புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூலை, 2014

புதுக்குடியிருப்பில் விசாரணைகள் இன்றுடன் நிறைவு; இரண்டு நாளில் 54 பேர் சாட்சியம் 
news
ஜனாதிபதி ஆணைக்குவினரால் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்தவர்களுள் யுத்தத்தின் போதும் யுத்த முடிவின் போதும் காணாமல் போனவர்கள் தொடர்பிலான இரண்டு நாள்  சாட்சியப்பதிவுகள் இன்று நிறைவு பெற்றது.

குறித்த சாட்சியப்பதிவுகளுக்காக நேற்று 61பேர் ஆணைக்குழுவினால்  அழைக்கப்பட்டனர். எனினும் அவர்களுள் 25 பேரே
இலங்கை மீதான விசாரணையில் பாகிஸ்தான் தலையிட முடியாது - ஐ.நா 
news
இறுதிப் போரின் போது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையில் பாகிஸ்தான் அரசாங்கம் தன் மீது எவ்வித செல்வாக்கையும் செலுத்த முடியாது என்று ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமித்துள்ள மூன்று நிபுணர்களில் ஒருவரான பாகிஸ்தானைச் சேர்ந்த அஸ்மா ஜஹாங்கீர் தெரிவித்துள்ளார்.
சோமாலியாவின் பாராளுமன்றம் மீது கார் வெடிகுண்டு தாக்குதல் - 5 பேர் பலி 
சோமாலியாவின் பாராளுமன்ற கட்டிடம் மீது New;று தற்கொலைப்படை   தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானர். 

6 ஜூலை, 2014




சென்னை மவுலிவாக்கத்தில்  11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணங்களை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஒரு நபர் கமிஷனை அமைத்திருக்கிறார் முதல்வர்.  சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த ஒரு குழுவில் உறுப்பினராக உள்ள ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயத்தை சந்தித்தோம்...




""ஹலோ தலைவரே.. . ஜெ.வின் ராசிப்படி அ.தி.மு.க செயற்குழுவில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டி ருக்குதே?''

""ராசிப்படி தீர்மானங்கள், வெற்றிக்கான வியூகங்கள்ங்கிறதுதான் 2ந் தேதி நடந்த செயற்குழுவின் திட்டமாமே!''



மிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒவ்வொரு தேர்விலும் சர்ச்சைகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் பஞ்சம் இருப்பதில்லை. அப்படி 2001-ல் தேர்வாணையம் நடத்திய தேர்வுக்கு எதிரான வழக்கில்,  "
இந்து முன்னணி நிர்வாகி ஜுவராஜை கொலை செய்தது ஏன்?: மனைவி வாக்குமூலம்


சங்கரன்கோவில் காந்திநகரை சேர்ந்தவர் ஜீவராஜ் (வயது 37). இந்து முன்னணி நகர செயலாளரான இவர், அவரது வீட்டருகே கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அறந்தாங்கி: +2 மாணவியுடன் கண்டக்டர் தூக்கு போட்டு தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் ஆனைகட்டிக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் நீலகண்டன்(வயது 21). இவர் பேராவூரணியில் இருந்து ரெட்டைவயல் வழியாக ஜெகதாபட்டினம் செல்லும் தனியார் பஸ்சில்

