்குள்ளாக முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டது 16-வது மக்களவைத் தேர்தல். தனித்து ஆட்சியமைக்கத் தேவையான 272 எம்.பிக்களுக்கும் கூடுதலாகப் பெற்றுள்ளது பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க). அக்கட்சிக்கு 282 இடங்களும் அதன் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (தே.ஜ.கூ) மொத்தமாக 328 இடங்களும் கிடைத்துள்ளன. இதன் காரணமாக, தனித்தே ஆட்சியமைக்கலாம் என்ற பலம் பா.ஜ.கவுக்குக் கிடைத்துள்ளது. எனினும் கூட்டணிக்கட்சிகளின் ஆதரவுக் கடிதத்தை குடியரசுத்தலைவரிடம் அளித்து ஆட்சியமைக்கும் உரிமையை அக்கட்சி பெற்றது. இந்தியாவின் புதிய பிரதமராகியுள்ளார் நரேந்திர மோடி.


பொள்ளாச்சியை சூழ்ந்த இருள்மேகம் கடந்த செவ்வாய்க்கிழமை வரை விடிந்தபாடில்லை. வத்சலா, சிந்து (பெயர்கள் மட்டும் மாற்றப்பட்டுள்ளன) என்ற 11, 10 வயதுடைய இரண்டு சிறுமிகளை கற்பழித்ததாய் வந்த செய்திகள்தான் பொள்ளாச்சியை இருளில் மூழ்கடித் திருந்தன.

 

""ஹலோ தலைவரே... …  லோக்சபாவில் அ.தி.மு.க.வுக்கு 37 எம்.பி.க்கள் இருக்காங்க. ராஜ்யசபாவில் 10 பேர். இப்ப புது எம்.பியா நவநீதகிருஷ்ணன் பதவியேற்கும் வாய்ப்பு உரு வாகியிருப்பதால 11ஆக பலம் கூடுது. மொத்தமா பார்த்தால் 48 எம்.பி.க்கள்.''



தி.மு.க.வை வலிமைப்படுத்துவதற்கான பரிந்துரைகளையும் மாவட்ட எல்லைகளை மாற்றியமைப்பது குறித்தும் ஆராய்ந்து 15-ந் தேதிக்குள் அறிக்கை அளிக்க, கல்யாணசுந்தரம், ராஜமாணிக்கம், திருவேங்கடம்,



திர்ப்புகளுக்குப் பயப்படாமல் துணிச்சலாக செயல்படக்கூடியவர்  எனப் பெயரெடுத்தவர் குஷ்பு. ஆனால், அரசியலில் அவரது சொந்தக் கட்சிக்குள் தாக்குப்பிடிக்க முடியாமல் ராஜினாமா செய்திருக்கிறார். 

ad

ad