இஸ்ரேலியர் மீதான தாக்குதலை நடத்திய பலஸ்தீனரின் வீடு படையினரால் தரைமட்டம்
nஜரூசலம் எங்கும் பதற்றம்: வன்முறை
nஜரூசலத்தில் கடந்த மாதம் காரை மோதவிட்டு இருவரை கொன்ற பலஸ்தீனரின் கிழக்கு nஜரூசலத்தில் இருக்கும் குடும்ப வீடு இஸ்ரேல் பாதுகாப்பு படையி னரால் தரைமட்டமாக்கப்பட்டுள் ளது. மேற்கு nஜரூசலத்தில் ஏழு பேர் கொல்லப்பட்ட யு+த வழிபாட்டுத் தலத்தில் நேற்று முன்தினம் இடம் பெற்ற தாக்குதலுக்கு பின் பலஸ்தீனர் மற்றும் இஸ்ரேல் படையினருக்கு இடையில் வீதிகளில் மோதல் வெடித்துள்ளது.