புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூலை, 2014

Shirt badge/Association crest
Nickname(s)Die Mannschaft (The Team),Nationalelf (national eleven) orDFB-Elf (DFB eleven), Die Adler (The Eagles), Schwarz und Weiß (black and white)
AssociationGerman Football Association
(Deutscher Fußball-Bund – DFB)
ConfederationUEFA (Europe)
Head coachJoachim Löw
CaptainPhilipp Lahm
Most capsLothar Matthäus (150)
Top scorerMiroslav Klose (70)
FIFA codeGER
FIFA ranking2
Highest FIFA ranking1[1] (December 1992, August 1993, December 1993, February 1994 – March 1994, June 1994)
Lowest FIFA ranking22[1] (March 2006)
Elo ranking2
Highest Elo ranking(1990–92, 1993–94, 1996–97)
Lowest Elo ranking17 (1923)
First colours
Second colours
First international
  Switzerland 5–3 Germany 
(BaselSwitzerland; 5 April 1908)[2]
Biggest win
 Germany 16–0 Russia 
(StockholmSweden; 1 July 1912)[3]
Biggest defeat
 England Amateurs 9–0 Germany 
(OxfordEngland; 13 March 1909)[4][5]
World Cup
Appearances18 (First in 1934)
Best resultChampions, 195419741990
European Championship
Appearances11 (First in 1972)
Best resultChampions, 197219801996
Confederations Cup
Appearances2 (First in 1999)
Best resultThird place, 2005

Brazil v Germany
Tuesday, July 8, 2014
Estadio Mineirao, Belo Horizonte
Kick-off: 21.00 BST
TV: BBC ONE.
Brazil (Possible, 4-2-3-1): Cesar; Maicon, Luiz, Dante, Marcelo; Gustavo, Fernandinho; Willian, Oscar, Hulk; Fred.
Germany (Possible, 4-3-3): Neuer; Lahm, Hummels, Boateng, Höwedes; Khedira, Schweinsteiger, Kroos; Özil, Müller, Götze.
Referee: Marco Rodríguez (Mexico).
Brazil vs Germany, World Cup 2014, live
Fred and Miroslav Klose - the Brazil and Germany strikers with contrasting World Cup goals records 

உலகக் கி¨ண்ண போட்டிகள் இறுதி கட்டத்தில் நாளை முதல் மீண்டும் சூடு பிடிகிறது 
உலகமே பெரும் ஆவலுடன் கண்டுகளித்து வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. அடுத்த உலக சாம்பியன் யார் என்ற கால்பந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பும் உச்சத்தை எட்டியுள்ளது.


சென்னை கட்டிட விபத்து : தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளிகள் கைது

 சென்னை காவல்துறை அறிக்கையில்,   ‘’சென்னை போரூர் மௌலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த 11 அடுக்குமாடி கட்டிடம் கடந்த 28.6.2014 அன்று மாலை திடீரென இடிந்து விழுந்தது. 
திருமாவளவன் மீது இளம்பெண் பரபரப்பு புகார்
கோவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது இளம்பெண் ஒருவர் பொலிசில் புகார் அளித்துள்ளார்.
கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த கவிதா (35) என்ற பெண்  டிஜிபி அலுவலகத்தில் நேற்று

கொழும்பிலிருந்து யாழ் நோக்கி வந்த பஸ் புத்தளம் முந்தல் பகுதியில் விபத்து:13 இற்கு மேற்பட்டோர் காயம்
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த தனியார் பஸ் புத்தளம் முந்தல் பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

ராஜீவ் கொலையில் தேடப்படுபவரான கே.பியை விசாரிக்குமாறு கோரி தனி நபர் வழக்கு
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளராக செயற்பட்ட கேபி என்று அழைக்கப்படும்

நீங்கள் பேச்சுக்கு மத்தியஸ்தம்வகித்தால் நாங்கள் தயார்  -தென்னாபிரிக்க பிரதிநிதி ரமபோசாவிடம் இரா.சம்பந்தன் தெரிவிப்பு

தென்னாபிரிக்கப் பிரதிநிதிகளுடனான இன்றைய சந்திப்பு ஆக்கபூர்வமானதாக அமைந்தது.  இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தென்னாபிரிக்கக் குழுவினர்
முட்டி மோத வந்த இரு விமானங்கள்: நொடியில் தப்பித்த அதிசயம் 
 ஸ்பெயின் விமான நிலையத்தில் மோதிக்கொள்ள இருந்த இரண்டு விமானங்கள் நொடிப்பொழுதில் தப்பித்துள்ளன. 
 