சுவர் இடிந்து 11 பேர் பலி: உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை முயற்சி
 சுவர் இடிந்து விழுந்த இடத்தில் அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் விபத்து நடந்த இடத்தை
யோசெவ் முகாமை பாதர் ஒருவரா நடத்துகின்றார்; ஆணையாளர் மனோ கேள்வி 
news
யோசெவ் முகாம் என்று நீங்கள் கூறுவது எதனை அதனை பாதிரியார் ஒருவரா நடாத்துகின்றார் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளர் மனோ இராமநாதன் சாட்சியமளிக்க வந்த தாயாரிடம் கேள்வி எழுப்பியிருந்தமை அனைவர் மத்தியிலும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. 
எனது கணவன் காணாமல் போகவில்லை ; மனைவியொருவர் ஆணைக்குழுவிற்கு பதிலளிப்பு 
எனது கணவர் கடத்தப்படவில்லை காணாமல் போகவில்லை நான் இராணுவத்திடம் கையளித்தேன் என ஆணைக்குழுவிற்கு முன்னால் பெண் ஒருவர் சாட்சியமளித்தார். 
news
ஷெல் மழையில் இறந்த பல்லாயிரக்கணக்கான சடலங்களை கடந்தே நாங்கள் தப்பினோம் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரின் ஷெல் தாக்குதலில் பல்லாயிரக் கணக்கானவர்கள் உயிரிழந்தனர். நாங்கள் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் செல்லும் போது இறந்தவர்களின் சடலங்களைக் கடந்து தான் சென்றோம் என
விசா இன்றி பயணம்: மோசமான நாடுகள் வரிசையில் இலங்கை 
 விசா இன்றி சுதந்திரமாக பயணம் செய்ய முடியாத மிக மோசமான நாடுகளின் வரிசையில் இலங்கையின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
news
 யாழ்.முகாமாலைப் பகுதியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பகுதியிலுள்ள பற்றைக்காடுகள் துப்பரவு செய்யப்பட்டு அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
கடந்த நாட்களில் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கைகளின் போது 3 எலும்புக்கூடுகளும் 2
கடலில் மூழ்கி மாணவர்கள் இருவர் பலி - மட்டக்களப்பில் சம்பவம் 
மட்டக்களப்பு முகத்துவாரக் கடலில் குளிக்கச் சென்ற மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கிப் பலியாகியுள்ளதாக மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவில் காணாமல் போனோர் குறித்து விசாரணை: இராணுவத்திற்கெதிராக பலர் சாட்சியம்


இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முல்லைத்தீவு மாவட்டத்திற்கான தனது நான்கு நாள் விசாரணைகளை இன்று புதுக்குடியிருப்பு

அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு எதிராக இலங்கை அரசாங்கம் வழக்கு
அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு எதிராக இலங்கை அரசாங்கம் வழக்குத் தொடரவுள்ளது.
அண்மையில் பேருவளை மற்றம் அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவங்களை

தமிழ்த் தேசியக் கொள்கையை திசை திருப்ப பலரை களத்தில் இறக்கியுள்ளது அரசாங்கம்: அரியரத்னா ம் எம்.பி

அபிவிருத்திதான் எங்கள் இலக்காக இருக்குமாக இருந்தால் வடகிழக்கு தமிழர்களின் தாயகம் என்பது இல்லாமல் போயிருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து சிறுபான்மை கட்சிகளுக்கு பிரதியமைச்சு பதவிகளை வழங்கும் ஜனாதிபதி
சிறுபான்மை கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதியமைச்சர்களாக நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

46 செவிலியர்களுடன் கொச்சி வந்தது விமானம்
ஈராக்கில் விடுவிக்கப்பட்ட 46 செவிலியர்களுடன் ஏர் இந்தியா விமானம் கொச்சி வந்தடைந்தது.
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 46 நர்சுகளை ஏற்றி வரும்
சுவிஸ் சூரிச் மாநிலத்தில் சிவன் ஆலய தேர்த் திருவிழாவில் பல்லாயிரம் மக்கள்
சுவிட்சலாந்தின் சூரிச் மாநிலத்தில் வீற்றிருந்து மக்களின் துன்பங்களை தீர்த்தருளும் அருள் மிகு சிவன் ஆலய தேர்த் திருவிழா சனி (05.07.2014) அன்று வெகு சிறப்பாக இடம் பெற்றதுடன் வழமைக்கு மாறாக பல்லாயிரம் பக்தர்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத் தக்கது.
தாயகத்தின் தன்மையினை ஒத்த வகையில் அமைந்திருந்த இச் சிறப்புத் தேர்த்

