புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூன், 2014

தமிழ் யுவதியை இராணுவ வீரர் திருமணம் செய்வதா? திரைப்பட வெளியீடு இரத்து 
news
தமிழ் யுவதியை இராணுவ வீரர் திருமணம் செய்வதான கதையை உள்ளடக்கி இலங்கையில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தை தமிழகத்தில் திரையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதும் இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. 
சைபர் தாக்குதலால் முடங்கியது மகிந்தவின் இணையம் 
 ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இணையத்தளம் உள்ளிட்ட   அரச தரப்பினரின்  பல அதிகாரபூர்வ இணையத்தளங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி செயலிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
பாதுகாப்புச் சபைக்கு இலங்கை விவகாரம் 
இலங்கையின் நிலைமைகள் தொடர்பில் பல தரப்பட்டவர்களுடனும் கலந்துரையாடல்கள் நடத்தி வரும், ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ஒஸ்கார் பெர்னாண்டஸ் தரங்கோ, தனது இலங்கைப் பயணத்தின் முடிவில்

திமுகவில் இருந்து நீக்கம் : பழனிமாணிக்கம், முல்லைவேந்தன்,
கே.பி.ராமலிங்கம் ஆவேசம்
 


மக்களவை தேர்தல் தோல்வி குறித்து ஆராய 6 பேர் குழுவை தி.மு.க. தலைமை அமைத்தது. அக்குழுவினர் அளித்த அறிக்கையை அடுத்த தேர்தல் பணி செய்யாதவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

அளுத்கம மற்றும் பேருவளை சம்பவங்கள் பற்றிய அறிக்கையை கோரும் ஐ.நா
அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் ஏற்பட்ட வன்முறையான நிலைமை சம்பந்தமாக தனக்கு அறிக்கை ஒன்றை பெற்றுதருமாறு ஐக்கிய நாடுகளின்

போரில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள கருத்து வெளியிடும் உரிமை இருக்க வேண்டும் என தாம் அமெரிக்க தூதுவரிடம் கேட்டுக் கொண்டதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்
ஐநா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் நடத்தும் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணையில் சாட்சியங்களை வழங்க தயாராக உள்ளவர்களுக்கு பாதுகாப்பை வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமா இல்லையா என அண்மையில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட யோசனைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்திருந்தது.
இந்த நிலையில், இலங்கைக்கான அமெரிக்கத் துதுவர மற்றும் அமெரிக்காவின் விசேட பிரதிநிதி ஒருவரை சந்தித்துள்ள கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்த கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
அமெரிக்க தூதரகத்தில் கடந்த வியாழக்கிழமை இந்த சந்திப்பு நடைபெற்றதுள்ளதுடன், அதில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் சர்வதேச விசாரணையில், இலங்கையை சேர்ந்த எவராவது சாட்சியமளித்தால், அவருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த முடியும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறியிருந்ததை அடிப்படையாக கொண்டே, கூட்டமைப்பு, அமெரிக்காவிடம் இந்த கோரிக்கையை விடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
போரில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள கருத்து வெளியிடும் உரிமை இருக்க வேண்டும் என தாம் அமெரிக்க தூதுவரிடம் கேட்டுக் கொண்டதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்

ஹக்கீம் அரசிலிருந்து அவராக வெளியேறினால் நல்லது! இல்லையேல் நாம் வெளியேற்றுவோம்!- அமைச்சர் சம்பிக்க
ஹக்கீம் வெட்கம் இல்லாதவர். அவரை யாரும் அரசாங்கத்தில் இருக்க வேண்டும் என வலியுறுத்தவில்லை. அரசாங்கத்தில் இருந்து அவராக வெளியேறினால்

பொதுபல சேனா பற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாடு அடுத்த வாரம் வெளியாகும்! மதவாதத்தை தூண்டும் அமைப்புகள் தடை செய்யத் தீர்மானம்
அளுத்கம மற்றும் தர்கா நகர் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட சம்பவங்கள் மற்றும் பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகள் குறித்து அமைச்சரவையில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

அசாத் சாலியை கைது செய்த பொலிஸ் ஏன் ஞானசாரரை கைது செய்யவில்லை?! பொலிஸ்மா அதிபர் பதவி விலக வேண்டும்!- ஆங்கில செய்தித்தாள் 
வன்முறையை தூண்டும் வகையில் செயற்பட்டதாக குற்றஞ்சாட்டி அசாத் சாலியை கைதுசெய்ய முடியுமானால் ஏன் அதே தவறை செய்த கலகொட அத்தே ஞானசார தேரரை

