புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2014

பிலிப் ஹியூக்ஸ் இறுதிச்சடங்கு: கோஹ்லி, கிளார்க் உட்பட பலர் பங்கேற்பு (வீடியோ இணைப்பு)

பவுன்சர் பந்துவீச்சில் தலையில் படுகாயமடைந்து உயிரிழந்த அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸூன் இறுதிச்சடங்கு இன்று நடைபெற்று வருகிறது.
 புலிகளுக்கு எதிரான தடையை நீக்கும் ஐரோப்பிய நீதிமன்றின் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப் போவதாக ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் பாராட்டு வெளியிட்டுள்ளது.
விமானத்தை கடத்த நினைத்தால் மரண தண்டனை: புதிய சட்டத்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
விமான கடத்திலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அளிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான
2வது கட்ட தேர்தல்: காஷ்மீரில் 71 சதவீத ஓட்டுப்பதிவு: ஜார்கண்டில் 65 சதவீதம் பதிவானது
87 தொகுதிகளைக் கொண்ட காஷ்மீர் சட்டசபைக்கும், 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்கண்ட் மாநில சட்டசபைக்கும் 5 கட்டங்களாக தேர்தல் நடந்தது 

ஜெ.வுக்கு தண்டனை வழங்கியிருக்கும் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹாவின் தீர்ப்புக்கெதிரான அப்பீல் வழக்கில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என ஜெ. எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் புதிய புதிய திருப்பங்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.
நானும் பேரினவாதி தான்! மைத்திரிபால
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் மாகாண சுயாட்சி முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால
மைத்திரிபாலவுக்கு ஆதரவு தர ததேகூவுக்கு கோரிக்கை
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு வழங்க வேண்டும்
மைத்திரியும் சந்திரிக்காவும் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர்: ஞானசார தேரர்
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் நாட்டை
சந்திரிக்காவின் நடவடிக்கைகளுக்கு ஐ.தே.க எதிர்ப்பு 
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் சில நடவடிக்கைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள்
புலிகளின் புதைகுழி என்று கூறப்பட்ட ஒட்டுசுட்டான் காட்டுப் பகுதியில் ஆய்வு நடவடிக்கை
தமிழீழ விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் கொழும்பு கல்கிசை பொலிஸ் நிலைய அத்தியட்சகர் படுகொலை

2 டிச., 2014

தாராபுரம் அருகே பஸ்–பைக் மோதி 3 பேர் பலி
தாராபுரம் குண்டடத்தை அடுத்துள்ளது பீலிக்காம்பாளையம். இந்த பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது41). இவர் கோவையில் உள்ள தனியார்

எனக்கும் பாஜகவுக்குமான பிரச்சினையில்ஜெயலலிதாவுக்கு என்ன தொடர்பு? :
வைகோ ஆவேசம்
கோவை பீளமேடு புதூரில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கோவை சென்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர்
ஹியூக்ஸ் இன் இறுதிச் சடங்கு நாளை 
அவுஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸ் அந்நாட்டில் நடந்த முதற்தர போட்டி ஒன்றில் பந்து தாக்கி உயிரிழந்தார்.
யாழில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின 
யாழில் பெய்துவரும் கடும் மழையால் தாழ்நிலம் மற்றும் அதனை அண்டிய கரையோரப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
யாழில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின 
யாழில் பெய்துவரும் கடும் மழையால் தாழ்நிலம் மற்றும் அதனை அண்டிய கரையோரப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி
வர்த்தகர்களின் நிதியுதவியூடாக யாழ். வணிகர் கழகத்தினால் பெண்களைத் தலைமைத்துவமாக கொண்ட 30 குடும்பங்களுக்கு
காரைநகர், களபூமி கிராமம் வெள்ளத்தில் மூழ்கியது 
காரைநகர், களபூமி கிராமம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
அன்னம் சின்னத்தில் கட்டுப்பணம் கட்டிய மைத்திரி? 
அன்னம் சின்னத்தில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சார்பில் இன்று தேர்தல் செயலகத்தில் கட்டுப்பணம்

யாழில் உதைபந்தாட்ட பயிற்சி மைதானம் திறந்து வைப்பு 
சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனம் மற்றும் ஜேர்மன் அரசின் உதவியுடன் சர்வதேச தரத்திலான உதைபந்தாட்ட பயிற்சி மைதானம்
நான் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்தான் ; சுவாமிக்கு சவால்விடும் வைகோ 
ம.தி.மு.க.வை தடை செய்வோம் என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியமைக்கு முடிந்தால் தடை செய்து பார்க்கட்டும்

ad

ad