5 ஜூலை, 2014

இன்று சுவிசில் மாவீரர் கிண்ண ஞாபகார்த்த விளையாட்டு போட்டி 
இன்று சுவிஸ்  லுசர்ன் நகரில் உள்ள அல்மேண்ட்  மைதானததில் (Horwerstr ,6005Luzern)மாவீரர் நினைவு  விளையாட் டுப்போட்டிகள் நடைபெற ஏற்பாடாகி உள்ளன.உதைபந்தாட்டப்போட்டிகளில் பெரியோர் 17,15,13,11,9 வயது பிரிவுகள் மற்று 35 வயதுக்கு மேல்,பெண்கள் என பல்வேறு பிரிவுகளில் நடைபெறவுள்ளன.

 ஈராக்கில் கடத்தப்பட்ட இந்திய நர்ஸ்கள் 46 பேரையும் கிளர்ச்சியாளர்கள் விடுவித்துள்ள நிலையில், சனிக்கிழமையன்று அவர்கள் இந்தியா அழைத்து வரப்பட உள்ளனர்.
விடுவித்த நர்ஸ்களை ஈராக் ராணுவத்திடம் கிளர்ச்சியாளர்கள் ஒப்படைத்ததை தொடர்ந்து, துள்ளதாகவும், அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்காக எர்பில் விமான

ஜெயலலிதாவுடன் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு
சென்னை வந்துள்ள சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.

ஒரு இயக்கம் தோல்வி அடைந்ததற்காக வருந்தினார்கள் என்றால்  அது மதிமுகவுக்காகத்தான் : வைகோ

 அழகியமண்டபத்தில் இன்று நடைபெற்ற ம.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமணத்தை நடத்தி வைத்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.
லா..லா..லா பாடலுடன் அரங்கத்தை கலக்க தயாராகும் ஷகீரா 
 உலகக்கிண்ண கால்பந்து தொடரின் இறுதி விழாவில் பிரபல கொலம்பியன் பொப் பாடகி ஷகீரா தனது பாடலை பாடவுள்ளார்.
விபச்சாரத்தில் ஈடுபட்ட வைத்தியர் உட்பட ஏழு பேர் கைது 
 வென்னப்புவ பகுதியில் இடம்பெற்ற திடீர் சுற்றி வளைப்பில் வைத்தியர் உட்பட ஆறு பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

4 ஜூலை, 2014


இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள்: தமிழ் அகதிகள் பேரவை
அவுஸ்திரேலியாவினால் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்களில் 11 பேர் இலங்கை

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இன்று பகிடிவதைக்கு மரண தண்டனை விதிப்பு!

பகிடிவதை செய்ததால் ஏற்பட்ட மரணம் தொடர்பில் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக மாணவர் ஒருவருக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அடையாளம் காண முடியாத 13 உடல்கள் மரபணு சோதனை : ஆந்திர அமைச்சர்

கட்டிட இடிபாடுகளில் பலியானவர்கள் உடல்கள் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அங்கு உடல்கள் அடையாளம் காணப்பட்டு,