இலங்கையை சிங்கள தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும்: சீமான் 
நாம் தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் சீமான் இன்று  நெல்லை வந்தார். அவர் சிந்துபூந்துறை சாலை தெருவில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

ரசிகரின் கன்னத்தில் பளார் விட்ட விஜயகாந்த்
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் சகாப்தம் திரைப்படத்தின் படப்பிடிப்பு மலேசியால் நடைபெறுகிறது. இதற்கான படப்பிடிப்பு இடங்களை தேர்வு செய்வதற்காக விஜயகாந்தும், அவ

ஒரு மொழி பற்றிய திணிப்புகள் மடரிய மொழிகளை அழிப்பது கவலையை அளிக்கின்றன - 
ஏறத்தாழ 40,000 ஆண்டுகளாக மனித இனம் பேசிக் கொண்டிருக்கிறது. இன்றைய நிலையில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் உலகின் பல்வேறு பாகங்களில் பேசப்பட்டு வருகின்றன. வேடிக்கை என்னவென்றால், ஒருபுறம் உலகின் மக்கள்தொகை

திமுக பிரமுகர் ஆக்கிரமித்திருந்த ரூ.100 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு

தாம்பரம் அருகே உள்ள மாம்பாக்கம் மெயின் ரோட்டில் சித்தாலப் பாக்கம் சந்திப்பில் அரசுக்கு சொந்தமான 4 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை கடந்த 5 ஆண்டுகளுக்கும்

கரகாட்டக் கலைஞர் மோகனா வழக்கு திசை மாறுகிறது : பெரும் புள்ளிகளும் சிக்குகிறார்கள்



வேலூர் கரகாட்டக் கலைஞர் வீட்டில் இருந்து ரூ.4.04 கோடி, 73 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
பாணந்துறை தீ விபத்து மின்சார கசிவால் ஏற்படவில்லை :நோலிமிட் முகாமையாளர் 
பாணந்துறையில் இன்று தீ வைக்கப்பட்ட நோலிமிட் கட்டடத்தில் மின்சார கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று நோலிமிட் ஆடை விற்பனை நிலையத்தின் முகாமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மாணவி பிளஸ் 2வில் உயர் புள்ளி - மருத்துவம் படிக்க மறுக்கிறது தமிழகம் 
news
இலங்கையில் உயர்தர பரீட்சை இந்தியாவில் பிளஸ் 2 பரீட்சை என அழைக்கப்படுகின்றது. இந்தப் பரீட்சையில் 1200க்கு 1170 மதிப்பெண் எடுத்து மருத்துவம் படிக்க விரும்பி கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மாணவி அழைப்புக்

சுவிட்சர்லாந்தில் தந்தை ஒருவர் தனது மகளை திருமணம் செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸில் 46 வயது நபர் ஒருவர் 12 வயதான தனது மகளிடம் பாலியல் தொடர்பில் ஈடுபட்டுள்ளார். பின்னர் 2005ம் ஆண்டு தனது மனைவியை
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கைது 
news
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சஞ்ஜீவ பண்டார பொலிஸாரினால் இன்று  கைது செய்யப்பட்டுள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்தமை  மற்றும் அங்கிருந்த பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளை அச்சுறுத்தி

21 ஜூன், 2014


 விஜய் பிறந்தநாள்: நாளை கோவை இ.எஸ்.ஐ. யில்
பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
நடிகர் விஜய்யின் 40–வது பிறந்த நாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து நகர விஜய் இளைஞரணி தலைமை விஜய் நற்பணி இயக்கம் சார்பில் கோவையில்

திமுக ஒழுங்கு நடவடிக்கை :
மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் 33 பேர் நீக்கம்
 
 


 
திமுக தலைமைக் கழகம் சார்பில், கழக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள

குற்ற வழக்கு! அதிமுக எம்.பி.க்கள் உள்பட 53 எம்.பி.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு!

