புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூலை, 2014


சசிகலாவின் பழைய சொத்துகள் 84.90 லட்சத்திற்கு விற்பனை:
வக்கீல் பி.குமார் வாதம்
 சசிகலாவுக்கு சொந்தமான பழைய சொத்துகளை ரிவர்வே  ஆக்ரோ பாரம் நிறுவனத்திற்கு ரூ.52 லட்சத்திற்கும் மெடோ ஆக்ரோ  பாரம் நிறுவனத்திற்கு ரூ.32 லட்சத்து

சட்டப்பேரவையில் கூட்டத்தொடர் முழுவதும்திமுக உறுப்பினர்கள் இடைநீக்கம்!சபாநாயகர் அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவையில் இந்த கூட்டத்தொடர் முழுவதும் தி.மு.க. உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் உதயகுமார்,

திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம் ( படங்கள் )
தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.திமுக உறுப்பினர்கள் சிலரை அவைகாவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். 
எனது காணியை இராணுவம் திருப்பி தரவேண்டும்; உரிமையாளர் கொடிகாமம் பொலிஸில் முறைப்பாடு 
எழுதுமட்டுவாள்  ஆசைப்பிள்ளை ஏற்றப்பகுதியில் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்ட 50 ஏக்கர் காணியை மீளவும் தம்மிடம் தரவேண்டும் என காணி உரிமையாளர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு பதிவு செய்து
அகதிகள் 153 பேர் தொடர்பில் ஆஸி. அரசு பதில் மனு 
 இலங்கை அகதிகள் 153 பேர் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. 
இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக தாக்குதல்;இந்திய மீனவர்கள் குற்றச்சாட்டு 
news
யாழ்.எழுவை தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 18பேர் மீதும் இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமான தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
யாழில். பச்சை மிளகாய் திருடன் கைது 
 கொடிகாமம், கெற்பேலி பகுதியிலுள்ள தோட்டங்களில் பச்சை மிளகாய்களைப் பிடுங்கி சாவகச்சேரி பொதுச்சந்தையில் மலிவு விலையில் விற்பனை செய்து வந்த சந்தேகநபர்  நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ரெக்சியன் கொலை ; கமல் உள்ளிட்ட மூவருக்கும் தொடர்ந்தும் மறியல்
நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் ரெக்சியன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரன் உள்ளிட்ட மூவரையும் ஓகஸ்ட் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் லெனின்குமார் இன்று உத்தரவிட்டுள்ளார்.


மேல் மாகாண முதலமைச்சர் கிரிக்கட் மட்டையினால் நபர் ஒருவரைத் தாக்கியுள்ளார்
மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க கிரிக்கட் மட்டையினால் நபர் ஒருவரைத் தாக்கியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவிற்கு தாவும் 7 தேமுதிக எம்.எல்.ஏ.க்கள்? கடும் அதிர்ச்சியில் விஜயகாந்த்
தேமுதிகவில் இருந்து 7 எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, அதிமுக

காணி அளவையாளர்கள் மிருசுவிலில் விரட்டியடிப்பு! - காணி அபகரிப்பை எதிர்த்த உறுப்பினரின் ஆவணங்கள் எரிப்பு
 மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை இராணுவத்தினர் சுவிகரிக்கும் நோக்கில் காணி அளவீட்டு பணிகள்
மலேசிய விமானம்: பிணங்களின் கையில் இருந்து மோதிரத்தை திருடும் கிளர்ச்சியாளர்கள் 

சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தில் பலியானோரின் கையில் இருந்த மோதிரத்தை

பட்டப்பகலில் வீட்டில் உள்ளோரை கட்டிப்போட்டு பணம் கொள்ளை!- நால்வர் கைது! வாகனமும் கைப்பற்றல்
பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து மாமியையும் மருமகளையும் நகர முடியாமல் கை கால்களைக் கட்டி வாயைப் பிளாஸ்ரர் போட்டு ஒட்டிவிட்டு, அங்கிருந்த
 காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் நிலுவையில் உள்ள மனுவை காவிரி நடுவர் மன்றம் விசாரிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னையை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம், கடந்த 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி தனது இறுதி தீர்ப்பை வழங்கியது.