மாநிலங்களவை மாற்றுத் துணைத்தலைவராக திருச்சி சிவா நியமனம்
மாநிலங்களவை மாற்றுத் துணைத்தலைவராக திருச்சி சிவா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று குடியர சுத் துணைத்தலைவர் அறிவித்துள்ளார்.    மாற்றுத்துணைத் தலைவர் பதவி வகிக்கும் முதல் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய நர்சுகள் 46 பேரும் விடுவிக்கப்பட்டனர்.ஈராக்கிலிருந்து நாளை கேரளா வருகின்றனர்
ஈராக்கில் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட இந்திய நர்சுகள் அனைவரும் நாளை காலை கேரளா வந்து சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாழ்.பல்கலைக்கு புதிய மருத்துவ பீடம் 
 யாழ்.பல்கலைக்கழகத்திற்கு புதிதாக மருத்துவபீடம் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளது.
எங்கள் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு ஜனாதிபதியே பதில் கூறவேண்டும்; சரவணபவன் எம்.பி 
வடக்கு கிழக்கு மாகாணங்களில் இராணுவ நில ஆக்கிரமிப்புக்கு ஜனாதிபதி மகிந்தராஜபக்சவே பொறுப்பு கூறவேண்டும் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
வந்துவிட்டது வாகனம்; நாளை வழங்கப்படும் எனவும் தகவல் 
வடக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் அவைத்தலைவருக்கான வாகனங்கள் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலிய அணியை சுருட்டிய யாழ்.மைந்தர்கள் 
இலங்கை கிரிக்கெட்டில் பல முரளிதரன்களை உருவாக்கும் நோக்கில் இன்று ஆஸி.இளைஞர் அணியுடன் 

அமெரிக்கத் தூதுவரை அழைத்து எதிர்ப்பை வெளியிடுமாறு வெளியுறவு அமைச்சுக்கு பணிப்பு - இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் அமெரிக்க
அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜே சிசனை அழைத்து தமது எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு அமைச்சரவை வெளியுறவு அமைச்சுக்கு பணித்துள்ளது.
அமெரிக்கத் தூதரகம் அண்மையில் (சிட்டிசன்சிப் புரோகிராம்) பிரஜாவுரிமை நிகழ்ச்சி திட்டம் ஒன்றுக்காக இலங்கையில் இயங்கும் தொண்டு நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்களை கோரியிருந்தது.
இந்தக்கோரிக்கை செய்தித்தாள்களில்

தமிழ் அகதிகள் படகு இடைமறிக்கப்பட்டமை குறித்து ஐக்கிய நாடுகள் அதிருப்தி
அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பை தேடி சென்ற இலங்கை தமிழ் அகதிகள் கடலில் இடைமறிக்கப்பட்ட விடயம் குறித்து ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமையம் தமது

புலிகளின் நான்கு சிரேஷ்ட உறுப்பினர்கள் மலேசியாவில் கைது
மலேசியாவில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பல சுற்றிவளைப்பு தேடுதல்களில் விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் எனக் கருதப்படும் 4 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இராணுவமே வெளியேறு! எமது நிலம் எமக்கு வேண்டும்: கிளிநொச்சியில் போராட்டம்
கிளிநொச்சி அரச செயலகத்துக்கு முன்பாக நில ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டாம் கட்ட கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

வவுனியா நொச்சிமோட்டைப் பகுதி ஏ9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று முற்பகல் 11.15 அளவில் அக்கரைப்பற்றில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வான் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
பாடசாலை பிரதி அதிபரை முழந்தாளிட பணித்தார் குருநாகல் மேஜர் 
news
 குருநாகல் மேஜர் காமினி பேரமுனகே பாடசாலை ஒன்றின் பிரதி அதிபரை முழந்தாளிடப் பணித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முகமாலையில் மேலும் மனித எலும்புக்கூடுகள் மீட்பு 
முகமாலை பகுதியில் மேலும் மனித எலும்புக் கூடுகள் உள்ளிட்ட எச்சங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன

ஒரே இடத்தில் வைத்து இறுதிச்சடங்கு?
இறுதி கட்ட மீட்பு பணி : அடையாளம் காணமுடியாத அழுகிய உடல்கள்
சென்னை மவுலிவாக்கத்தில் கடந்த சனிக்கிழமை 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.  அப்போது கட்டிடத்தின் பல்வேறு தளங்களிலும் இருந்த சுமார் 100