53 மக்களவை உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர்களுக்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்டால் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. 
இலங்கைக்கு முஸ்லிம் நாடுகள் எச்சரிக்கை 
 முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டவர்களுக்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது போனால், இலங்கை தொடர்பான நுழைவுச்சகட்டுப்பாடுகளில் திருத்தங்களை
யாழில் பட்டம் ஏற்றும் விழா ;முதலிடம் டிராகன் 
யாழில் மக்களின் 'பாரம்பரியங்களையும் கலை கலாசாரங்களையும் ஏற்படுத்தும் வகையிலான வடமாகாணத்தில் பட்டம் ஏற்றும் விழா  இன்று  யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.


இந்த பட்டங்களில் வெகும் விமர்சையாக கட்டப்பட்டதும் பறக்கவிடப்பட்டதுமான பட்டங்களுக்கான விருதுகளில் முதல் இடத்தை டிராகன் பட்டமும்,இரண்டாம் இடத்தை கடல் கன்னி உருவ பட்டமும்,தக்கவைத்து கொண்டது.
யாழ். பள்ளிவாசல்களை முற்றுகையிட்ட அதிரடிப் படையினர் 
 யாழ்.குடாநாட்டில் பள்ளிவாசல்கள் மீதும், முஸ்லிம் தொழுகை இடங்கள் மீதும் கடந்த சில நாட்களாக தாக்குதல்கள் நடத்தப்படும் நிலையில் குடாநாட்டிலுள்ள பள்ளிவாசல்கள்
மைக்கேல் சூமேக்கரின் பரிதாப நிலை 
news
ஜேர்மனி நாட்டை சேர்ந்த பிரபல கார்ப்பந்தய வீரரான மைக்கேல் சூமேக்கரின் வாழ்க்கை நிலை பரிதாபத்துக்குரியதாக மாறியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தர்கா நகரில் காடையர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு சிறப்பு அதிரடிப் படையினருக்கு உத்தரவிடப்பட்டது
அளுத்கம பகுதியில் கடந்த வாரம் பேரணி நடத்திய பௌத்த அடிப்படைவாதக் குழுக்களுக்கு பாதுகாப்பினை வழங்குவதற்காகவே சிறப்பு அதிரடிப் படையினர் அந்த இடத்தில் குவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.



பாணந்துறை நோலிமிட் ஆடை நிறுவனம் தீக்கிரை! பொதுபலசேனா வெறிச்செயல்






இலங்கையின் முன்னணி ஆடை விற்பனை நிலையம் நோலிமிட்டின் பாணந்துறை காட்சியறை சற்று முன் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தலைவராக மீண்டும் பா.உறுப்பினர் சிறீதரன்
கிளிநொச்சி மாவட்டத்தின் இலங்கை தமிழரசுக் கட்சிக்கான புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் மாநாட்டு

 இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே சமூக வலைத்தளங்களில் இந்தி கட்டாயம்: மத்திய அரசு விளக்கம்
பேஸ்புக், டுவிட்டர், பிளாக்ஸ், கூகுள் மற்றும் யுடியூப் போன்ற சமூக வலைத் தளங்களில் அரசு தொடர்பான கணக்குகளில் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்துவதற்கு
இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை எப்போது கிடைக்கும் ? 
தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் இடைத்தங்கல் முகாம்களில் வசிப்போருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டும் - ராதிகா எம்.பி 
news
இலங்கையின் அரசியல் அமைப்பின் கீழ், அந்த நாட்டின் மக்களை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என்று கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் கோரியுள்ளார்.
அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே இனவாத பேயிலிருந்து சிறுபான்மையினர் தப்பிக்கலாம்; சிவாஜிலிங்கம் 
சர்வதேச நீதி விசாரணை மூலம் அரசின் தோலை உரிக்கின்ற இந்த நேரத்தில் முஸ்லிம் சகோதரர்களும் தமக்கு நடைபெற்ற அநியாயங்களை சர்வதேசத்திடம் கூற முன்வர வேண்டும் .
நாங்கள் பொறுமையிழந்தால் பௌத்தர்கள் தாங்க மாட்டார்கள்; எம்.எம்.நிவாகிர் 
நிலம் வேண்டும் என்றால் அந்த நிலங்களை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்  எங்கள் மீது தேவையில்லாது கை வைத்து மோதலை தூண்டி விடாதீர்கள்.
அமெரிக்க பிரதிநிதிகளிடம் அளுத்கம சம்பவம் பற்றி எடுத்துரைத்தார் ஹக்கீம் 
நாட்டுக்குள் காணப்படும் மோதலான நிலைமையை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இன்று நடத்தப்பட்ட ஹர்த்தாலை அமைதியான முறையில் நடத்தியமையை பாராட்டுவதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அளுத்கம வன்செயல் எண்மர் பலி, 580 கோடி பெறுமதியான சொத்து இழப்பு - மொஹமட் அஸ்லம் எம்.பி தகவல் 
அளுத்கமையில் இடம் பெற்ற சம்பவங்களினால்  இதுவரை எண்மர் உயிரிழந்துள்ளதுடன் 170 பேர் காயமடைந்துள்ளனர்.  370 குடும்பங்களை சேர்ந்த  2450 பேர் இடம்பெயர்ந்து அகதிகளாகியுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி. மொஹமட் அஸ்லம்

