புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 செப்., 2014


சிரியாவில் போராளிகள் சிறைபிடித்துச் சென்ற 45 பிஜி அமைதிப்படை வீரர்கள் விடுதலை
சிரியாவில் அல்கொய்தாவுடன் தொடர்புடைய போராளிக் குழுவினரால் சிறைபிடிக்கப்பட்ட பிஜி அமைதிப்படை வீரர்கள் அனைவரும்

கிளர்ச்சிப் படைக்கு எதிராக வான்வழித் தாக்குதல்- ஒபாமா அதிரடி உத்தரவு
ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படைக்கு எதிராக, சிரியாவில் வான்வழித் தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்

பிரான்சில் அதிபர் ஹோலண்டே செல்வாக்கு சரிந்தது தேர்தலுக்கு முன்பு பதவி விலக வலியுறுத்தல்

பிரான்ஸ் நாட்டின் அதிபராக பிராங்கோயிஸ் ஹோலண்டே பதவி வகித்து வருகிறார். இவரது செல்வாக்கு குறித்து ஒரு பத்திரிகை பொது மக்களிடையே கருத்து வாக்கெடுப்பு நடத்தியது.

டெல்லியில் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுக்கு இன்று அழைப்பு?

டெல்லி மாநில சட்டசபைக்கு கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க.–31, ஆம் ஆத்மி– 28, காங்கிரஸ்–8 இடங்களில் வெற்றி பெற்றன.
அமெரிக்க இரட்டைக்கோபுர தாக்குதலைப் போன்று இந்தியாவிலும் நடத்த முயற்சி!- இலங்கையரின் உளவின் மூலம் அம்பலம்
அமெரிக்காவில் இடம்பெற்ற இரட்டைக்கோபுர தாக்குதலை போன்று இந்தியாவிலும் தாக்குதல் ஒன்றை நடத்த
அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைக்கு சர்வதேச கண்காணிப்பு அவசியம்: மஹிந்தவுக்கு பதிலளித்த சம்பந்தன்
இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின் போது சர்வதேச கண்காணிப்பு அவசியம் என்று தமிழ்த்

அருண் செல்வராஜா விடுதலைப் புலிகளின் உறுப்பினராகவும் செயற்பட்டார்- இந்திய ஊடகம்
பாகிஸ்தானிய புலனாய்வு பிரிவான ஐஎஸ்ஐக்காக தென்னிந்தியாவில் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி கைது
வங்கிக் கணக்கில் பல கோடி ரூபாய் பணம்: சென்னையில் கைதான இலங்கையருக்கு விளக்கமறியல்
சென்னையில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐ உளவாளி என சந்தேகிக்கப்படும் இலங்கையரான அருண் செல்வராஜை,எதிர்வ வரும்
அவசரமாக இலங்கை செல்லும் இந்திய புலனாய்வுக் குழு
இலங்கை அதிகாரிகளுடன் அவசர சந்திப்புக்காக இந்திய தேசிய புலனாய்வு பணியக அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்

12 செப்., 2014


கொலை குற்றச்சாட்டு தப்பினார் பிஸ்டோரியஸ்

காதலி ரீவா ஸ்டீன்கேம்ப்பை சுட்டுக் கொன்ற வழக்கில், பிரபல தடகள வீரரான ஆஸ்கார் பிஸ்டோரியஸ் (27) கொலை குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்ரிக்காவை சேர்ந்த தடகள வீரர் பிஸ்டோரியஸ். விபத்தில் இரண்டு கால்களையும் இழந்த இவர், செயற்கை கால்களுடன் ஒலிம்பிக் உள்பட சர்வதேச தடகள

விடுதலைப் புலிகளின் நீண்ட கால கோரிக்கைகளே தமிழரசுக் கட்சியின் தீர்மானங்கள்- கோத்தபாய
தமிழீழ விடுதலைப் புலிகளின் நீண்ட கால கோரிக்கைகளே தமிழரசுக் கட்சியின் தீர்மானங்களாக அமைந்துள்ளன

பொட்டு அம்மானை இராணுவம் பிடிக்கவில்லை
விடுதலைப்புலிகளின் உளவுப்பிரிவுத் தலைவர்

இலங்கை தொடர்பில் கவலை வெளியிட்ட பான் கீ மூன்

2014 மார்ச் 27ம் திகதி இலங்கைக்கு அனுப்பப்பட்ட கூட்டு அறிக்கைக்கு இதுவரையில் இலங்கை உரிய பதிலை வழங்கவில்லை
மதுரையில் மாணவிகள் மீது ஆசிட் வீசியது 
கூலிப்படை! : அதிர்ச்சி தகவல்
மதுரை காமராஜர் பல்கலைக்கழக இணைப்புக்கல்லூரி திருமங்களத்தில் உள்ளது. இந்த கல்லூரியில் முதலாமாண்டு ஆங்கில இலக்கியம்
ஐ.நா.விசாரணைக் குழுவிற்கு விசா அளிக்கக்கோரி 
செப்., 14ல் நாம் தமிழர் கட்சி போராட்டம்

நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
’’இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் அந்நாட்டுப்

சிதம்பரம் இரட்டைக்கொலை : ‘சீர்காழி’சத்யா பிடிபட்டான் 

சிதம்பரத்தில் நடந்த இரட்டைக்கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ‘சீர்காழி’சத்யா பிடிபட்டான்.  கில்லை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த ஒப்பந்தத்தை பிரபாகரன் ஏற்கவில்லை!
மோகன்தாஸ் சொன்னதை வழிமொழியும் ஃபெரோஸ் அஹ்மத்
'ராஜீவ் காந்தி படுகொலை ஒரு உள்வேலையா?’ என்ற தலைப்பில் டெல்லி பத்திரிகையாளர் ஃபெரோஸ் அஹ்மத் எழுதியுள்ள
அன்பழகன் தரப்பின் வாதம்!

ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங், மே 19 ஆம் தேதி ஒருவழியாக அரசு தரப்பு இறுதி வாதத்தை நிறைவுசெய்தார். இந்த வழக்கில் தி.மு.க பொதுச்செயலாளர் க. அன்பழகன் தரப்பு மூன்றாம்

நெல்லை பா.ஜனதா மேயர் வேட்பாளர் வெள்ளையம்மாள், முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று அ.தி.மு.க.வில் இணைந்தார்.

இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பதவிக்கு பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த வெள்ளையம்மாள் தனது வேட்பு
இலங்கை வீராங்கனை தர்சினி  சிவலிங்கம் 66 இல்65 ஐ போட்டு சாதனை
சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற மலேசியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விறுவிறுப்பான ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டியில் 66 க்கு 62 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை

ad

ad