புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜூலை, 2014



கா, ஓகோவெனப் பேசப்படும் இலவச ஆடு வழங்கும் திட்டம், எப்படி யெல்லாம் ’பிரமாதமாக’ செயல்படுத்தப் படுகிறது என்பதை முன்னரே நக்கீரனில்




று மாதங்களுக்குள் அகோரமாக மனித இழப்பைச் சந்தித்து இருக்கிறது, மலேசிய விமானம்! 



பொதுவாகவே எளிதில் உணர்ச்சிவசப்படுவார் "‘நாம் தமிழர்'’சீமான். இந்த இயல்புதான் அடிதடி, வழக்கு, கைது என அவரை



""ஹலோ தலைவரே.. … சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நிகழ்ச்சிகளைப் பார்க்குறீங்களா?''



தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து தி.மு.க. தலைமை, கட்சிப் பிரமுகர்கள் 33 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதில் தி.மு.க., மாஜி மந் திரியும் மா.செ.வுமான



"அதையெல்லாம் அவங்க பார்த்துக்குவாங்க. சட்டம்-நீதி இதையெல்லாம் எப்படி சமாளிக்கணும்னு அவங்களுக்குத் தெரியும். இந்தக் கேஸிலும் நல்ல வக்கீல்களை வச்சி சமாளிச்சிடுவாங்க' என்பதுதான் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில்


என்னுடைய சொத்துக் கணக்கு திறந்த புத்தகம்! கலைஞர் பதில்!

  1. திமுக தலைவர் கலைஞர் 24.07.2014 வியாழக்கிழமை கட்ஜு என்பவர் நீதிபதியா? அல்லது நீதி பாதியா? என்ற தலைப்பில் கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரயில் மோதி 17 குழந்தைகள் பலி: தலா ரூ.2 லட்சம் நிவாரண தொகை அறிவித்த சதானந்த கவுடா

தெலுங்கானா மாநிலத்தில் 38 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு சென்ற தனியார் பேருந்து ஒன்று மேடக் மாவட்டம்,

7 பேரின் விடுதலைக்கு எதிரான வழக்கு! மத்திய அரசு வழக்கறிஞர் கடுமையான வாதம்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 7 பேர் விடுதலைக்கு எதிரான  வழக்கு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன் நேற்று தொடங்கியது. இதில் மத்திய
ஒரே ரயிலில் சட்டவிரோதமாக பயணித்த 49 அகதிகள்
ஜேர்மனியின் மூனிச் நகரில் கடந்த திங்கள் கிழமை இரவு இத்தாலியில் இருந்து சட்டவிரோதமாக இரயில் மூலம் 49 அகதிகள் வந்து சேர்ந்துள்ளனர்.

ஐ.நா. விசாரணைக் குழு இந்தியா வர வீசா வழங்க வேண்டும்!- மோடிக்கு ஜெயலலிதா வலியுறுத்தி கடிதம்
 இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த ஐ.நா. விசாரணைக் குழு இந்தியா வர
அல்ஜீரியா விமானம் விழுந்து நொருங்கியதில் விமானி உட்பட 116 பேர் மரணம்
அல்ஜீரியாவில் இருந்து புறப்பட்ட ஏர் அல்ஜீரியாவின் ஏஎச்-5017 என்ற விமானம் நைஜரில் விழுந்து நொறுங்கியதில் விமானி உள்பட

கிளஸ்கோவில் இலங்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாட்டாளர்கள் அனுமதி
ஸ்கொட்லான்ட், கிளஸ்கோ நகரில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுக்களின் போது மைதானத்துக்கு

பளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் மோதியதில் 8 பேர் காயம்
வனவாசல ரயில் நிலையத்திற்கு அருகில் மரண ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் மீது ரயில் மோதியதில் சுமார் 8 பேர்

24 ஜூலை, 2014


கொன்சலிற்றா நீரில் மூழ்கியே உயிரிழந்தார்!- யாழ். நீதிமன்றம் தீர்ப்பு!
யாழ்.குருநகர் பகுதியில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி கொன்சலிற்றா இறப்பதற்கு முனனர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாரா என்பது தொடர்பில்
கணேசன்-வனிதா கள்ளக்காதலில் நடந்தது என்ன? திடுக்கிடும் தகவல்

சிதம்பரம் அண்ணாமலைநகர் பொலிஸ் நிலைய துணை ஆய்வாளராக இருந்த கணேசன், கள்ளக்காதலி வனிதா இருவரைபற்றியும் பல திடுக்கிடும் தகவகல்கள்

இளவாலை பிரதேசத்தில் இரு குழுக்களிடையே மோதல்! 7 பேர் காயம்
யாழ்ப்பாணம் இளவாலை வசந்தபுரம் பிரதேசத்தில் இரண்டு தரப்பினருக்கு இடையில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

நான் இந்திய பெண்ணாகவே இருப்பேன்;உயிருடன்
இருக்கும் வரையில் ஒரு இந்தியராகவே இருப்பேன்:சானியா மிர்சா
ஆந்திராவில் இருந்து சமீபத்தில் தெலுங்கானா பிரிக்
காகங்களின் இருப்பிடமாக மாறிவரும் யாழ்.பேருந்து நிலையம் 
யாழ்.பேருந்து நிலையமானது காகங்களின் இருப்பிடமாக மாறிவருவதுடன் அந்த தரிப்பிடம் மக்கள் உபயோகிப்பதற்கு மிக அசுத்தமாக இருப்பதால் அவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு ஆளாகின்றனர்.
கொலைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை 
கொலைச் சம்பவம் ஒன்றில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நால்வருக்கு கண்டி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

ad

ad