முள்ளிவாய்க்கால் எலும்புக்கூடுகளை தோண்டப் போகிறாராம் நவநீதம்பிள்ளை!

Navi_Pillay
இலங்கையில் போர் நடந்த காலத்தில் சடலங்கள் புதைக்கப்பட்ட மனித புதைகுழிகளை தோண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர்

முஸ்லிம்களுக்கு ஆயுதங்களை தாருங்கள். நாங்களே எங்களை பாதுகாத்துக் கொள்வோம்.
 என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்ரதணி ஹுனைஸ் பாரூக் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் போது தெரிவித்தார்.
இன்று பிரான்ஸ் ஐ எதிர்த்து சுவிட்சர்லாந்து விளையாடுகிறது

சுவிஸ் அணியில் ச்டோக்கேருக்கு பதிலாக மேமேடியும் ட்ரிமிசுக்கு பதிலாகா செவேரோவிசும்  பிரான்ஸ் அணியில் போக்பாவுக்கு சிசொக்கொவும் க்ரீன்ச்மானுக்கு ஜிரோடும் மற்றப் பட்டுளார்கள் .இறுதியாக நடந்த  3 போட்டிகளில் இரண்டு அணிகளும் சமநிலையை அடைந்தன என்பது குறிப்பி டத் தக்கது .பிரான்ஸ் அணியில் பிரபல நட்சத்திர வீர பிரான்க் ரிபேறி உடல்நலமின்றி இருப்பதால் ஆடவில்லை 

20 ஜூன், 2014


இ.மு. பிரமுகர் கொலை, ஊர்வலம்! பேருந்துகள், கடைகள், தேவாலயம் மீது தாக்குதல்! எஸ்.டி.பி.ஐ. கண்டனம்!
எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

நடிகை மீனாவின் தந்தை காலமானார்

பிரபல நடிகை மீனாவின் தந்தை துரைராஜ் (வயது 67). அவருக்கு வியாழக்கிழமை இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

த.ம.மு.க மாவட்ட தலைவருக்கு அரிவாள் வெட்டு: புதுக்கோட்டையில் பரபரப்பு
   ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டத் தலைவராக இருப்பவர் முல்லைவேந்தன். 
சர்வதேச விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்க மீண்டும் வலியுறுத்துகிறது பிரித்தானியா 
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு அமைவான சர்வதேச விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்குமாறு பிரித்தானியா
போர்த்துகல் தூண் சாய்ந்து விட்டதா? ரொனால்டோ விலகல் 
news
போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அளுத்கம தாக்குதல்; ஆர்ப்பாட்டத்தால் அதிர்ந்தது யாழ்ப்பாணம் 
அளுத்கம , பேருவளை, தர்கா நகரில் வாழும் முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து யாழ்.

ரத்துபஸ்வெல மக்களுக்கு எதிராக இராணுவத்தை அனுப்பிய அரசாங்கம், முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்ட போது ஏன் மௌனமாக இருந்தது?
இலங்கையில் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் 26வது மனித உரிமைகள் மாநாட்டில், ஒதுக்கப்படுதல் மற்றும் இனப்பாடுகளுக்கு

பிரபாகரன் இருந்தால் முஸ்லிம்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது.தர்காநகரில் முஸ்லிம் பெண் . வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மின்
முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலைக் கண்டித்து கூட்டமைப்பு ஒழுங்கு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
இங்கிலாந்தை வீழ்த்திய உருகுவே..இன்றைய ஆட்டத்தில் இத்தாலி கோச்டாரோக சமநிலை எடுத்தால் இங்கிலாந்து வெளியேறும் .
உருகுவே அணி இங்கிலாந்தை வீழ்த்தியதைத் தொடர்ந்து, இணைத்தளத்தில் உருகுவே வீரர் லூயிஸ் சுவாரெஸை ஹீரோவாக சித்திகரிக்கும் கிண்டல் படங்கள்