அளுத்கம வன்முறை சம்பவம் - மருத்துவ அதிகாரியை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு
போலியான தகவல் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் மருத்துவ அதிகாரியை, நாளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு களுத்துறை நீதிமன்றத்தினால் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
]
அளுத்கம மோதல்கள் தொடர்பில் இரசாயன பகுப்பாய்வுகள் நடத்தப்படவில்லை: சட்டத்தரணிகள் குற்றச்சாட்டு
அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் ஆராய, அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஆய்வுகளுக்கு அழைக்கப்படவில்லை

3 ஜூலை, 2014

 153 அகதிகள் இன்றிரவு இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்படலாம்!- அவுஸ்திரேலிய செய்தித்தாள் - நான்கு கேள்விகளை மட்டும் கேட்கும் அதிகாரிகள்
153 தமிழ் அகதிகளை கொண்ட படகு பெரும்பாலும் இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாக இலங்கையின் கடற்படை அதிகாரி ஒருவரை

மாபெரும் மனிதப் பேரழிவு நடந்திருக்கிறது சென்னையில். மொத்த இடத்தையும் தூர்த்து வாரும்போது இறந்தவர் எண்ணிக்​கை மலைக்க வைக்கக் கூடியதாக இருக்கலாம். பணத்தாசை பிடித்த அதிகாரிகள், பேராசை பிடித்த பில்டர்கள் சே




சென்னை :  


விரிவுபடுத்தப்பட்ட சென்னையில் 22 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இதனை உடைத்து சென்னை வடக்கு, சென்னை தெற்கு, சென்னை மேற்கு, சென்னை கிழக்கு என 4 மாவட்டங்களாக உருவாக்கியிருக்கிறார்கள்.




காயம்-1


"எம்.ஜி.ஆர். சிவாஜி கமல் ரஜினி' என்கிற படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார் வனிதா விஜயகுமார். கடந்த வாரம் சென்னையை அடுத்த பல்லாவரம் பகுதியில் படப் பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந் த



சிகலாவின் கணவர் எம்.நடராஜனுக்கு எதிராக கராத்தே வீரர் ஹூசைனி கொடுத்துள்ள கொலை மிரட்டல் புகார் ஆளும் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. "விடுதலைப் புலிகளை ஏவி



""ஹலோ தலைவரே... … ஊழல் இப்படிக் கொடூரமா அப்பாவி உயிர்களைப் பறிக்கும்னு நினைச்சுக் கூடப் பார்க்கலை. சென்னையிலே 11 மாடி கட்டடம் சீட்டுக் கட்டு மாதிரி சரிஞ்சி விழுந்து பலரைக் காவு வாங்கியிருக்கிறதை நெனைச்சா நெஞ்சு பதறுதுங்க தலைவரே.''…



ருமபுரி இளவரசனின் இளம் உயிர் பறிபோன ஜூலை 4ஆம் தேதியை முன்னிட்டு, அங்கு தோன்றியுள்ள புதிய சூழலானது பதற்றத்தை உண்டாக்கியுள்ளது!

----------------------------------------------------------

தமிழகம் இதுவரை சந்தித் திராத ஒரு விபரீதத்தை 28-ந் தேதி  மாலை சந்தித்தது.

ஆம்புலன்ஸ்கள்,  காவல்துறை வாகனங்கள், அதிரடிப்படையினரின் வேன்கள், இயற்கை பேரிடர் மீட்புக் குழுவினரின் வாகனங்கள் என போரூரை நோக்கி சர்சர்ரென விரைந்ததைப் பார்த்த மக்கள்,



ந்தியாவில் நான்காவது சம்பவமாகவும் தென்னிந்தியாவிலேயே முதல் சம்பவமாகவும் 11 தளம் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சிக்கியவர்களை மீட்கும் பணி இரவு

ஜெ., - சசி வருமான வரி வழக்கில் புது திருப்பம்; ஏன்? எவ்வாறு?

