இங்கிலாந்தில் வசிக்கும் நபருக்கு அடையாள அட்டை பெற உதவிய கிராம சேவகர் விளக்கமறியலில்
இங்கிலாந்தில் வசிக்கும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவருக்கு தேசிய அடையாள அட்டை பெறுவதற்காக கிராம சேவகர் சான்றிதழை வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.