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களுக்கு பழிவாங்க அரசாங்க இணையத்தளங்கள் முடக்கம்
முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பழிவாங்கும் வகையில், இலங்கை அரசாங்கத்தின் இணையத்தளங்களை முடக்கும் செயற்பாடு ஒன்றில் குழு

இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை :கல்வீச்சு - தடியடி
சென்னை அம்பத்தூர் அருகே உள்ள மண்ணூர்ப்பேட்டை தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் ( வயது40) குமரி மாவட்டத்தை சேர்ந்த இவர், திருவள்ளூர் மாவட்ட

ஆபாசப்பட விவகாரம்: பொன்சிபியின் தாயார் முன்ஜாமீன் கேட்டு மனு
 குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பெண்களை  ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் கைதான பொன்சிபியின் தாயார்  உள்பட 2

சேவை வரியை நீக்கி அழிந்து வரும் இந்திய திரையுலகை காப்பாற்ற வேண்டும் : பிரதமர் மோடிக்கு நடிகர் விஜய் கடிதம்
பிரதமர் நரேந்திரமோடிக்கு நடிகர் விஜய் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில் அவர்,
’’பல அரிய திட்டங்களாலும், அதிரடி நடவடிக்கையாலும் இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல போராடும் தங்களுக்கு பாராட்டுக்கள். மற்ற துறைகளை போன்று
யாழில்.இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு 
 யாழ்.வரணி வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த இளைஞனுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்தநிலையில் இன்று குறித்த இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சர்வதேசத்துடன் இணைந்து இலங்கை அரசு செயற்பட வேண்டும்- பான் கீ மூன் 
 சர்வதேச சமூகத்துடன் இணைந்து ஆக்கபூர்வமாக இலங்கை அரசாங்கம் செயற்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின்
கடும்போக்காளர்களுக்கு தடை விதிக்க வேண்டும்: ஜனாதிபதியிடம் முஸ்லிம் சபை கோரிக்கை
 இலங்கையில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிராக தாக்குதல்களை நடத்தி வரும் கடும்போக்காளர்களுக்கு

முசுலீம்களுக்கு ஆதராவான தேரரருக்கு ஆணுடம்பில் கீறு அறுப்பு-இலங்கைப் பௌத்த தர்மத்தின் உச்சம்.
சாரதியொருவர் காவல்துறையினருக்கு அறிவித்தனைத் தொடர்ந்து, விஜித தேரர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பண்டாரகமப்

19 ஜூன், 2014

மண்ணை கவ்விய ஸ்பெயின்: வெளியேற காரணம் என்ன?
நடப்பு சாம்பியன் ஸ்பெயின் நெதர்லாந்துடன் தோற்ற நிலையில், சிலியிடம் 2-0 என்ற கோல்
இங்கிலாந்து வீரர்கள் ஹோட்டலில் நிர்வாண பெண்-வெளியாகும் அதிர்ச்சி தகவல் 

உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளுக்காக தங்கி இருக்கும்  இங்கிலாந்து வீரர்களின் ஹொட்டலில்
காமரூன் அணியை வெளியேற்றியது குரோஷியா 
காமரூன் அணிக்கு எதிரான உலக கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டியில் குரோஷியா அணி

ஐ.நா விசாரணையாளருக்கு ஐ.தே.க, ஜே.வி.பி, மு.கா. மறைமுக ஆதரவு?
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு நடத்த உள்ள விசாரணைகளுக்கு இடமளிப்பதா, இல்லையா என்று நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு வாக்காளிக்காது தவிர்த்து கொண்டதன் மூலம் ஐ.தே.கட்சி, ஜே.வி.பி என்பன மறைமுகமாக
பார்த்தீனியம் ஒழிப்பு; 10 ஆயிரம் கிலோ இதுவரை எரித்தழிப்பு 
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வடமாகாணத்தில்  பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கை அதீத வெற்றியை பெற்றுள்ளது. 
ஐந்துசந்திப் பகுதியில் கதவடைப்பு ; இராணுவம் குவிப்பு 
news
 அளுத்கமவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐந்து சந்திப்பகுதியில் முஸ்லிம்கள் கடையடைப்பை மேற்கொண்டனர்.
 