வெள்ளைக் கொடியுடன் கச்சத்தீவை நோக்கி புறப்படத் தயாராகும் மீனவர்கள் 
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளை படகுகளை விடுவிக்கவும், கச்சத்தீவில் மீன்பிடி உரிமையை
ஆணைக்குழுவிற்கு முன்னால் 45பேர் இன்று சாட்சியம்; 85புதிய பதிவுகளும் ஏற்பு 
வடக்கு கிழக்கில் காணாமற் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. 
நேவியே எனது கணவரை இன்னமும் வைத்திருக்கின்றது;மனைவி ஒருவர் உருக்கமாக சாட்சியம் 
எனது கணவன் உயிரோடு தான் இருக்கின்றார். அவரை நேவி தான் வைச்சிருக்கிறது. யார் எங்களை சித்திரவதை செய்தாலும் யாருக்கும் பயப்படவில்லை.

7 ஜூலை, 2014


நடராஜன் கைது! கராத்தே வீரர் ஹூசைனி அளித்த புகாரில் நடவடிக்கை!

கராத்தே வீரர் ஹூசைனி அளித்த புகாரில் சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 

புகலிடக் கோரிக்கையாளர்கள் 41 பேரை அவுஸ்திரேலிய கப்பல் இலங்கை கடற்படையிடம் ஒப்படைத்தது- எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்
புகலிடக் கோரிக்கையாளர்கள் 41 பேரை அவுஸ்திரேலிய கப்பல் மட்டக்களப்பு கடலில் வைத்து

ஏழு தமிழர்களின் விடுதலையை இந்திய மத்திய அரசு எதிர்க்கக் கூடாது: வைகோ அறிக்கை
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஏழு தமிழர்கள் விடுதலையை இந்திய மத்திய அரசு எதிர்க்கக் கூடாது

அரசாங்கத்திற்கு எதிரான சமூக வலைத்தள படையணி: பின்னணியில் அமெரிக்கா
அரசாங்கத்திற்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுப்பதற்காக அமெரிக்காவின் சம்பளத்தில் பேஸ்புக் சமூக வலையத்தள படையணி ஒன்று ஏற்படுத்தப்படவிருப்பதாக
என் கனவை நிறைவேற்றுங்கள்: கதறி அழுத நெய்மர் 
உலகக்கிண்ணத் தொடரில் தான் இல்லாமல் பிரேசில் அணி கிண்ணம் வெல்ல முடியும் என நெய்மர்
முறிந்த நெய்மரின் முதுகெலும்பு: மெஸ்ஸி உருக்கமான ஆறுதல் 
பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு காயம் அடைந்ததை தொடர்ந்து அவர் எஞ்சிய
சங்கக்காராவின் அதிரடி வீண்: தென் ஆப்பிரிக்காவிடம் சுருண்டது இலங்கை
இலங்கை அணிக்கெதிரான முதல் ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 75 ஓட்டங்கள்

செட்டிக்குளத்தில் 6348 ஏக்கர் காணியை இராணுவம் சுவீரிக்க அனுமதி வழங்க முடியாது: ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முடிவு
வவுனியா, செட்டிக்குளம் பிரதேசத்தில் இராணுவ தேவைக்காக சுவீகரிக்க கோரியுள்ள 6348 ஏக்கர் காணியையும் வழங்க முடியாது என செட்டிக்குளம்
மாவீரர் கிண்ணத்தை யங் ஸ்டார் கழகம் வென்றுள்ளது .20 நாட்களில் மூன்று சுற்றுக் கிண்ணங்கள்.எந்த போட்டியிலுமே தோல்வி காணாத உன்னத சாதனை 