வேலை கொடுக்காவிட்டால் மகளின் கருணை கொலைக்கு அனுமதியுங்கள்: மதுரை பெண் கோரிக்கை
எனக்கு அரசு வேலை வழங்குங்கள் அல்லது மனவளர்ச்சி குன்றிய எனது மகளை கருணை கொலை செய்ய அனுமதியுங்கள் என முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரை பெண் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நெஞ்சை உறைய வைத்த குமுதினிப் படுகொலை
essayஅலைகளைக் கிழித்தபடி குறிகாட்டுவான் துறையை நோக்கி விரைந்து கொண்டிருந்தது குமுதினி.
நெடுந்தீவுக்கும் குறிகாட்டுவானுக்குமிடையில் சேவையிலுள்ள அரச படகு அது. நெடுந்தீவு மக்கள் தமக்குத் தேவையான
 புலிகளை அழித்தது இந்தியாவுக்கும் பாதுகாப்பாம் :சுப்பிரமணியன் சுவாமி கண்டுபிடிப்பில் 
news
 இலங்கையுடன் சிறந்த உறவை பேணுவதற்கு இந்திய பிரதமர் மோடி விரும்புவதாக ஜனதாக்கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
தேங்காய் மட்டை, தண்ணீர் என்பவற்றை வருமானமாக்க திட்டம் 
தேங்காய் மட்டை மற்றும் தேங்காய் தண்ணீர் என்பவற்றை வருமானம் தரும் பொருட்களாக மாற்ற முடியும் என்று தெங்கு அபிவிருத்தி அதிகாரச்சபையின்
கண்டுபிடிப்பு தரவரிசை: சுவிஸ் முன்னிலை 
 உலகக் கண்டுபிடிப்பு தரவரிசையில் சுவிட்சர்லாந்து முன்னிலை பெற்றுள்ளது.
பிரிக்ஸ் என்ற அமைப்பானது உலக நாடுகளின் வளர்ச்சி திட்டங்கள் பொருளாதாரம்
மறக்க முடியாத வெற்றி\' 2011ம் ஆண்டு தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் - டோனி 
லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இது மிகவும் மறக்க முடியாத வெற்றி

newsஇங்கிலாந்தின் துடுப்பாட்ட வீரர்கள்  தங்கிய ஹொட்டலில் பேய் நடமாட்டம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளனர்.
 
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து , இந்திய அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

ஐ.நா விசாரணைக்குழு இணைப்பாளரை சந்திக்க விடுத்த அழைப்பை இலங்கை நிராகரிப்பு
இலங்கையில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்கும் ஐ.நா விசாரணைக்குழுவின், இணைப்பாளர் சன்ட்ரா பெய்டாஸ் அம்மையார், ஜெனிவாவில் உள்ள

21 ஜூலை, 2014

ண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில்


தவியில் இருக்கும் காலம் வரை மத்திய அரசுக்கு ரகசியமாக அறிக்கை அனுப்புவதுதான் கவர்னரின் பணி. பதவி நீக்கப்பட்டால் ஓப்பனாகவே பேட்டி கொடுத்து அதே மத்திய அரசை விமர்சிக்க முடியும் எனக் காட்டி யிருக்கிறார் புதுச்சேரியின் துணை ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட வீரேந்திர கட்டாரியா.

புதனன்று (ஜூலை 16) பத்திரிகையாளர்களை சந்தித்த கட்டாரியா, ""சங்கரராமன் கொலை வழக்கு மேல்முறையீட்டுக்கு அனுமதித்து நான் ஒப்புதல் கொடுத்ததுதான் என்னை பதவி நீக்கம் செய்வதற்கான காரணம். தமிழக அரசு தலைமைச்செயலாளர், சட்டத்துறைச் செயலாளர் இருவரும் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி.யிடம் சங்கரராமன் கொலைவழக்கில் மேல்முறையீடு போக நடவடிக்கை எடுங்கள் என்று உத்தரவிட, அதனடிப்படையில் தமிழக சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி., புதுச்சேரி தலைமைச் செயலாளரையும், சட்டத்துறைச் செயலாளரையும் கேட்டுக்கொண்டார். அதையடுத்து புதுச்சேரி முதல்வர், தலைமைச் செயலாளர், சட்டத்துறைச் செயலாளர் மூவரும் மேல்முறையீடு சம்பந்தமான ஃபைலை என்னிடம் அனுப்பினார்கள்; 302 செக்ஷன் கேஸ் என்று பொதுவாகச் சொன்னார்கள். நானும் வழக்கப்படி கையெழுத்துப் போட்டுவிட்டேன். இதில் என்னை ஒரு கருவியாக பயன்படுத்திவிட்டார்கள். 

