புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 செப்., 2014


உலகில் சுகாதாரமாக வாழக்கூடிய 10 நகரங்கள் 
மனிதர்களாகிய எமது சுகாதாரம் நாம் எப்படி வாழ்கின்றோம் என்பதில் மட்டும் தங்கியிருப்பதில்லை. நாம் எங்கு வாழ்கின்றோம் என்பதிலும் கூடத் தங்கியுள்ளது.


இறுதியில் எங்கள் வழிக்கே வந்திருக்கிறது கூட்டமைப்பு

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
தமிழ்க் கூட்டமைப்புக்கு இப்போதைதுதான் ஞானம் பிறந்திருக்கிறது. நாங்கள் நீண்டகாலமாகச் சொல்லி வந்தவற்றை இப்போதுதான் சொல்கிறார். கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், இதன்மூலம்

வெற்றுக் கோ'சங்களாலும் கற்பனாவாதத்தாலும் இழந்தவை பல

ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு ஒன்றை எட்டுவதையே நாம் விரும்புகிறோம்

விட்டுக் கொடுப்புடன் செயற்படுவோம் என்கிறார் சம்பந்தன்
கடந்த காலத்தில் இனப்பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வு காணக்


தொலைத்தொடர்புகள், தகவல் தொழில்நுட்பவியல் பிரதியமைச் சராக பதவியேற்ற பிரபா கணேசன் தனது அமைச்சில் கடமை களைப் பொறுப்பேற்ற வேளை அவருக்கு இந்து வித்தியாகுரு பிரம்மஸ்ரீ பாபு சர்மா இராமச்சந்திரக் குருக்கள் பொன்னாடை போர்த்தி, தலைப்பாகை சூடி ஆசீர்வதித்தார். அமைச்சர் ரஞ்சித் சியம்ப லாபிட்டி, பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் எச்.எச்.விக்கிரம சிங்கவும் அருகே காணப்படுகின்றனர்.

செங்கோட்டை: கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி: சாலை மறியலால் பதற்றம்: போக்குவரத்து பாதிப்பு

நெல்லை மாவட்டம், செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பழைய கட்டிடம் ஒன்று நகராட்சி அலுவலத்திற்கு அருகே உள்ளது.

அரியலூர் அருகே கணவன், மனைவி, குழந்தை படுகொலை: நரபலிக்காகவா என சந்தேகம்?

அரியலூர் மாவட்டம், செந்துறையை அடுத்த சேந்தமங்கலத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரும், அவரது மனைவியும்
கூட்டமைப்பை சந்திக்கிறார் யசூசி அகாசி 
 24 ஆவது முறையாக இலங்கைக்கு பயணத்தை மேற்கொண்டுள்ள ஜப்பான் தூதுவர் யசூசி அகாசி இன்று இரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார்.
திருச்சியில் இலங்கையர் கொலை : நால்வர் கைது 
தமிழகத்தின் திருச்சியில் இடம்பெற்ற இலங்கையர் கொலை வழக்கில் தனிப்படை பொலிசார் நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
நெய்மருக்கு கிடைந்த அரிய வாய்ப்பு 
வரலாற்றிலேயே குறைந்த வயதுள்ள அணித்தலைவராக பிரேசில் கால்பந்து அணியில் நட்சத்திர வீரர் நெய்மர் பொறுப்பேற்றுள்ளார்.
ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படையை ஒடுக்க நேட்டோ நாடுகள் உடன்பாடு 
ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படையின் நிதி ஆதாரங்களை முடக்கவும், அவர்களது செயல்பாடுகளை ஒடுக்கவும் நேட்டோ நாடுகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

6 செப்., 2014

வெள்ளத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 100–ஐ தாண்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர் கன மழையால் கடுமையான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிடுகிறார்.