நேற்று 05.07.2014 சுவிஸ் லுசர்ன் நகரில் நடைபெற்ற மாவீரர் கிண்ண போட்டியில் உதைபந்தாட போட்டியில் யங் ஸடார் கழகம் முதலாம் இடத்தை அடைந்து வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கியது . இறுதி ஆட்டத்தில் மற்றொரு பலமிக்க கழகமான  றோயலை 1-0 என்ற ரீதியில் வென்றது.எல்லா போட்டிகளுலுமே வெற்றி பெற்ற யங் ஸ்டார் கழகம் 14 கோல்களை அடித்து ஒரேயொரு கோலை மட்டுமே வாங்கி இருந்தது  சிறந்த வீரர் விருதினை நிஷாத் சதானந்தன் பெற்றுள்ளார் ய் ஸ்டார் கழகம் 20 நாட்களில் மூன்று சுற்றுப் போட்டிகளில் பங்கு பற்றி எந்த ஒரு போட்டியிலும் தோல்வி காணாது மூன்று  சுற்றிலுமே முதலாம் இடத்தை அடைந்துள்ளது 17 வயது பிரிவிலும் யங் ஸ்டார் கழகம் 2 ஆம் இடத்தை  பிடித்தது . 
புதுக்குடியிருப்பில் விசாரணைகள் இன்றுடன் நிறைவு; இரண்டு நாளில் 54 பேர் சாட்சியம் 
news
ஜனாதிபதி ஆணைக்குவினரால் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்தவர்களுள் யுத்தத்தின் போதும் யுத்த முடிவின் போதும் காணாமல் போனவர்கள் தொடர்பிலான இரண்டு நாள்  சாட்சியப்பதிவுகள் இன்று நிறைவு பெற்றது.

குறித்த சாட்சியப்பதிவுகளுக்காக நேற்று 61பேர் ஆணைக்குழுவினால்  அழைக்கப்பட்டனர். எனினும் அவர்களுள் 25 பேரே
இலங்கை மீதான விசாரணையில் பாகிஸ்தான் தலையிட முடியாது - ஐ.நா 
news
இறுதிப் போரின் போது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையில் பாகிஸ்தான் அரசாங்கம் தன் மீது எவ்வித செல்வாக்கையும் செலுத்த முடியாது என்று ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமித்துள்ள மூன்று நிபுணர்களில் ஒருவரான பாகிஸ்தானைச் சேர்ந்த அஸ்மா ஜஹாங்கீர் தெரிவித்துள்ளார்.
சோமாலியாவின் பாராளுமன்றம் மீது கார் வெடிகுண்டு தாக்குதல் - 5 பேர் பலி 
சோமாலியாவின் பாராளுமன்ற கட்டிடம் மீது New;று தற்கொலைப்படை   தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானர். 

6 ஜூலை, 2014




சென்னை மவுலிவாக்கத்தில்  11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணங்களை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஒரு நபர் கமிஷனை அமைத்திருக்கிறார் முதல்வர்.  சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த ஒரு குழுவில் உறுப்பினராக உள்ள ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயத்தை சந்தித்தோம்...




""ஹலோ தலைவரே.. . ஜெ.வின் ராசிப்படி அ.தி.மு.க செயற்குழுவில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டி ருக்குதே?''

""ராசிப்படி தீர்மானங்கள், வெற்றிக்கான வியூகங்கள்ங்கிறதுதான் 2ந் தேதி நடந்த செயற்குழுவின் திட்டமாமே!''



மிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒவ்வொரு தேர்விலும் சர்ச்சைகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் பஞ்சம் இருப்பதில்லை. அப்படி 2001-ல் தேர்வாணையம் நடத்திய தேர்வுக்கு எதிரான வழக்கில்,  "
இந்து முன்னணி நிர்வாகி ஜுவராஜை கொலை செய்தது ஏன்?: மனைவி வாக்குமூலம்


சங்கரன்கோவில் காந்திநகரை சேர்ந்தவர் ஜீவராஜ் (வயது 37). இந்து முன்னணி நகர செயலாளரான இவர், அவரது வீட்டருகே கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அறந்தாங்கி: +2 மாணவியுடன் கண்டக்டர் தூக்கு போட்டு தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் ஆனைகட்டிக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் நீலகண்டன்(வயது 21). இவர் பேராவூரணியில் இருந்து ரெட்டைவயல் வழியாக ஜெகதாபட்டினம் செல்லும் தனியார் பஸ்சில்

சுவர் இடிந்து 11 பேர் பலி: உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை முயற்சி
 சுவர் இடிந்து விழுந்த இடத்தில் அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் விபத்து நடந்த இடத்தை
யோசெவ் முகாமை பாதர் ஒருவரா நடத்துகின்றார்; ஆணையாளர் மனோ கேள்வி 
news
யோசெவ் முகாம் என்று நீங்கள் கூறுவது எதனை அதனை பாதிரியார் ஒருவரா நடாத்துகின்றார் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளர் மனோ இராமநாதன் சாட்சியமளிக்க வந்த தாயாரிடம் கேள்வி எழுப்பியிருந்தமை அனைவர் மத்தியிலும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. 
எனது கணவன் காணாமல் போகவில்லை ; மனைவியொருவர் ஆணைக்குழுவிற்கு பதிலளிப்பு 
எனது கணவர் கடத்தப்படவில்லை காணாமல் போகவில்லை நான் இராணுவத்திடம் கையளித்தேன் என ஆணைக்குழுவிற்கு முன்னால் பெண் ஒருவர் சாட்சியமளித்தார். 
news
ஷெல் மழையில் இறந்த பல்லாயிரக்கணக்கான சடலங்களை கடந்தே நாங்கள் தப்பினோம் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரின் ஷெல் தாக்குதலில் பல்லாயிரக் கணக்கானவர்கள் உயிரிழந்தனர். நாங்கள் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் செல்லும் போது இறந்தவர்களின் சடலங்களைக் கடந்து தான் சென்றோம் என
விசா இன்றி பயணம்: மோசமான நாடுகள் வரிசையில் இலங்கை 
 விசா இன்றி சுதந்திரமாக பயணம் செய்ய முடியாத மிக மோசமான நாடுகளின் வரிசையில் இலங்கையின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
news
 யாழ்.முகாமாலைப் பகுதியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பகுதியிலுள்ள பற்றைக்காடுகள் துப்பரவு செய்யப்பட்டு அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
கடந்த நாட்களில் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கைகளின் போது 3 எலும்புக்கூடுகளும் 2
கடலில் மூழ்கி மாணவர்கள் இருவர் பலி - மட்டக்களப்பில் சம்பவம் 
மட்டக்களப்பு முகத்துவாரக் கடலில் குளிக்கச் சென்ற மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கிப் பலியாகியுள்ளதாக மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவில் காணாமல் போனோர் குறித்து விசாரணை: இராணுவத்திற்கெதிராக பலர் சாட்சியம்


இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முல்லைத்தீவு மாவட்டத்திற்கான தனது நான்கு நாள் விசாரணைகளை இன்று புதுக்குடியிருப்பு

அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு எதிராக இலங்கை அரசாங்கம் வழக்கு
அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு எதிராக இலங்கை அரசாங்கம் வழக்குத் தொடரவுள்ளது.
அண்மையில் பேருவளை மற்றம் அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவங்களை

தமிழ்த் தேசியக் கொள்கையை திசை திருப்ப பலரை களத்தில் இறக்கியுள்ளது அரசாங்கம்: அரியரத்னா ம் எம்.பி