நான் இங்கு பதவியேற்றதிலிருந்து புதுவையில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சிக்கல்களை கவனித்து, ரவுடிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. இங்கு நிலவும் ஊழல் சாம்ராஜ்ஜியத்தில் என்னையும் சேர்க்க தலைமைச் செயலாளர் முயற்சித்தார். நான் கண்டித்து அனுப்பிவிட்டேன். இதனால் என் மீது கடுப்பாக இருந்தவர்கள், சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை மேல்முறையீட்டுக்கு ஒப்புதல் அளித்த பின் நடவடிக்கை எடுக்கச் செய்திருக்கிறார்கள். எனது பதவி நீக்கம் என் நேர்மைக்கு கிடைத்த பரிசு. நான் ஒரு வழக்கறிஞர் ஆர்.டி.ஐ.மூலமாக எனது பதவி நீக்கத்துக்கான காரணத்தை தெரிந்தே தீர்வேன்'' என்றார் பத்திரிகை யாளர்களிடம்



யற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் மறைவுக்குப் பிறகு, எல்லாரின் கவனத்தையும் டெல்டா மாவட்டங்களின் பக்கம் ஈர்த்திருக்கிறது மீத்தேன் திட்ட எதிர்ப்பு மாநாடு!



""ஹலோ தலைவரே.. … பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் கடந்த மூணு வருசமா நேரில் வந்து அஞ்சலி செலுத்தாத ஜெயலலிதா, இந்த முறை காமராஜர் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருக்காரே?''



.தி.மு.க. பெண் கவுன்சிலர் வீட்டில் தி.மு.க. கவுன்சிலர் படுகொலை செய்யப்பட்டதும் அங்கேயே பெண் கவுன்சிலர் தூக்கில் தொங்கியதும், அரசியல் வட்டாரத்தில் திகில் கலந்த பேச்சாக இருக்கிறது.




நாற்பதுக்கு நாற்பது எனச் சொல்லி 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற பிறகும், அ.தி.மு.கவில் மந்திரிகள் மாற்றம், மா.செக்கள் மாற்றம், பிற நிர்வாகிகள் மாற்றம் ஆகியவை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன

திண்டுக்கல் லியோனி திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்
பாராளுமன்ற தேர்தலின் போது திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கச்சனம் கடைத்தெருவில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி கலந்து

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ., வழக்கறிஞர் குமார் இறுதிவாதத்தை நிறைவு செய்கிறார்
கடந்த ஜூன் 19ம் தேதி தனது இறுதி வாதத்தை தொடங்கிய ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார், இன்றைய தினம் 23 வது நாளாக தனது வாதத்தை தொடர்கிறார். 

கருப்பு பணம் மீட்பு குறித்து நேரில் ஆலோசனை நடத்த இந்திய அதிகாரிகள் குழுவுக்கு சுவிட்சர்லாந்து  ஏற்பாடு
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்பு பணம் தொடர்பாக ஆலோசனை நடத்த வருமாறு இந்திய அதிகாரிகளுக்கு சுவிட்சர்லாந்து அரசு அழைப்பு விடுத்துள்ளது.

காசாவில் உச்சகட்டப் போர்: பாலஸ்தீனியர்கள் 435 பேர் பலி -60 ஆயிரம் பேர்
அகதிகள் முகாமில் தஞ்சம்
பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையிலான காசா பகுதி ஹமாஸ் தீவிரவாதிகள் கட்டுப் பாட்டில் உள்ளது. ஹமாஸ் போராளிகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே
கடற்படை சிப்பாய்கள் எழுவருக்கும் பிணை ; சிறுவர் நீதிமன்றம் உத்தரவு 
காரைநகர் சிறுமி வன்புணர்வுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 7 கடற்படை சிப்பாய்களையும் பிணையில் செல்ல யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

298 பேரின் சாவுக்கும் ரஷ்யாவே காரணம் : அமெரிக்கா சாடல் 
மலேசிய பயணிகள் விமானம் MH17  உக்ரைன் நாட்டில் தாக்கி வீழ்த்தப்பட்டமைக்கு  ரஷ்யா உதவியாக இருந்தமைக்கான பெரும் ஆதாரங்கள் உள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி தெரிவித்துள்ளார்.
 
