புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2014

நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் அரசாங்க உயர்மட்டம் ஆலோசனை
நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்டத்தினர் ஆலோசிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சர் மேர்வின் கட்சி தாவுகிறார்?: தற்போது பேச்சுவார்த்தையில்
அமைச்சர் மேர்வின் சில்வா ஆளுங்கட்சியிலிருந்து வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதாக நம்பத்தகுந்த
வெளியேற போவது யார்?- அமைச்சர்களை நியமிப்பதில் சிக்கலை எதிர்நோக்கும் ஜனாதிபதி
எதிர்க்கட்சிகளுடன் இணைய போவது யார் என்பது அறிந்து கொள்ள முடியாத காரணத்தினால் அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்வதில்
நாடாளுமன்ற அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் எதிர்க்கட்சி - அமைச்சர்களை நியமிப்பதில் சிக்கலை எதிர்நோக்கும் மஹிந்த
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் தருவாயில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளது.

22 நவ., 2014


பிரதமர் மோடி தயார் என்றால், அவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக அவருடைய மனைவி தெரிவித்தார். 
பிரதமர் நரேந்திர மோடி, திருமணம் ஆனவரா? இல்லையா? என்பதே நீண்ட காலமாக தெரியாமல் இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு ந

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: கேரளா அணிக்கு 4-வது வெற்றி
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடரில் நேற்றிரவு கொச்சியில் நடந்த 37-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி.-
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் முன்னால் உள்ள தேர்வுகள் -நோலாந்தன் 
தென்னிலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை நோக்கி விறுவிறுப்பாகக் காய்கள் நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழ்ப் பகுதிகளில் இது குறித்து
முதல்வர் விக்கினேஸ்வரன் அவசரமாக டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார் மர்மம் என்ன ?
kitha_1

யாழில் மகிந்த பிறந்தநாளிற்கு புலம்பெயர் தமிழர்கள் பணத்தில் விஷேட பூசை ஏற்பாடு செய்த மகிந்தரின் அந்தரங்க அழகி கீதாஞ்சலி

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதியின் பிறந்தநாளில் நடைபெற்ற நிகழ்வுகளில் சில அல்வாய்
Magintaமகிந்தவுக்கு பதற்றம் அதிகரிப்பு! மன அழுத்தமும் ஏற்ப்பட்டுள்ளதாம் 
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு பதற்றமும் மன அழுத்தம் அதிகமாக ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதித் தேர்தலை நடத்த அவர் அஞ்சுவதாக தெரியவருகின்றது.

தினம் தினம் எனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைக் கூற வெட்கமாக உள்ளது! சந்திரிக்கா

மீண்டும் அரசியல் எனும் தனது தாய் வீட்டுக்குள் நுழைய சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டு தான் மகிழ்வதாக கண்ணீர் மல்க முன்னாள் ஜனாதிபதி

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை 100 நாட்களுக்குள் ஒழிப்பேன்! மைத்திரிபால

நாட்டின் இன்றைய அரசாங்கம் 18 ஆவது திருத்தச் சட்டத்தை மேற்கொண்டு பாரிய தவறை செய்துள்ளதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கால்நடை மற்றும் பால் பண்ணையாளர்கள் நேற்று அமைச்சர் தொண்டமான் தலைமையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் நேற்று சந்தித்து உரையாடினர். இதன் போது கால்நடை அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஜனாதிபதிக்கு அவரது உருவப்படமொன்றை கையளிக்கிறார். இதில் பிரதியமைச்சர் எச்.ஆர். மித்ரபாலவும் கலந்துகொண்டார். 

பொதுவேட்பாளர் யாராக இருந்தாலும் தேர்தலில் எமக்கு சவால்கள் கிடையாது-ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

எதிரணியினர் யாராக இருந்தாலும் வெற்றிபெறுவது மஹிந்த ராஜபக்ஷவே
நாட்டுத் தலைவரை மக்கள்
மைத்திரிபால சிறிசேனவை விரைவில் சந்திப்போம் - தமிழ் தேசியக் கூட்டமைப்பு
மைத்திரிபால சிறிசேனவை விரைவில் சந்திப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ்
28 தேர்தல்களில் வென்ற நான் 29வது தேர்தலிலும் வெல்வேன்! மகிந்த ராஜபக்ச - சரத் பொன்சேகாவையும் மறந்து விட முடியாது
28 தேர்தல்களில் வெற்றி பெற்ற இன்றைய அரசாங்கம் 29 வது தேர்தலிலும் வெற்றி பெறும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச
ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற அனைவரினதும் பதவிகள் பறிப்பு! மஹிந்த அதிரடி
ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற ஆளும் கட்சியின் உறுப்பினர்களது பதவிகள் உடனடியாக அமுலுக்கும் வரும் வகையில் ஜனாதிபதி
பிரதியமைச்சுப் பதவியை துறக்கிறார் திகாம்பரம்! ஐ.தே.க.வில் சங்கமம்?திகாம்பரத்தின் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பெருமாள் இராஜதுரை வெள்ளிக்கிழமை மாலையில் ஆளுங்கட்சியை விட்டு விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது
தேசிய நல்லிணக்க அலுவல்கள் பிரதியமைச்சர் பழனி திகாம்பரம் பிரதியமைச்சர் பதவியைத் துறந்து ஐக்கிய தேசியக் கட்சியில் இணையத் தீர்மானித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேன: அரசியல் வாழ்க்கையும் பின்னணியும்-பி.பி.சி 
பெலவத்த கமராலகே மைத்ரிபால யாப்பா சிறிசேன 1951-ம் ஆண்டு, செப்டெம்பர் 3-ம் திகதி வடமத்திய மாகாணத்திலுள்ள பொலன்னறுவையில் சாதாரண
யாழ். பல்கலை கலைப்பிரிவு மாணவனை படைப் புலனாய்வாளர்கள் கைது செய்ய முயற்சி
யாழ். பல்கலைக்கழக 3ம் வருட கலைப்பிரிவின் ஊடக கற்கை பிரிவு மாணவன் ஒருவருடைய வீட்டை சுற்றிவளைத்த புலனாய்வாளர்கள் குறித்த

ad

ad