இராணுவத்தினர் கெடுபிடிகளை மேற்கொண்டபோதும் எதிர்ப்புக்களை மீறி கடையடைப்பு மேற்கொள்ளப்படுகிநது.
ன்னாரில் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு 
news
 அளுத்கம, பேருவளைப் பகுதிகளில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் இன்று வியாழக்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். 
முஸ்லிம்கள் மீதான வன்முறையைக் கண்டித்து யாழ்.பல்கலையில் ஆர்ப்பாட்டம் 
முஸ்லிம் மக்களுக்கு எதிராக கொழும்பு அளுத்கம பகுதியில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது.



ணம்... ஹைடெக்கான லைஃப்... அழகான தோற்றம்.. இதை எல்லாம் காண்பித்துதான்  இளம் பெண்களை தன் வலையில் விழ வைத்து ஏமாற்றியிருக்கிறான் திண்டுக்கல்லை சேர்ந்த இளைஞன் பொன்சிபி’என்று கடந்த இதழ்(2014 ஜூன் 14-17 தேதி) நக்கீரனில், “"காதல்... பெட்ரூம்...  வீடியோ! 30 பேருடன் 19 வயது இளைஞன்' கல் லூரி மாணவிகளின் வாக்குமூலம்!'’ என்று அட் டைப்படக்கட்டுரை யாக வெளியிட்டிருந்தோம். என்னை யாராலும் ஒண்ணும் பண்ண முடியாது என்று போக்கு காட்டிக்கொண்டிருந்த பொன் சிபியை நக்கீரன் இதழ் வெளியானவுடன் கைது செய்ய உத்தரவிட்டார் எஸ்.பி.ஜெயச் சந்திரன். 

பொன்சிபி, சிபியின் அம்மா ஹேமமாலினி, ஹேமமாலினியுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகன் ராஜா ஆகியோர் மீது காதலித்து ஏமாற்றியது, திருமணம் செய்து கொடுமைப்படுத்தியது, நகை, பணம் கேட்டு துன்புறுத்தியது, கொலை முயற்சி செய்தது உள்ளிட்ட 6 பிரிவுகளில் (294, 323, 406, 417, 498,  506/1) வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 

இலங்கைக்குள் செல்ல அனுமதிக்கா விட்டாலும் விசாரணை நடத்தப்படும்!- ஐ.நா. திட்டவட்டம் - சென்னையில் முன்னெடுக்குமாறு ராமதாஸ் மத்திய அரசிடம் கோரிக்கை
மனித உரிமை மீறப்பட்டமை சம்பந்தமாக இலங்கைக்கு செல்லாமலேயே முழுமையான விசாரணைகளை நடத்த முடியும் என்பதால் விசாரணைக்

பயங்கரவாதிகள் பொலிஸாருடன் இருந்தனர் - நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும
பேருவளை தர்கா நகரில் முஸ்லிம் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பொலிஸாருடனேயே இருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும

தமிழ் தேசிய கூட்டமைப்பு நடாத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மனோ கணேசனின் கட்சி ஆதரவு
அளுத்கம,பேருவளை, தர்கா நகரில் வாழும் முஸ்லீம்கள் மீதான தாக்குதலை கண்டித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ் நகரில் ஒழுங்கு செய்திருக்கின்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு


அளுத்கம பேருவளை  தர்காநகர் -8 முஸ்லிம்கள் சுட்டுக்கொலியா 51 கடைகள் எரிப்பு கொள்ளை 5 பள்ளிவாசல்கள்  சேதம் 2 முற்றாக அழிப்பு 
அளுத்கம பகுதியில் இன்று காலை முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள போதிலும் பொதுமக்கள் வீடுகளுக்குச் செல்ல அச்சப்படுகின்றனர்.



திர்ப்புகளுக்குப் பயப்படாமல் துணிச்சலாக செயல்படக்கூடியவர்  எனப் பெயரெடுத்தவர் குஷ்பு. ஆனால், அரசியலில் அவரது சொந்தக் கட்சிக்குள் தாக்குப்பிடிக்க முடியாமல் ராஜினாமா செய்திருக்கிறார். 

ad

ad