மீண்டும் ஒருமுறை உலகக் கிண்ணம் உடைந்து விட்டதா? 
news
உலகக்கிண்ணம் வென்ற ஜேர்மனி உலகக்கிண்ண கொண்டாட்டங்களின் போது உலகக்கிண்ணத்தை உடைத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.நா விசாரணை குழுவிற்கு இந்தியாவும் கதவடைப்பு 
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் இலங்கை மீதான சர்வதேச விசாரணைக்கு 5 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.

பரிதாப நிலையில் இங்கிலாந்து: வரலாறு படைக்குமா இந்தியா? 
 இந்தியா 2வது இன்னிங்ஸில் 342 ஓட்டங்கள் குவித்து இங்கிலாந்துக்கு 319 ஓட்டங்கள் இலக்காக வைத்துள்ளது. 

சம்பந்தன் உட்பட முக்கியஸ்தர்கள் பங்குபற்றிய ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் தேசிய மாநாடு


வலுவான ஐக்கியத்தை நோக்கி என்னும் தலைப்பில் ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் 34வது தேசிய மாநாடு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் நடைபெற்றது.

சுவிட்சர்லாந்து ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் பல்லாயிரம் மக்கள் புடைசூழ சிறப்புற இடம்பெற்ற தேர்ப் பவனி!
சுவிட்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தின் தேர்ப் பவனி சிறப்புற இடம் பெற்றதுடன், தாயகத்தின் நினைவுகளை மீட்கும் வகையில் ஆலயத்தின்

சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம்: இலங்கை வம்சாவளி தமிழ்ப் பெண்ணும் பலி
உக்ரைனில் கடந்த 17-ந் திகதி சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் எம்.எச் 17 விமானத்தில், மலேஷியாவைச் சேர்ந்த தமிழ் நடிகையொருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு என்பது உடனடியாக சாத்தியமில்லை: இல.கணேசன்
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு என்பது உடனடியாக சாத்தியமில்லை என்று பாரதிய ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.விசாரணைக்குழுவுக்கு எதிர்ப்பு:

தெற்காசியாவின் வீஸா மறுப்பு இலங்கைக்கு பெருவெற்றி

இலங்கை மீது சர்வதேச விசாரணையை தொடுக்கவுள்ள ஐ.நா. நிபுணர் குழுவின் வருகைக்கு தெற்காசிய நாடுகள் வீஸா வழங்க மறுத்துள்ளமை

20 ஜூலை, 2014

34 ஆவது மாநாட்டில் 14 தீர்மானங்கள் 
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இந்த மாநாட்டில் 14 முக்கிய தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன.

ஜனாதிபதியின் ஸ்கொட்லாந்து விஜயத்திற்கு எதிர்ப்பு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஸ்கொட்லாந்து விஜயத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 23ம் திகதி ஸ்கொட்லாந்தில் நடைபெறவுள்ள

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை மூன்று நாடுகளில் நடத்தப்படவுள்ளது!- ஐக்கிய நாடுகள்
இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற சர்வதேச விசாரணைக்குழு தமது விசாரணை அமர்வுகளை மூன்று நாடுகளில் நடத்தவுள்ளது.

முருகனை சந்திக்க தடை விதித்ததால் சிறையில் நளினி 2வது நாளாக உண்ணாவிரதம்!
கணவர் முருகனை சந்திக்க தடை விதிக்கப்பட்டதால் சிறையில் தொடர்ந்து நளினி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.


நடிகர் ‘காதல்’ தண்டபாணி மரணம்
 


பிரபல குணசித்திர நடிகர் ‘காதல்’தண்டபாணி சென்னையில் மரணம் அடைந்தார்.   தனியார் மருத்துவ மனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மலேசிய விமான விபத்து: அழுகி சிதறிக்கிடக்கும் பிணங்கள்: பொருட்களை கொள்ளையடித்து செல்லும் பொதுமக்கள்
தர்லாந்து ஆம்ஸ்டர் டாமில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில்

ஜெர்மனி கால்பந்து அணியின் கேப்டன் பிலிப் லாம் சர்வதேச கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி சாம்பியனான அடுத்த சில தினங்களில் சர்வதேச போட்டியிலிருந்து விடை பெற்றுள்ளார் பிலிப் லாம். இது தொடர்பாக

நான் வெளியேற்ற முன்னர் நீங்களாக அரசைவிட்டு வெளியேறிச் செல்லுங்கள்!- ஜனாதிபதி
"நான் வெளியேற்ற முன்னர் எம்முடன் உடன்படாதவர்கள் அரசிலிருந்து உடனே வெளியேறலாம்." இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான

ஸ்கைப், வீடியோ கொன்வரன்ஸ் மூலமாக ஐநா விசாரணை குழுவிடம் சாட்சியமளிக்கலாம்!