அபிவிருத்திதான் எங்கள் இலக்காக இருக்குமாக இருந்தால் வடகிழக்கு தமிழர்களின் தாயகம் என்பது இல்லாமல் போயிருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து சிறுபான்மை கட்சிகளுக்கு பிரதியமைச்சு பதவிகளை வழங்கும் ஜனாதிபதி
சிறுபான்மை கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதியமைச்சர்களாக நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

46 செவிலியர்களுடன் கொச்சி வந்தது விமானம்
ஈராக்கில் விடுவிக்கப்பட்ட 46 செவிலியர்களுடன் ஏர் இந்தியா விமானம் கொச்சி வந்தடைந்தது.
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 46 நர்சுகளை ஏற்றி வரும்
சுவிஸ் சூரிச் மாநிலத்தில் சிவன் ஆலய தேர்த் திருவிழாவில் பல்லாயிரம் மக்கள்
சுவிட்சலாந்தின் சூரிச் மாநிலத்தில் வீற்றிருந்து மக்களின் துன்பங்களை தீர்த்தருளும் அருள் மிகு சிவன் ஆலய தேர்த் திருவிழா சனி (05.07.2014) அன்று வெகு சிறப்பாக இடம் பெற்றதுடன் வழமைக்கு மாறாக பல்லாயிரம் பக்தர்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத் தக்கது.
தாயகத்தின் தன்மையினை ஒத்த வகையில் அமைந்திருந்த இச் சிறப்புத் தேர்த்

5 ஜூலை, 2014

இன்று சுவிசில் மாவீரர் கிண்ண ஞாபகார்த்த விளையாட்டு போட்டி 
இன்று சுவிஸ்  லுசர்ன் நகரில் உள்ள அல்மேண்ட்  மைதானததில் (Horwerstr ,6005Luzern)மாவீரர் நினைவு  விளையாட் டுப்போட்டிகள் நடைபெற ஏற்பாடாகி உள்ளன.உதைபந்தாட்டப்போட்டிகளில் பெரியோர் 17,15,13,11,9 வயது பிரிவுகள் மற்று 35 வயதுக்கு மேல்,பெண்கள் என பல்வேறு பிரிவுகளில் நடைபெறவுள்ளன.

 ஈராக்கில் கடத்தப்பட்ட இந்திய நர்ஸ்கள் 46 பேரையும் கிளர்ச்சியாளர்கள் விடுவித்துள்ள நிலையில், சனிக்கிழமையன்று அவர்கள் இந்தியா அழைத்து வரப்பட உள்ளனர்.
விடுவித்த நர்ஸ்களை ஈராக் ராணுவத்திடம் கிளர்ச்சியாளர்கள் ஒப்படைத்ததை தொடர்ந்து, துள்ளதாகவும், அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்காக எர்பில் விமான

ஜெயலலிதாவுடன் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு
சென்னை வந்துள்ள சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.

ஒரு இயக்கம் தோல்வி அடைந்ததற்காக வருந்தினார்கள் என்றால்  அது மதிமுகவுக்காகத்தான் : வைகோ

 அழகியமண்டபத்தில் இன்று நடைபெற்ற ம.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமணத்தை நடத்தி வைத்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.
லா..லா..லா பாடலுடன் அரங்கத்தை கலக்க தயாராகும் ஷகீரா 
 உலகக்கிண்ண கால்பந்து தொடரின் இறுதி விழாவில் பிரபல கொலம்பியன் பொப் பாடகி ஷகீரா தனது பாடலை பாடவுள்ளார்.
விபச்சாரத்தில் ஈடுபட்ட வைத்தியர் உட்பட ஏழு பேர் கைது 
 வென்னப்புவ பகுதியில் இடம்பெற்ற திடீர் சுற்றி வளைப்பில் வைத்தியர் உட்பட ஆறு பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

4 ஜூலை, 2014


இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள்: தமிழ் அகதிகள் பேரவை
அவுஸ்திரேலியாவினால் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்களில் 11 பேர் இலங்கை

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இன்று பகிடிவதைக்கு மரண தண்டனை விதிப்பு!