திமுக தலைவர் கலைஞர் எழுதியுள்ள கடிதம் :

’’30-6-2014 அன்று சென்னை எழும்பூர் 1-வது பொருளாதார குற்றப் பிரிவு நீதிமன்றத்தில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதும், அவருடைய

சென்னை கட்டிட விபத்து : பலி எண்ணிக்கை 49
சென்னை 11 மாடி கட்டிட விபத்தின் மீட்புபணி இன்று 5வது நாளாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.  தற்போது வரை மீட்கப்பட்ட உடல்களின் அடிப்படையில் பலியானோரின் எண்ணிக்கை 49 ஆக உள்ளது.
அதிமுக செயற்குழு கூட்டம் : 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்
 சென்னையில் நடைபெறும் அதிமுக செயற்குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மக்கள வைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தேர்தல் வெற்றிக்காக பாடுபட்ட தொண்டர்கள் தோழமை கட்சியினருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

சென்னை கட்டிட விபத்து: ஆந்திராவை சேர்ந்த 14 பேர் கதி என்ன?
ஆந்திர மாநிலம் விஜயநகரம் துணை கலெக்டர் கோவிந்தராஜூலு சென்னை ராயப்பேட்டை மருத்துவ மனையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது,

நரேந்திர மோடி உலகின் இரண்டாவது தலைசிறந்த அரசியல்வாதி: பேஸ்புக் தலைமை இயக்க அதிகாரி
பிரதமர் நரேந்திர மோடி உலகின் இரண்டாவது புகழ்பெற்ற அரசியல்வாதி என பேஸ்புக் இணையதளத்தின் தலைமை இயக்க அதிகாரியான ஷெரில் சாண்ட்பர்க்

2 ஜூலை, 2014

இன, மத வெறுப்புணர்வுகள் தூண்டப்படுவதை இலங்கை நிறுத்த வேண்டும்: ஐ.நா கோரிக்கை 
news
இன மற்றும் மத நம்பிக்கை ரீதியான வெறுப்புணர்வுகள் தூண்டப்படுவதை நிறுத்த இலங்கை துரிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத சுதந்திரம் சிறுபான்மை பிரச்சினைகள் மற்றும் விசாரணையற்ற கொலைகள் சம்பந்தமான மூன்று ஐ.நா நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சட்டவிரோத கடற்பயணம்:இலங்கையர் நால்வர் கைது 
 சட்டவிரோதமாக படகொன்றில் சரியான ஆவணங்களின்றி இந்தியாவின் இராமேஸ்வரத்தை சென்றடைந்த இலங்கையை சேர்ந்த 02  பெண்கள்
பரந்தன் சந்தியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு! 
 கிளிநொச்சி மாவட்டத்தில் கனரக வாகனச் சாரதியாக கடமையாற்றும் கண்டியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் பரந்தன் சந்தியை அண்மித்த பகுதியிலிருந்து இன்று
பெண் புலிகளின் சடல எச்சங்கள் மீட்பு; முகமாலையில் பரபரப்பு 
முகமாலை முன்னரங்கப் பகுதியில் பெண் புலிகளின் சீருடைகள் உள்ளிட்ட எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வவுனியாவில் பாதிக்கபட்ட 07 தொழிலாளர்களும் நிரந்தர நியமனம் கோரி தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டம்.
வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்,வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்)

11 மாடி கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு
சென்னை 11 மாடி கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இன்று 5வது நாளாக மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

ஆஸிஸ். அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகரானார் முரளி 
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளரும், சாதனை வீரருமான முத்தையா முரளிதரன், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கான ஆலோசகராக
அளுத்கமை வன்முறைக்கு பொதுபலசேனா காரணமெனின் என்னைக் கைது செய்யலாம்: ஞானசார தேரர் சவால் 
அளுத்கமை சம்பவங்களுக்கு பொதுபலசேனா காரணமாக இருப்பின் தம்மையும் தமது உறுப்பினர்களையும் கைது செய்யலாம் என்று  பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சவால் விடுத்துள்ளார்.