இலங்கையில் வாழும் தமிழர்கள் தொலைபேசி, 'வீடியோ கொன்வரன்ஸ்', 'ஸ்கைப்' மூலமாக ஐ.நா. விசாரணைக் குழுவிடம் சாட்சியம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத்

19 ஜூலை, 2014

ஜெ., மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி அளிக்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி
சுப்ரீம் கோர்ட்டில் டிராபிக் ராமசாமி மனு
பதவிப்பிரமாணத்தை மீறும் வகையில் நடந்துகொள்ளும் ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி
கனடாவின் கோரிக்கையை நிராகரித்த இலங்கை அரசாங்கம் 
 கனேடிய அரசாங்கத்தின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

அரச சார்பற்ற நிறுவனங்களை
ரொனால்டோவை கருவில் கொலை செய்ய முயற்சித்த தாய் 
 பிரபல காற்பந்து வீரர்  கிறிஸ்டியானோ ரொனால்டோவை கருவில் அழிக்க முயற்சி செய்ததாக அவரது தாய் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் மீட்பு - யாழில் சம்பவம் 
கொய்யாத்தோட்டம் பழைய பூங்கா வீதி சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் கையில் போர்குற்ற விசாரணை; தமிழரையும், சர்வதேசத்தையும் ஏமாற்றும் செயல் காணாமற்போனோர் தொடர்பான அமைப்புக்கள் விசனம் 
காணாமற்போனோர் தொடர்பிலான விசாரணைகளே இன்னமும் முற்றுப்பெறவில்லை. இது தொடர்பிலான இடைக்கால அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
13 ஆவது திருத்தத்தை விரைவில் செயற்படுத்த பா.ஜ.க. நடவடிக்கை; இந்தியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் வி.கே.சிங்தெரிவிப்பு 
பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான இந்திய மத்திய அரசு, இலங்கையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தையே முழுமையாகவும், விரைவாகவும் நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள்
தமிழ் இன அழிப்பின் திட்டமிட்ட செயலே இது மாவை சேனாதிராசா தெரிவிப்பு 
அரசு தமிழர் பகுதிகளில் தனது படைகளை நிலைபெறச் செய்து தந்திரமாக எமது கலாசாரத்தையும், பண்பாடுகளையும் அழித்து வருகின்றது என்பதற்கு இது ஓர் உதாரணம் இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

18 ஜூலை, 2014



ஐ நா  இல் சாட்சியம் அளிக்க 10 பேர் ஜெனீவ சென்றனரா ?
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்குழு முன் சாட்சியமளிப்பதற்காக பத்து பேர் சுவிட்சர்லாந்திற்கு பயணமாகியுள்ளதாக, சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நவனீதம்பிள்ளையினால்

Jaffna-Lade
கடன் பெற்று தருவதாக கூறியே 4 கோடி சேர்த்த 22 வயது சுதர்சினி 
யாழ் பிரதேச செயலர் திருமதி சுகுணரதியின் உதவியாளர் என தன்னை அறிமுகம் செய்து கொண்டு, கடன் பெற்று தருவதாகவும் அதற்கு முற் பணமாக சில தொகை செலுத்த வேண்டும் என தெரிவித்து 4 கோடி
விசாரணைப் பொறிக்குள் வீழ்ந்தார் மகிந்த
அனைத்துலக அழுத்தங்களினால், போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற பொதுமக்களின் மரணங்கள் மற்றும் மனிதாபிமானச் மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கான, உள்ளக விசாரணைப் பொறிமுறை ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் உருவாக்கியுள்ளது. 

காவிரி பாசனப் பகுதிகளில் முற்றுகைப் போராட்டத்திற்கு ம.தி.மு.க. ஆதரவு: வைகோ அறிவிப்பு

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகிய அமைப்புக்களை அமைக்க வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் வரும் 21-ம் தேதி நடைபெறும்

சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம்! பலியானோர் விபரம்!

