புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூலை, 2014

ஆஸிஸ். அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகரானார் முரளி 
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளரும், சாதனை வீரருமான முத்தையா முரளிதரன், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கான ஆலோசகராக
அளுத்கமை வன்முறைக்கு பொதுபலசேனா காரணமெனின் என்னைக் கைது செய்யலாம்: ஞானசார தேரர் சவால் 
அளுத்கமை சம்பவங்களுக்கு பொதுபலசேனா காரணமாக இருப்பின் தம்மையும் தமது உறுப்பினர்களையும் கைது செய்யலாம் என்று  பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சவால் விடுத்துள்ளார்.

153 தமிழர்கள் எங்கே.?தமிழின அழிப்பில் பங்காளியாகும் அவுஸ்திரேலியா!
153 தமிழர்கள் அவுஸ்திரேலியாவிற்கு அண்மையாக படகில் எண்ணெய் கசிவேற்பட்ட நிiலையில் தத்தளித்துகொண்டிருந்த செய்தியை நாம் அறிவோம். இந்த நிiலையில் அவர்கள்
தடுப்புக் காவலில் பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் 
news
பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான விசாரணைகளுக்காக இன்று அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்
சர்வதேச விசாரணையின் போது நிதி வெளிப்படைத்தன்மை அவசியம்: சீனா 
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தமது உள்ளக முகாமைத்துவ நிதிகளின் பயன்பாடு குறித்து வெளிப்படைத்  தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்று

1 ஜூலை, 2014




.தி.மு.க.வினருக்கு இது ஆகாத காலம் போலும். மானாமதுரை எம்.எல்.ஏ. குண சேகரன், நாகர்கோயில் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், திருச்சி துணைமேமர் ஆசிக் மீரான் என பலரும் காமக்கறைகளால் பெயரைக்



""ஹலோ தலைவரே... தி.மு.க.வில் ஒழுங்கு நடவடிக்கைக்குள் ளான 33 பேரும் ஒவ்வொருத்தரும் தங்களோட விளக் கத்தை எழுதி, தலைமைக்கு அனுப்பிக்கிட்டிருக்காங்க.''


ட்சிக்கு மோடி, கட்சிக்கு அவரது வலதுகரமான அமித்ஷா என்பது பா.ஜ.க.வில் உறுதியாகி விட்டது என்கிறார்கள் தலைநகரில் உள்ள பொறுப்பாளர்கள். அதற்கு வசதியாகத்தான் அவர் மீதான போலி என்கவுன்ட்டர்
கொலைவெறி கொண்டு தாக்கப்பட்ட ருஹுணு பல்கலைக்கழக மாணவர்கள் 
ருஹுணு பல்கலைக்கழக மாணவர்கள் எட்டுப் போர் மீது இனம் தெரியாத ஆயுததாரிகளால் நேற்று இரவு 7.00 மணியளவில் கொலை வெறித்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
 
போர்க் கால எச்சங்கள் அழிக்கப்பட்டுள்ளன ; முதலமைச்சர் 
 வெகு விரைவில் பொருளாதார ரீதியாகப் பல பின்னடைவுகளை உலகத்தின் உயர்நிலை நாடுகள், வல்லரசுகள் ஆகியன எதிர்நோக்கவுள்ளன என்று எதிர்வுகள் கூறுகின்றன
அரசியல் தீர்வுக்கு ஆலோசனை வழங்குங்கள்; மேலும் 2வாரங்கள் நீடிப்பு 
அரசியல் தீர்வு தொடர்பில் மக்கள் ஆலோசனையினை பெறுவதற்கான காலம்  இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற

அமெரிக்க போர்க்குற்ற சட்டத்தின் அடிப்படையில் பாதுகாப்பு செயலாளர் தண்டிக்கப்படலாம்!- த ரைம்ஸ் - கோத்தாவுக்கு எதிராக சரத் பொன்சேகாவை பயன்படுத்த அமெரிக்கா முயற்சி?
இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச,  அமெரிக்காவின் யுத்தக்குற்ற சட்டவிதியின் கீழ் தண்டனைக்கு உட்படுத்தப்படலாம் என்று அமெரிக்காவின் த ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஐ.நா. குழுவின் ஆலோசகர்கள் தொண்டு நோக்கிலேயே பணி 
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை ஆணையாளர் அலுவலகத்தால் நியமிக்கப்பட்டிருக்கும் விசாரணைக்குழுவுக்கு ஆலோசனைகளை வழங்கவென நியமிக்கப்பட்டிருக்கும் மூவரும், தொண்டு அடிப்படையிலேயே அந்தப்
27 வயதான் கனடா  நாட்டு தமிழ்ப்பெண் தொண்டையில் இறைச்சி சிக்கி பரிதாபமாக இறந்தார் 
காங்கேசந்துறையை சேர்ந்த ரதி மற்றும் இளவாலை கலைஞர் விஜயேந்திரனின் சகோதரரான விஜயகுமார் தம்பதியின்  மகளான சயீத என்ற 27 வயது ஒஎன்னே  இப்படி பரிதாபமாக இறந்தவர் ஆவ்சார் .

இன, மத வெறுப்புணர்வுகளை தூண்டினால் சட்ட நடவடிக்கை

புலனாய்வு தகவல்களை வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு சகல எம்பிக்களிடம் வேண்டுகோள்
அரசினதும், இராணுவத்தினதும் புலனாய்வு விபரங்களையும், உணர்ச்சிபூர்வமான புலனாய்வு விடயங்களையும் வெளியிடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும்

அளுத்கம, பேருவளை, சம்பவம்: மேலும் 30 பேருக்கு வலை விரிப்பு
 


பேருவளை, அளுத்கம சம்பவங்களுக்கு காரணமான மேலும் 30 பேரை தேடி பொலிஸார் வலை விரித்தி ருப்பதாக

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

உபவேந்தர், விரிவுரையாளர்களை பணயம் வைத்தது ஒரு வகை பயங்கரவாதமே - மானியங்கள் ஆணைக்குழு தலைவி


ரஜரட்ட பல்கலைக் கழகத்திற்குள் மாணவர்களால் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிர்ப்பு தெரிவித்து விரிவு ரையாளர்கள் இன்று (30) முதல் நிர்வாக சேவை மற்றும் கல்வி செயற்பாடுக ளிலிருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

கண்ணீருடன் காத்திருக்கிறேன் எனது தந்தை உயிரோடு வரவேண்டும் :மதுரை வாலிபரின் உருக்கம்
சென்னை போரூர் 11மாடி கட்டிட விபத்தில் சிக்கியிருக்கும் தந்தையை உயிருடன் மீட்டுத்தரக்கோரி மகன் நந்தகோபால் மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து கண்ணீருடன் காத்திருக்கிறார்.


மோடியை ஜெ., தனியாக சந்தித்து பேசியது என்ன? :
கலைஞர் பதில்
 திமுக தலைவர் கலைஞர் கேள்வி - பதில்கள் :
கேள்வி :- தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழி கட்டாயமாகி வருவதாக “தி இந்து” தமிழ் நாளிதழ் ஒரு செய்தியை வெளியிட் டுள்ளதே? 
2016 இல் சுவிசில் தமிழ் விளையாட்டுக் கழகம் லீக் போட்டிகளில் ஈடுபட உள்ளது 
சுவிசின் உதைபந்தாட்ட சம்மேளனத்தில் பதிவு  செய்து  முறைப்படி  லீக் ஆட்டங்களில் பங்கேற்றக என புதிய கழகம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் சிலர்  ஈடுபட்டுள்ளனர்.

ad

ad