பகிடிவதை செய்ததால் ஏற்பட்ட மரணம் தொடர்பில் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக மாணவர் ஒருவருக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அடையாளம் காண முடியாத 13 உடல்கள் மரபணு சோதனை : ஆந்திர அமைச்சர்

கட்டிட இடிபாடுகளில் பலியானவர்கள் உடல்கள் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அங்கு உடல்கள் அடையாளம் காணப்பட்டு,


மாநிலங்களவை மாற்றுத் துணைத்தலைவராக திருச்சி சிவா நியமனம்
மாநிலங்களவை மாற்றுத் துணைத்தலைவராக திருச்சி சிவா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று குடியர சுத் துணைத்தலைவர் அறிவித்துள்ளார்.    மாற்றுத்துணைத் தலைவர் பதவி வகிக்கும் முதல் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய நர்சுகள் 46 பேரும் விடுவிக்கப்பட்டனர்.ஈராக்கிலிருந்து நாளை கேரளா வருகின்றனர்
ஈராக்கில் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட இந்திய நர்சுகள் அனைவரும் நாளை காலை கேரளா வந்து சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாழ்.பல்கலைக்கு புதிய மருத்துவ பீடம் 
 யாழ்.பல்கலைக்கழகத்திற்கு புதிதாக மருத்துவபீடம் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளது.
எங்கள் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு ஜனாதிபதியே பதில் கூறவேண்டும்; சரவணபவன் எம்.பி 
வடக்கு கிழக்கு மாகாணங்களில் இராணுவ நில ஆக்கிரமிப்புக்கு ஜனாதிபதி மகிந்தராஜபக்சவே பொறுப்பு கூறவேண்டும் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
வந்துவிட்டது வாகனம்; நாளை வழங்கப்படும் எனவும் தகவல் 
வடக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் அவைத்தலைவருக்கான வாகனங்கள் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலிய அணியை சுருட்டிய யாழ்.மைந்தர்கள் 
இலங்கை கிரிக்கெட்டில் பல முரளிதரன்களை உருவாக்கும் நோக்கில் இன்று ஆஸி.இளைஞர் அணியுடன் 

அமெரிக்கத் தூதுவரை அழைத்து எதிர்ப்பை வெளியிடுமாறு வெளியுறவு அமைச்சுக்கு பணிப்பு - இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் அமெரிக்க
அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜே சிசனை அழைத்து தமது எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு அமைச்சரவை வெளியுறவு அமைச்சுக்கு பணித்துள்ளது.
அமெரிக்கத் தூதரகம் அண்மையில் (சிட்டிசன்சிப் புரோகிராம்) பிரஜாவுரிமை நிகழ்ச்சி திட்டம் ஒன்றுக்காக இலங்கையில் இயங்கும் தொண்டு நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்களை கோரியிருந்தது.
இந்தக்கோரிக்கை செய்தித்தாள்களில்

தமிழ் அகதிகள் படகு இடைமறிக்கப்பட்டமை குறித்து ஐக்கிய நாடுகள் அதிருப்தி
அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பை தேடி சென்ற இலங்கை தமிழ் அகதிகள் கடலில் இடைமறிக்கப்பட்ட விடயம் குறித்து ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமையம் தமது

புலிகளின் நான்கு சிரேஷ்ட உறுப்பினர்கள் மலேசியாவில் கைது
மலேசியாவில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பல சுற்றிவளைப்பு தேடுதல்களில் விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் எனக் கருதப்படும் 4 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இராணுவமே வெளியேறு! எமது நிலம் எமக்கு வேண்டும்: கிளிநொச்சியில் போராட்டம்
கிளிநொச்சி அரச செயலகத்துக்கு முன்பாக நில ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டாம் கட்ட கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

வவுனியா நொச்சிமோட்டைப் பகுதி ஏ9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று முற்பகல் 11.15 அளவில் அக்கரைப்பற்றில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வான் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

ad

ad