மலேசிய விமானம் உக்ரைனின் கிழக்கு பகுதியில் விபத்துக்குள்ளானதில் 298 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் பயணம் செய்தவர்களில் 154 பேர் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள்.
298 பேரின் சாவுக்கு காரணம் யார் ? குழப்பத்தில் மலேசியா 
மலேசிய ஏர்லைன்சிற்கு சொந்தமான எம்.ஹச்.17 பயணிகள் விமானம், ரஷ்ய எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது உறுதியாகி உள்ள நிலையில் அதனை சுட்டு வீழ்த்தியது யார் என்ற குழப்பம் எழுந்துள்ளது. 
அல்கன்சா பெண்கள் படை : ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் அதிரடி அறிவிப்பு 
 ஈராக்கில் தனி நாடு அமைக்கும் வகையில் போர் நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, அல்கன்சா என்ற பெயரில் பெண்கள் படையையும் உருவாக்கி உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இரு சிறுமிகளை வல்லுறவுக்குட்படுத்திய சம்பவத்தைக் கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்

வடக்கில் இரண்டு சிறுமிகள் கடற்படைச் சிப்பாயால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.


விபத்துக்குள்ளான மலேசிய விமானத்திற்கு பின்னால் வந்த மோடியின் விமானம் - ஆபத்தான பாதையை தேர்ந்தெடுத்தது ஏன்?: பரபரப்பு தகவல்கள்
298 பேருடன் சென்ற மலேசிய பயணிகள் விமானம் உக்ரைனில் நேற்று இரவு ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. விமானத்தில் இருந்த 283 பயணிகளும், 15 ஊழியர்களும் உயிரிழந்தனர்.

மண்டைதீவில் பிரதேச வைத்தியசாலைக் கட்டிடம் வடக்கு முதல்வரால் திறந்து வைப்பு- முதல் பிறந்த குழந்தைக்கு மதிப்பளிப்பு
ழ். மண்டைதீவு கிராமத்தில் வடமாகாண சுகாதார அமைச்சினால் புதிதாக அமைக்கப்பட்ட பிரதேச வைத்தியசாலைக் கட்டிடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சவூதியில் வீட்டு எஜமானால் துன்புறுத்தப்பட்டு நாடு திரும்பிய பெண் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து சவூதி அரேபியாவுக்கு தொழில் வாய்ப்புக்காக கடந்த வருடம் சென்ற பெண் ஒருவர் வீட்டு எஜமானால்


இன்னும் ஒரு பத்து வருசம் கழித்து இலங்கையில் வைக்க வேண்டிய பெயர்ப்;பலகைகளை இன அழிப்பு அரசிலுள்ள அவசர குடுக்ககைள் யாரோ இப்பவே சில இடங்களில் வைக்க தொடங்கிவிட்டார்கள்..
# தமிழுக்கு பதிலாக சீனம்.
பின் குறிப்பு
"அகண்ட தமிழகம்" உருவாக்குகிறோம் என்று எம்மை அழிக்க துணைநின்ற இந்தியா கொல்லைப்பக்கத்தால "அகண்ட சீனம்" உருவாவதை கவனிக்கத் தவறியது ஒரு வரலாற்று சோகம்தான்..
( photo: Kevin Rajamohan .)


ஏவுகணை தாக்குதல் மூலம் மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டதா?
 

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூர் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ரஷ்யா அருகே உக்ரைனில் விபத்துக்குள்ளானது.
மலேஷிய விமானம் யுக்ரெய்னில் வெடித்துச் சிதறியது! 
மலேசியாவுக்கு சொந்தமான போயிங் எம்.எச் 17 பயணிகள் விமானம் சற்று முன்னர் யுக்ரெய்ன்- ரஸ்ய எல்லைப்பகுதியில் 
ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம்: நடிகைக்கு 18 ஆண்டுகள் சிறை 
 அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய நடிகை ஒருவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியினால் அரசியல் பொருளாதார சலுகைகள் இழக்கப்படுகின்றன ; வடமாகாண முதலமைச்சர் 
இன்றைய மாறிவரும் உலகில் கல்வி முறை மாறவில்லை. எமது கல்வி முறையிலும் அத்தகைய நெகிழ்ச்சித் தன்மை இல்லை. அதற்கேற்ப கல்வியில்

ad

ad