இறுதி யுத்தத்தில் ஐ.நா. தவறிழைப்பு உயிரிழப்பை தடுக்க முன்வரவில்லை - ரொய்ட்டர்

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் பொதுமக்களை பாதுகாக்க தவறியதன் மூலமாக ஐ.நா. தனக்கு வழங்கப்பட்ட

தமிழீழம் அமைக்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முனைகின்றது : கோத்தபாய ராஜபக்ச கடும் சீற்றம்

தமிழீழம் அமைக்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முனைகின்றது : கோத்தபாய ராஜபக்ச கடும் சீற்றம்
இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு பகுதிகளில் தனிநாடொன்றினை அமைப்பதற்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முனைவாக தனது சீற்றத்தினை வெளிப்படுத்தியுள்ள சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, இந்த நோக்கத்தினை அடைவதற்கு வெளிநாடுகளின் ஆதரவினை திரட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.

இபோலா நோய்ப் பரவியதால் அதிகமான பாதிப்புகளைச் சந்தித்துள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சியர்ரா லியோன், கிருமிப் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக குறைந்தது மூன்று நாட்களுக்கு மக்களை (BBC)வீடுகளை வெளியில் வர விடாமல் தடுப்பது என அறிவித்துள்ளனர்.
சியர்ரா லியோனில் இபோலா எச்சரிக்கை விளம்பரம்
சியர்ரா லியோனில் இபோலா எச்சரிக்கை விளம்பரம்
செப்டம்பர் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரையில் மக்கள் தத்தமது வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள் என அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15வது தேசிய மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று சனிக்கிழமை புதிய நிர்வாகிகள் தெரிவு இடம்பெற்றது. 
இதன்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, செயலாளராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கி. துரைராஜசிங்கம், பொருளாளராக அன்ரனி

வெள்ளி நகைகள் எங்கே?

‘‘இந்த வழக்கின் எதிர் மனுதாரரான ஜெயலலிதாவின் அசையும் சொத்துகள் அனைத்தும் இந்தநீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட வேண்டும். அதைப் பார்த்து தீர்ப்பு வழங்குவதுதான் முறையாக இருக்கும்’’ என்று டிசம்பர் 12 ஆம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சொன்னார். அதனை அடுத்து மீண்டும் வழக்கு டிசம்பர் 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா, ‘‘இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சொத்துக்கள் அனைத்தையும் சென்னையில் இருந்து பெங்களூரு கொண்டுவந்துவிட்டோம். அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன. இனி வழக்கின் இறுதிக்கட்ட வாதத்தைத் தொடரலாமா?’’ என அரசு வழக்கறிஞர் பவானிசிங்கைப் பார்த்துக் கேட்டார்.

பெங்களூர்  பயமா ஜுரமா 
'ஒரு மன்னர், யானை மீது அமர்ந்தபடி நாட்டைச் சுற்றி வலம் வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார். குறிப்பிட்ட ஒரு கிராமத்துக்கு மன்னர் ஒவ்வொரு முறை போகும்போதும், ஓர் இளைஞன் யானையின் வாலைப் பிடித்து இழுப்பதும், யானை மேற்கொண்டு நடக்க முடியாமல்

                    கண்ணீர் அஞ்சலி 
                                தில்லையம்பலம் பாலசிங்கம்
                                             (இளைப்பாறிய கிராமசேவகர் )
கனடாவில் வசித்து வந்த பாலசினகம் விதானையார் காலமாகி விட்டார் என்பதனை ஆழ்ந்த கவலையுடன் தெரிவிக்கின்றேன் . திரு பாலசிங்கம்  

புதிய ஐ.நா ஆணையாளரின் கீழ் விசாரணையை நீர்த்துப் போகச் செய்ய முடியும் சிறீலங்கா நம்பிக்கை!

புதிய மனித உரிமைகள் ஆணையாளரின் கீழ் தங்களுக்கு எதிரான யுத்தக் குற்ற விசாரணைகளை நீர்த்துப் போக செய்துவிடலாம் என்ற

ஈகைப்பேரொளி செந்தில் குமரனின் முதலாம் ஆண்டு நினைவில் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைக்புக் குழுவின் அறிக்கை!

தமிழீழ மக்களின் துயர்கண்டு தாங்காது அவர்களின் சுதந்திரவாழ்விற்காகவும், தாயக விடுதலைக்காகவும்

ad

ad