153 தமிழர்கள் எங்கே.?தமிழின அழிப்பில் பங்காளியாகும் அவுஸ்திரேலியா!
153 தமிழர்கள் அவுஸ்திரேலியாவிற்கு அண்மையாக படகில் எண்ணெய் கசிவேற்பட்ட நிiலையில் தத்தளித்துகொண்டிருந்த செய்தியை நாம் அறிவோம். இந்த நிiலையில் அவர்கள்
தடுப்புக் காவலில் பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் 
news
பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான விசாரணைகளுக்காக இன்று அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்
சர்வதேச விசாரணையின் போது நிதி வெளிப்படைத்தன்மை அவசியம்: சீனா 
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தமது உள்ளக முகாமைத்துவ நிதிகளின் பயன்பாடு குறித்து வெளிப்படைத்  தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்று

1 ஜூலை, 2014




.தி.மு.க.வினருக்கு இது ஆகாத காலம் போலும். மானாமதுரை எம்.எல்.ஏ. குண சேகரன், நாகர்கோயில் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், திருச்சி துணைமேமர் ஆசிக் மீரான் என பலரும் காமக்கறைகளால் பெயரைக்



""ஹலோ தலைவரே... தி.மு.க.வில் ஒழுங்கு நடவடிக்கைக்குள் ளான 33 பேரும் ஒவ்வொருத்தரும் தங்களோட விளக் கத்தை எழுதி, தலைமைக்கு அனுப்பிக்கிட்டிருக்காங்க.''


ட்சிக்கு மோடி, கட்சிக்கு அவரது வலதுகரமான அமித்ஷா என்பது பா.ஜ.க.வில் உறுதியாகி விட்டது என்கிறார்கள் தலைநகரில் உள்ள பொறுப்பாளர்கள். அதற்கு வசதியாகத்தான் அவர் மீதான போலி என்கவுன்ட்டர்
கொலைவெறி கொண்டு தாக்கப்பட்ட ருஹுணு பல்கலைக்கழக மாணவர்கள் 
ருஹுணு பல்கலைக்கழக மாணவர்கள் எட்டுப் போர் மீது இனம் தெரியாத ஆயுததாரிகளால் நேற்று இரவு 7.00 மணியளவில் கொலை வெறித்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
 
போர்க் கால எச்சங்கள் அழிக்கப்பட்டுள்ளன ; முதலமைச்சர் 
 வெகு விரைவில் பொருளாதார ரீதியாகப் பல பின்னடைவுகளை உலகத்தின் உயர்நிலை நாடுகள், வல்லரசுகள் ஆகியன எதிர்நோக்கவுள்ளன என்று எதிர்வுகள் கூறுகின்றன
அரசியல் தீர்வுக்கு ஆலோசனை வழங்குங்கள்; மேலும் 2வாரங்கள் நீடிப்பு 
அரசியல் தீர்வு தொடர்பில் மக்கள் ஆலோசனையினை பெறுவதற்கான காலம்  இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற

அமெரிக்க போர்க்குற்ற சட்டத்தின் அடிப்படையில் பாதுகாப்பு செயலாளர் தண்டிக்கப்படலாம்!- த ரைம்ஸ் - கோத்தாவுக்கு எதிராக சரத் பொன்சேகாவை பயன்படுத்த அமெரிக்கா முயற்சி?
இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச,  அமெரிக்காவின் யுத்தக்குற்ற சட்டவிதியின் கீழ் தண்டனைக்கு உட்படுத்தப்படலாம் என்று அமெரிக்காவின் த ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஐ.நா. குழுவின் ஆலோசகர்கள் தொண்டு நோக்கிலேயே பணி 
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை ஆணையாளர் அலுவலகத்தால் நியமிக்கப்பட்டிருக்கும் விசாரணைக்குழுவுக்கு ஆலோசனைகளை வழங்கவென நியமிக்கப்பட்டிருக்கும் மூவரும், தொண்டு அடிப்படையிலேயே அந்தப்

ad

ad