புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 நவ., 2014

ஜனாதிபதியின் குற்றங்களை அம்பலப்படுத்துவேன்! சந்திரிகா எச்சரிக்கை
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தினரின் குற்றங்களை அம்பலப்படுத்த போவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க
50 வயது பிச்சைகாரிகள் பலாத்காரம்: சேலத்தில் கொடுமை

சேலத்தில் ஒரே நாளில் 2 பிச்சைகார பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.

புலிகளிடம் மீட்ட மேலும் 2184 நகை பொதிகள் அடையாளம் காணப்பட்டன

* இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க அறிவிப்பு
* 1962 உரிமையாளர்களுக்கு கையளிக்க ஏற்பாடு; 4 ஆம் திகதி அலரி மாளிகையில் வைபவம்
புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த வங்கிகளில் அடகு வைக்கப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்புப் படையினரால் மீட்டெடுக்கப்பட்ட தங்க ஆபரணங் களில்
புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு பகுதியில்- எங்கள் கிராமத்தில் மரம் நடுகை திட்டத்தின் கீழ், திரு. சண்முகநாதன் அவர்களின் மேற்பார்வையில் வீதியோரங்களில் மர நடுகையில் ஈடுபடும் எம் மக்கள்
மெல்ல மெல்ல உயிர் பெறுகிறது எம் கிராமம். திரு. சண்முகநாதன் அவர்களின் முயற்சியினாலும், உழைப்பினாலும் வரப்புகள் கட்டப்பட்டு
சரிதாவுக்கு கருணை காட்டுங்கள்: சர்வதேச குத்துச்சண்டை சங்கத்துக்கு சச்சின் வேண்டுகோள்
சரிதா தேவிக்கு சர்வதேச குத்துச்சண்டை சங்கம் கருணை காட்ட வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்
 ராஜபக்சேவுடன் மோடி சந்திப்பு; மீனவர்கள் விடுதலைக்கு நன்றி!
தமிழக மீனவர்கள் 5 பேருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனையை ரத்து செய்ததற்காக, இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு, பிரதமர் நரேந்திர
கட்சி கொடியை அறிமுகப்படுத்தி விளக்கம் கொடுத்த ஜி.கே.வாசன்
காங்கிரஸ் கட்சியில் இருந்து தன் ஆதரவாளர்களுடன் விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், புதிய கட்சி தொடங்கப் போவதாக அ
மதிமுக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு சென்னை மாநகர காவல் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை தியாகராயநகரில் நடைபெற உள்ள மதிமுக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு சென்னை மாநகர காவல் துறைக்கு
அமைச்சர்கள் தப்பி ஓட ஆயத்தம்
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் சில முக்கிய அமைச்சர்கள் நாட்டைவிட்டு வெளியேற முயற்சிப்பதாக தெரியவருகின்றது. 


புலனாய்வாளர்கள் நெருக்கடியையும் மீறி பாடசாலைகளில் மாவீரர் தின பிரசுரங்களை போட்டது யார்? குழப்பத்தில் படையினர்
தமிழீழ மாவீரர் நாள் நாளைய தினம் உலகம் முழுவதும் அனுட்டிக்கப்படவுள்ள நிலையில் வடகிழக்கு மாகாணங்களில் படையினர் மற்றும் படைப்
புலம்பெயர் நாடுகளில் நடைபெறவிருக்கும் மாவீரர் தின நிகழ்வுகளின் விபரங்கள்
தமிழினத்தின் விடிவிற்காய் மண்ணில் விதையாகிப்போன மாவீரர்களை நினைவு கூர்ந்து புலம்பெயர் நாடுகள் தேசிய நினைவெழுச்சி நாளை மிகவும் உணர்ச்சி

26 நவ., 2014

நித்தியானந்தா உடலுறவு கொள்ள தகுதியான ஆண்மகன்; சிஐடி போலீசாரின் அறிக்கை கோர்ட்டில் தாக்கல்

உடலுறவு கொள்ள இயலாத ஆண்மகன் நித்தியானந்தா என்று கூற முகாந்திரம் இல்லை என்று சிஐடி போலீசார் கோர்ட்டில் தாக்கல்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வினில் பங்கேற்க கொளத்தூர் மணி அவர்கள் சுவிஸ் வந்தடைந்தார்

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆரம்பகாலம் தொட்டு இன்று வரை துணைநிற்ப்பவரும் திராவிட விடுதலைக் கழகத்தின் தலைவருமான தி
புலனாய்வாளர்களின் கண்காணிப்பில் அனந்தியின் அலுவலகம் 
வடக்கு மாகாணசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரனின் அலுவலகம் இராணுவப்புலனாய்வாளர்களினதும் கண்காணிப்பிற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவ முற்றுகைக்குள் யாழ்.பல்கலைக்கழகம் 
யாழ்.பல்கலைக்கழகம் கடும் இராணுவ முற்றுகைக்குள் சிக்கியுள்ளதாக
ஜனாதிபதியின் குற்றங்களை அம்பலப்படுத்துவேன்! சந்திரிகா எச்சரிக்கை
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தினரின் குற்றங்களை அம்பலப்படுத்த போவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க
கருணாநிதிக்கு பிரபாகரன் கொடுத்து விட்ட கடிதம்: வைகோ கிளப்பும் பரபரப்பான இரகசிய தகவல்!!
விகடன் 
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சந்தித்து விட்டு தமிழகம் திரும்பிய போது, பிரபாகரன் தம்மிடம் கருணாநிதிக்கு ஒரு


இராணுவத்தினரின் முற்றுகைக்குள்ளும் யாழ். பல்கலைக் கழகத்தில் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டம்
யாழ். பல்கலைக்கழகத்திற்கு இன்று முதல் திடீர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த ஒருவாரமாக விஞ்ஞான பீடம் மற்றும் கலைப்பீட மாணவர்கள் பல்கலைக்கழக விரிவுரைகளுக்கு சமூகளிப்பது குறைவாகக் காணப்படுகிறது என்று தெரிவித்து இன்று முதல் எதிர்வரும் 1ம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி விடுதிகளில் உள்ள மாணவர்களையும் இன்று மாலைக்குள் வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவீரர் தினத்தினை நாளைய தினம் பல்கலைக்கழகத்திலே அல்லது விடுதிகளிலே மாணவர்கள் கொண்டாடலா

சட்டமன்றத்திற்கு வந்து பேசக் கூடிய தைரியம் இருந்தால்
 வந்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் : 
கலைஞருக்கு ஓ.பி.எஸ். சவால்


தமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை:
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பிரபாகரன் பிறந்த நாள்
விடுதலைப்புலிகள் தலைவா் பிரபாகரனின் 60 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது

ad

ad